Uncategorized

தோத்திரம் செய்வோமே இரட்சகனை

பல்லவி தோத்திரம் செய்வோமே – இரட்சகனைத் தோத்திரம் செய்வோமே (3) அனுபல்லவி இப்புது மனைதனில் இறையன்பின் பிசன்னம் எப்போதும் நிலைகொண்டு இருந்திட கீதம் பாடி – தோத்திரம் சரணங்கள் 1. கையின் பிரயாசமதை – தயவாய், சுபமாய், நிறைவாய் கனிந்திடச் செய்தவரை கைவிடேன் ஒருபோதும் என்றநல் கர்த்தனை கைகூப்பி வணங்கிய கரத்துடன் கீதம் பாடி – தோத்திரம் 2. இல்லத்தின் ஒளி அவராய் – இரந்து, தொடர்ந்து, நிறைந்த இன்பங்கள் நல்கிடவே இம்மையின் காலங்கள் யாவிலும் அவரருள் […]

தோத்திரம் செய்வோமே இரட்சகனை Read More »

நம்முடைய தெய்வம் இயேசுவல்லால் இந்த

நம்முடைய தெய்வம் இயேசுவல்லால் – இந்த நானிலத்தில் வேறு தெய்வமில்லை – நம் 1. கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம் பாக்கியமுள்ளது எனப்படுமாம் – நம் 2. பாவமறியாத பரிசுத்தராம் இயேசு பாவிகளை இரட்சிக்க வந்தவராம் – நம் 3. பற்பல கிருபைகள் பகருகின்றார் – நாம் கற்புடன் அவர் பணி செய்திடவே – நம் 4. கற்சிலை பேசுமோ வாய்திறந்து – நம் கர்த்தர் இயேசு இன்றும் ஜீவிக்கிறார் – நம் 5. மறப்பாளோ தாய்

நம்முடைய தெய்வம் இயேசுவல்லால் இந்த Read More »

நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்

1. நமது இயேசு கிறிஸ்துவின் நாமம் நானிலமெங்கும் ஓங்கிடவே புனிதமான பரிசுத்த வாழ்வை மனிதராம் எமக்களித்தார் பல்லவி தேவ கிருபை எங்கும் பெருக தேவனை ஸ்தோத்திரிப்போம் பாவ இருள் அகல தேவ ஒளி அடைந்தோம் 2. அவரை நோக்கி கூப்பிடும் வேளை அறிவிப்பாரே அற்புதங்கள் எனக்கெட்டாத அறிந்திடலாகா எத்தனையோ பதிலளித்தார் – தேவ 3. பதறிப்போன பாவிகளாக சிதறி எங்குமே அலைந்தோம் அவரை நாம் தெரிந்தறியோமே அவர் நம்மைத் தெரிந்தெடுத்தார் – தேவ 4. பலத்த ஜாதி

நமது இயேசு கிறிஸ்துவின் நாமம் Read More »

நம் தேவன் அன்புள்ளவர் நம் தேவன்

நம் தேவன் அன்புள்ளவர், நம் தேவன் பரிசுத்தர் நம் தேவன் நீதிபரர், நமக்காக ஜீவன் தந்த இயேசு அவரே 1. நன்மை ஏதும் ஒன்றும் நம்மில் இல்லையே என்ற போதும் நம்மை நேசித்தாரே ஆ அந்த அன்பில் மகிழ்வோம் அவரின் பாதம் பணிவோம் (2) – நம் 2. அத்திமரம் துளிர் விடாமற் போனாலும் திராட்சைச் செடி கனி கொடாமற் போனாலும் ஆ அவர் காயம் நோக்குவோம் அதுவே என்றும் போதுமே (2) – நம் 3.

நம் தேவன் அன்புள்ளவர் நம் தேவன் Read More »

நம் கர்த்தர் என்றும் நல்லவர்

நம் கர்த்தர் என்றும் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளதே (2) அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2) 1. நீ நடக்கும் வழிதனிலே நிதம் உன்னை நடததுகின்றார் கர்த்தர் உந்தன் ஆத்துமாவினை தினம் திருப்தியாக்குகின்றார் – நம் கர்த்தர் 2. நீ அவரை கூப்பிடுவாய் மறு உத்தரவு அருள்வார் நீ சத்தமிடும்போது இதோ இருக்கிறேன் என்பாரே – நம் கர்த்தர் 3. வருஷத்தை நன்மையினால் முடிசூட்டி மகிழ்விக்கின்றார் அதின் பாதை முழவதிலும் நெய்யாக பொழியச் செய்தார் –

நம் கர்த்தர் என்றும் நல்லவர் Read More »

நம் இயேசுவின் வருகை இன்று

1. நம் இயேசுவின் வருகை இன்று வெகு சமீபமாய்த் தெரிகின்றது உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் வெகு அவசியமாகின்றது பல்லவி ஓ மானிடரே இதைச் சிந்திப்பீரே இயேசு கிறிஸ்து வருகின்றார் ஓ மானிடரே இதைச் சிந்திப்பீரே இயேசு கிறிஸ்து வருகின்றார். 2. பாவத்தில் புரளுவதும் மா சாபத்தில் முடியும் அன்று உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் மிக அவசியமாகின்றது – ஓ மானிடரே 3. தேவனைத் தள்ளுபவர் மா வேதனை அடைவார் அன்று உன் வாழ்க்கையில் ஒரு

நம் இயேசுவின் வருகை இன்று Read More »

தோத்திரிப்பேன் தோத்திரிப்பேன் இயேசு

பல்லவி தோத்திரிப்பேன் தோத்திரிப்பேன் இயேசு தேவனை என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் தோத்திரிப்பேனே சரணங்கள் 1. உதடுகளின் கனியாகிய தோத்திர பலியை இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகிறேன் யான் – தோத் 2. பாவக் கறை நீங்க என்னை முற்றிலுமாக உம் சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்த்ததினாலே – தோத் 3. என்னுடைய நோய்களை உம் காயங்களாலே என்றைக்குமாய்த் தீர்த்ததினால் தோத்தரிப்பேன் யான் – தோத் 4. ஆகாயத்துப் பட்சிகளைப் போஷிக்கும் தேவன் தினமும் என்னைப் போஷிப்பதால் தோத்தரிப்பேன் யான் –

தோத்திரிப்பேன் தோத்திரிப்பேன் இயேசு Read More »

நான் பாவச் சேற்றினிலே வாழ்ந்தேன்

சரணங்கள் 1. நான் பாவச் சேற்றினிலே வாழ்ந்தேன் நான் சாபத்திலே மாண்டேன் எண்ணிலடங்கா பாவங்கள் போக்கி இயேசென்னை மீட்டாரே பல்லவி என் நாவிலே புதுப் பாட்டுகள் என்றென்றும் கவி தங்கிடும் மா சந்தோஷம் மறு பிறப்பீந்து மன இருள் நீக்கினார் 2. என் ஆத்த மீட்பை அருமையாய் இயேசாண்டவர் எண்ணியதால் சொந்தம் தம் ஜீவனாம் இரத்தம் எனக்காய்ச் சிந்தி இரட்சித்தாரே – என் 3. கார்மேகம் போல் என் பாவங்கள் கர்த்தர் அகற்றினாரே மூழ்கியே தள்ளும் சமூத்திர

நான் பாவச் சேற்றினிலே வாழ்ந்தேன் Read More »

நான் பாடும் கானங்களால்

நான் பாடும் கானங்களால் என் இயேசுவைப் புகழ்வேன் எந்தன் ஜீவிய காலம்வரை அவர் மாறாத சந்தோஷமே – நான் 1. பாவ ரோகங்கள் மாற்றியே எந்தன் கண்ணீரைத் துடைப்பவரே உலகம் வெறுத்தென்னைத் தள்ள பாவியம் என்னை மீட்டெடுத்தீர் – நான் 2. இளமைப் பிராய வீழ்ச்சிகள் இல்லை யாதொரு பயமுமில்லை அவர் ஸ்நேக தீபத்தின் வழியில் தம் கரங்களால் தாங்கிடுவார் – நான் 3. நல்ல போராட்டம் போராடி எந்தன் ஓட்டத்தை முடித்திடுவேன் விலையேறிய திருவசனம் எந்தன்

நான் பாடும் கானங்களால் Read More »

நான் பயப்படவே மாட்டேன்

பல்லவி நான் பயப்படவே மாட்டேன் என் தேவன் என்னோடு நான் கலங்கிடவே மாட்டேன் என் கர்த்தர் என்னோடு அனுபல்லவி பாடுவேன் பாடுவேன் பாடிடுவேன் உம்மை துதிப்பேன் துதிப்பேன் துதித்திடுவேன் சரணங்கள் 1. மரணம் வருவதாயிருந்தாலும் பயப்படவே மாட்டேன் துன்பம் தொல்லைகள் வந்தாலும் பயப்படவே மாட்டேன் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் அதனை ஜெயித்திடுவேன் சாட்சியின் வசனத்தினால் சாத்தானை முறியடிப்பேன் – நான் 2. அக்கினி ஊடாய் நடந்தாலும் பயப்படவே மாட்டேன் ஆபத்து இடையில் வந்தாலும் பயப்படவே மாட்டேன் என் இயேசு

நான் பயப்படவே மாட்டேன் Read More »

நான் இயேசுவை நேசிக்கிறேன்

நான் இயேசுவை நேசிக்கிறேன் நான் அவர் அருகில் நித்தம் தங்கிடுவேன் நான் இயேசுவை நேசிக்கிறேன் I Love Him better every day (2) Close by His side I will abide I love Him better every day

நான் இயேசுவை நேசிக்கிறேன் Read More »

நான் இயேசுவின் போர்வீரன்

நான் இயேசுவின் போர்வீரன் – 2 விசுவாசம் கேடகம் வேதவசனம் பட்டயம் இயேசுராஜன் என் பக்கம் வெற்றிகொள்வேன் நிச்சயம் – நான் இயேசுவின் சத்தியத்தின் கச்சைதனை கச்சிதமாய் கட்டுவேன் சமாதானம் சுவிசேஷம் பாதரட்சை ஆக்குவேன் சாத்தானை வெல்லுவேன் சமாதானம் கூறுவேன் அல்லேலூயா பாடுவேன் ஆர்ப்பரித்து மகிழுவேன் – நான் இயேசுவின்

நான் இயேசுவின் போர்வீரன் Read More »