தோத்திரம் செய்வோமே இரட்சகனை
பல்லவி தோத்திரம் செய்வோமே – இரட்சகனைத் தோத்திரம் செய்வோமே (3) அனுபல்லவி இப்புது மனைதனில் இறையன்பின் பிசன்னம் எப்போதும் நிலைகொண்டு இருந்திட கீதம் பாடி – தோத்திரம் சரணங்கள் 1. கையின் பிரயாசமதை – தயவாய், சுபமாய், நிறைவாய் கனிந்திடச் செய்தவரை கைவிடேன் ஒருபோதும் என்றநல் கர்த்தனை கைகூப்பி வணங்கிய கரத்துடன் கீதம் பாடி – தோத்திரம் 2. இல்லத்தின் ஒளி அவராய் – இரந்து, தொடர்ந்து, நிறைந்த இன்பங்கள் நல்கிடவே இம்மையின் காலங்கள் யாவிலும் அவரருள் […]