Uncategorized

தொண்டு செய்வேன் என்றும்

தொண்டு செய்வேன் என்றும் தொண்டு செய்வேன் என்றும் தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே அனுபல்லவி அவர் அழைப்பை அனுசரித்து தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே 1. வீடாணாலும், காடானாலும் தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு 2. கந்தையானாலும், நிந்தையானாலும் தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு 3. அடியானாலும், மிதியானாலும் தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு 4. மழையானாலும், வெயிலானாலும் தொண்டு செய்வேன் என் […]

தொண்டு செய்வேன் என்றும் Read More »

தேனிலும் இனிய வேதமே

1. தேனிலும் இனிய வேதமே தித்திக்கும் திவ்விய வேதமே பாதைக்குப் பண்புள்ள தீபமே பல்லவி வேதமே தீபமே பாதைக்குப் பண்புள்ள தீபமே 2. துன்பத்தில் இன்பம் அளிக்கும் தூய வழியைக் காட்டுமே மாயமான வாழ்வை நீக்குமே மாநிலத்தில் என்னைக் காக்குமே – வேதமே 3. என்னைக் எனக்குக் காட்டுமே நன்மையில் என்னை நாட்டுமே அல்லும் பகலும் என் ஆதரவே எல்லையில்லா இன்ப ஊற்றாமே – வேதமே

தேனிலும் இனிய வேதமே Read More »

தேவனைத் துதியுங்கள் நம் தேவனை

1. தேவனைத் துதியுங்கள் நம் தேவனைத் துதியுங்கள் தூயோனை வாழ்த்துங்கள் நம் தேவனைப் போற்றுங்கள் பல்லவி போற்றுவோம் புகழுவோம் வாழ்த்துவோம் வணங்குவோம் தேவாதி தேவனை வாழ்த்தி வணங்கிடுவோம் 2. காலைத் தள்ளாட ஒட்டார் உன்னைக் காக்கிறவர் உறங்கார் கர்த்தர் உன்னைக் காப்பார் உன் ஆத்துமாவைக் காப்பார் 3. கர்த்தரின் சமூகத்தில் கிருபைகள் ஏராளம் அண்டினோர்க் கென்றென்றும் சமாதானம் நிச்சயமே 4. நம்பி வருபவரை பாசமாய் சேர்த்துக்கொள்வார் நேசகரம் நீட்டி மார்போடு அணைத்துக்கொள்வார்

தேவனைத் துதியுங்கள் நம் தேவனை Read More »

தேவனைத் துதிப்பதும்

பல்லவி தேவனைத் துதிப்பதும் கீர்த்தனம் பண்ணுகிறதும் – நல்லது சரணங்கள் 1. எருசலேமைக் கட்டியே கரிசனையாய்க் காக்கிறார் துரத்துண்ட இஸ்ரவேலரைக் கரத்தால் கூட்டிச் சேர்க்கிறார் – தேவனை 2. இருதயம் நொறுங்குண்டோர்களை இவரே குணாமாக்குகிறார் நறுங்குண்டோர் காயங்களை அருமையாய்க் கட்டுகிறார் – தேவனை 3. நட்சத்திரங்களின் இலக்கத்தை அட்சயன் எண்ணுகிறார் பட்சமாய் அவைகளை உச்சரித்தழைக்கிறார் – தேவனை 4. ஆண்டவர் பெரியவர் மீண்டும் பெலமுள்ளவர் அறிவில் அளவில்லாதவர் நெறியில் தவறாதவர் – தேவனை 5. சாந்தகுண முள்ளோர்களை

தேவனைத் துதிப்பதும் Read More »

தேவன் வருவார் தேவன் வருவார்

தேவன் வருவார் தேவன் வருவார் இன்னல் நீக்குவார் இன்பம் நல்குவார் 1. தேடுகின்ற உள்ளத்திலே தேவன் வருவார் தீராக தொல்லைகளை தீர்த்து முடிப்பார் துணையாக வந்து நம் துன்பங்கள் நீக்குவார் தினம் தேடும் உள்ளத்தில் அரசாளுவார் – தேவன் 2. தேவன் வந்த உள்ளத்திலே பாவம் இல்லையே தேவன் வந்த உள்ளத்திலே கவலை இல்லையே கண்ணீரும் மாறிடும் புது வாழ்வு தோன்றிடும் விண் தூதர் போலவே பண்பாடலாம் – தேவன் 3. ஜீவன் தந்த இயேசுவை நீ

தேவன் வருவார் தேவன் வருவார் Read More »

தேவன் வருகின்றார் வேகம் இறங்கி

1. தேவன் வருகின்றார் வேகம் இறங்கி தேவ பர்வதம் தம் பாதம் நிறுத்தி பூமிதனை நியாயம் தீர்த்திடுவார் பூலோக மக்களும் கண்டிடுவார் இயேசு கிறிஸ்து வருகின்றார் இந்த கடைசி காலத்திலே கர்த்தரைக் குத்தின கண்கள் யாவும் கண்டு புலம்பிடுமே 2. ஏழாம் தலைமுறை ஏனோக் குரைத்த எல்லாம் நிறைவேறும் காலம் நெருங்க ஏசு கிறிஸ்துவின் சத்தியத்தை ஏற்க மறுத்தவர் நடுங்குவார் – இயேசு 3. தம்மை விரோதித்த அவபக்தரை செம்மை வழிகளில் செல்லாதவரை ஆண்டவர் ஆயிரம் பக்தரோடே

தேவன் வருகின்றார் வேகம் இறங்கி Read More »

தேவன் இயேசு வருவார் நம்

தேவன் இயேசு வருவார் – நம் தேவை யாவும் அறிவார் காலம் அறிந்தே வருவார் – நம்மைக் கண் போலக் காத்து அருள்வார் சரணங்கள் 1. பிள்ளை அப்பமதைக் கேட்கும்போது தந்தை கல்லினைத் தருவதுண்டோ? முட்டைக்கு பதிலாய் பாம்பினையும் மூடன் எவனும் தருவதுண்டோ? விண்ணவராம் இயேசுவே நம் தந்தையல்லவா வேண்டுவன தருவதும் மிக உறுதியல்லவா? – ஆகாகா – தேவன் 2. நீங்கள் உள்ளத்திலே கவலை கொள்ளாமல் உங்கள் தேவனுக்குத் தெரிவியுங்கள் கானக புஷ்பங்களைப் போஷிப்பவர் கருத்துடன்

தேவன் இயேசு வருவார் நம் Read More »

தேவரீர் உம் சமாதானம்

தேவரீர் உம் சமாதானம் என்னில் தாருமே வெறுப்பினில் உம் அன்பையும் விரோதத்தில் மன்னிப்பையும் காரிருளில் ஒளியையும் துக்கத்தினில் களிப்பையும் கொடுக்கும் உம் சமாதான கருவியாக மாற்றிடும் (2) – ஆமென்

தேவரீர் உம் சமாதானம் Read More »

தேவ ஜனமே பாடி துதிப்போம்

தேவ ஜனமே பாடி துதிப்போம் தேவ தேவனை போற்றுவோம் துதிகள் என்றும் ஏற்றியே அவரைப் பணிந்திடுவோம் 1. சென்ற நாளில் கண்ணின் மணிபோல் காத்த தேவனை துதித்திடுவோம் (2) நீதி தயவு கிருபை நல்கும் ஜீவ தேவனை துதித்திடுவோம் (2) – தேவ 2. வானம் பூமி ஆளும் தேவன் வாக்கை என்றும் காத்திடுவார் அவரின் உண்மை என்றும் நிலைக்கும் மகிமை தேவனை துதித்திடுவோம் – தேவ 3. கர்த்தர் நாமம் ஓங்கிப் படர தேவ மகிமை

தேவ ஜனமே பாடி துதிப்போம் Read More »

தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

பல்லவி தோத்திரம் பாடியே போற்றிடுவேன் தேவாதி தேவனை ராஜாதி ராஜனை வாழ்த்தி வணங்கிடுவேன் சரணங்கள் 1. அற்புதமான அன்பே – என்னில் பொற்பரன் பாராட்டும் தூய அன்பே என்றும் மாறா தேவ அன்பே என்னுள்ளம் தங்கும் அன்பே – தோத் 2. ஜோதியாய் வந்த அன்பே – பூவில் ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே தியாகமான தேவ அன்பே திவ்விய மதுர அன்பே – தோத் 3. மாய உலக அன்பை நம்பி மாண்ட என்னைக்

தோத்திரம் பாடியே போற்றிடுவேன் Read More »

தோத்திரம் பாடிப் போற்றுவேன்

1. தோத்திரம் பாடிப் போற்றுவேன் தோத்திரம் இயேசு ராஜனுக்கே ஆதியும் அந்தமு மில்லோனே அரூபனே உமக்கென்றும் தோத்திரம் அல்லேலூயா அல்-லேலூயா பொற்பரனே – ஒமேகாவே 2. பொன்னகர் மன்னன் பூவில் வந்தாரே புல்லணை மீதிலே தோத்திரம் பட்சமுற்று எந்தன் பாவம் தீர்த்த பெத்தலை வாசனே தோத்திரம் 3. மாயமாம் உலகை மறந்து நானும் மன்னவா உம்மன்பில் மகிழ்ந்திட மயங்காமல் நீர் தாரணியில் மனுவான அன்புக்காய் தோத்திரம்! 4. மங்களமே சீயோன் மணாளா! மாறாத பூரண சீராளா! மங்கிடா

தோத்திரம் பாடிப் போற்றுவேன் Read More »

தோத்திரம் தோத்திரம் இயேசு தேவா

ஸ்தோத்திரம் (5) இயேசு தேவா ஸ்தோத்திரம் (5) துதியுமக்கே – தேவா 1. கருவில் கண்டீர் ஸ்தோத்திரம் தேவா தெரிந்து கொண்டீர் ஸ்தோத்திரம் தேவா என்னை அழைத்தீர் ஸ்தோத்திரம் தேவா உந்தனின் சேவை செய்ய – தேவா (2) 2. எனக்காய் வந்தீர் ஸ்தோத்திரம் தேவா சிலுவையில் மரித்தீர் ஸ்தோத்திரம் தேவா இரத்தம் சிந்தினீர் ஸ்தோத்திரம் தேவா என்னை இரட்சிக்கவே – தேவா (2) 3. உயிர்த்தெழுந்தீர் ஸ்தோத்திரம் தேவா பரலோகம் சென்றீர் ஸ்தோத்திரம் தேவா வரங்களை

தோத்திரம் தோத்திரம் இயேசு தேவா Read More »