Uncategorized

நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்

1. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன் இராப்பகலை ஒழுங்காய் கடக்கிறேன் என்றும் நடக்கிறேன் பின் திரும்பேனே இயேசு ரட்சகர் பின்னே பல்லவி நடக்கிறேனே இரட்சகருடனே கடக்கிறேனே கரம் பிடித்தே விழிப்பாயிருந்து ஜெயங்காண்பேனே ஒளியில் நடக்கிறேனே 2. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன் வான் காரிருள் மூடினும் பயப்படேன் சீயோன் கீதம் பாடிச் செல்வேனே ஆயன் இயேசுவின் பின்னே – நடக்கிறேனே 3. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன் வான் ஆசீர்வாதங்கள் அடைகிறேன் வீண் பாரங்களை விடுகிறேனே என் […]

நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன் Read More »

நாவில் வந்திருப்பாயே நசரேயா

நாவில் வந்திருப்பாயே நசரேயா நாவில் வந்திருப்பாயே 1. தேவ செங்கோலா திருமனுவேலா தாவீதரசு பாலா நசரேயா – நாவில் 2. பாவியின் நேசா பரம சந்தோசா ஆவியை அருளீசா நசரேயா – நாவில் 3. உள்ளங்கள் உருக உன் சபை பெருக வள்ளலே தயை தருக நசரேயா – நாவில் 4. நின் கவிமானம் நிகழ்ந்த மெஞ்ஞானம் கல்மனம் உருகும்படி நசரேயா – நாவில் 5. ஆவியால் நிறைந்து அமலனை பாட ஆசியும் பொழிந்திடுவாய் நசரேயா –

நாவில் வந்திருப்பாயே நசரேயா Read More »

நாங்க வலைவீசி மீன்பிடிப்பவங்க

நாங்க வலைவீசி மீன்பிடிப்பவங்க நாங்க கலிலேயா நாட்டை சேர்ந்தவங்க இயேசு நாதருங்க எங்க நாதருங்க சரணங்கள் 1. பாவி நானுங்க படகைவிட்டு வந்தேனுங்க பாசம் வச்சேங்க பழைய குணம் போச்சுங்க 2. யோவான் நானூங்க யாக்கோபுக்கு தம்பிங்க இயேசுவின் மார்பினிலே சாஞ்சு படுத்துக் கொண்டேனுங்க 3. தோமா நானூங்க சந்தேகமா இருந்தேங்க நானும் இந்தியாவுக்கு சுவிசேஷத்தை கொண்டு வந்தேங்க 4. இந்த ஊரில் இருப்பவங்க ரொம்ப ரொம்ப நல்லவங்க இயேசுவை ஏற்றுக்கொண்டால் இன்பமாக வாழுவீங்க

நாங்க வலைவீசி மீன்பிடிப்பவங்க Read More »

நல்லாவி ஊற்றும் தேவா

நல்லாவி ஊற்றும் தேவா நற்கனி நான் தர நித்தம் துதிபாட நல்லாவி ஊற்றும் தேவா 1. பெந்தெகோஸ்தே நாளிலே உந்தனாவி ஈந்தீரே இந்த வேளையில் இறங்கிடுவீரே விந்தை செய் விண் ஆவியே – நல்லாவி 2. மெத்த அசுத்தன் நானே சுத்தாவி கொண்டெனையே சித்தம் வைத்தென்றும் சுத்தம் செய்வீரே சத்திய பரிசுத்தனே – நல்லாவி 3. ஆவியின் கனி ஒன்பதும் மேவி நான் தந்திடவும் ஜீவியமெல்லாம் புவி மீதிலே சுவிசேஷ பணியாற்றவும் – நல்லாவி 4. பாவம்

நல்லாவி ஊற்றும் தேவா Read More »

நல்லவர் நல்லவர் நல்லவர் நல்லவர் இயேசு நல்லவர்

நல்லவர் நல்லவர் நல்லவர் நல்லவர் இயேசு நல்லவர் நாங்கள் இங்கே பாடும் எங்கள் இயேசு நல்லவர் உண்மை தெய்வம் இவர் உலகை இரட்சித்தவர் நன்மை செய்தே இவர் உலகை நாடெங்கும் சுற்றியவர் நானிலத்தோர்க்கு நன்மைகள் செய்த நல்லவர் – இயேசு 1. அன்பாய் பிறரை நேசிப்பவர்க்கு இயேசு நல்லவர் (1) ஆதரவில்லா அனாதைகட்கு இயேசு நல்லவர் திக்கற்றோர்க்கும் விதவைகளுக்கும் இயேசு நல்லவர் தீய வழிகளிலிருந்து திரும்பியவர்க்கு இயேசு நல்லவர் (2) – இயேசு நல்லவர் (4) 2.

நல்லவர் நல்லவர் நல்லவர் நல்லவர் இயேசு நல்லவர் Read More »

நெஞ்சமே துதி பாடிடு

நெஞ்சமே துதி பாடிடு அஞ்சிடாதே நீ ஆடிடு வல்லவர் செய்த நன்மைகள் சொல்லிப் பாடிடு 1. பாடுகின்ற பறவைகள் ஓடும் நதிகளும் வானமும் பூமியும் தேவன் தந்திட்டார் 2. வண்ண மலர்கள் போலவே உன்னை உடுத்திட்டார் உண்ணவும் உறங்கவும் தேவன் தந்திட்டார்

நெஞ்சமே துதி பாடிடு Read More »

நெஞ்சமே கெத்சமேனக்கு

பல்லவி 1. நெஞ்சமே, கெத்சமேனக்கு நீ நடந்து வந்திடாயோ? சஞ்சலத்தால் நெஞ்சுருகி தயங்குகின்றார் ஆண்டவனார் 2. ஆத்துமத்தில் வாதை மிஞ்சி அங்கலாய்த்து வாடுகின்றார் தேற்றுவார் இங்காருமின்றி தியங்குகின்றார் ஆண்டவனார். 3. தேவ கோபத் தீச்சூளையில் சிந்தை நொந்து வெந்துருகி ஆவலாய்த் தரையில் வீழ்ந்து அழுது ஜெபம் செய்கின்றாரே. 4. அப்பா பிதாவே இப்பாத்ரம் அகலச் செய்யும் சித்தமானால் எப்படியும் நின் சித்தம்போல் எனக்காகட்டும் என்கின்றாரே 5. ரத்த வேர்வையாலே தேகம் மெத்த நனைந்திருக்குதே குற்றமொன்றும் செய்திடாத கொற்றவர்க்

நெஞ்சமே கெத்சமேனக்கு Read More »

நீங்கிற்றே நீங்கிற்றே நீங்கிற்றே

நீங்கிற்றே நீங்கிற்றே நீங்கிற்றே என் பாவப் பாரமெல்லாம் நீங்கிற்றே சர்வ பாவங்களையும் சுத்தி செய்யும் இரத்தத்தால் நீங்கிற்றே நீங்கிற்றே நீங்கிற்றே என் பாவப் பாரமெல்லாம் நீங்கிற்றே

நீங்கிற்றே நீங்கிற்றே நீங்கிற்றே Read More »

நீங்காத பாவம் நீங்காத தேனோ

1. நீங்காத பாவம் நீங்காத தேனோ நீங்கிடும் நாள் தான் இதோ பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர் வாவென்று அழைக்கிறார் 2. காணாத ஆட்டை தேடிடும் மேய்ப்பர் கண்டுன்னைச் சேர்த்திடுவார் பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர் வாவென்று அழைக்கிறார் 3. என் பாவம் போக்கி என்னையும் மீட்டார் உன்னையும் மீட்டிடுவார் பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர் வாவென்று அழைக்கிறார் 3. நினையாத நேரம் மரணம் சந்தித்தால் எங்கு நீ சென்றிடுவாய் பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர் வாவென்று

நீங்காத பாவம் நீங்காத தேனோ Read More »

நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு

1. நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு உன்னை ஆதரிப்பார், ஆதரிப்பார் அவரின் மாறா அன்பை நம்பு உன்னைப் பூரிப்பாக்குவார் பல்லவி சாய்ந்து இரு நீ நம்பிக்கையோடே சாய்ந்து இரு நீ பாக்கியம் பெறுவாய் சாய்ந்து இரு நீ பரத்தை நோக்கி கிறிஸ்துவிலே சாய்ந்திரு 2. நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு பாதை சீராக்குவார், சீராக்குவார், மெல்லிய அவர் சத்தம் கேளு அவரைப் பின் செல்லு – சாய்ந்து 3. நீ இயேசு மார்பில் சாய்ந்து

நீ இயேசு மார்பில் சாய்ந்து இரு Read More »

நிலையில்லா உலகத்தில்

பல்லவி நிலையில்லா உலகத்தில் அலைந்தேனையா நினைத்தென்னை அழைத்தீரோ எனதேசையா சரணங்கள் 1. மறந்தும்மை மறுதலித் தடங்காமலே மனம் போன வழிகளில் நடந்தேனையா மடிந்திடும் என்னைக் கண்டு விரைந்தென்னருகில் வந்து மனதுருகினீரே ஐயா – என் மேல் 2. சிறந்த உம் முகம் காண விரைந்தாசித்தேன் சிலுவையின் தரிசனம் அளித்தீரையா இனிய உன் சத்தம் கேட்டேன் கொடிய என் குணம் விட்டேன் இனிமேல் என் துணை நீரையா – பூவில் 3. உமக்காக என்னையும் நீர் தெரிந்தெடுத்தீர் உமதாவி

நிலையில்லா உலகத்தில் Read More »

நியாயத்தீர்ப்பின் நாளான அந்தநாள்

நியாயத்தீர்ப்பின் நாளான அந்தநாள் மகா பெரிய நாள் – இந்த பூவிலுள்ளோர் யாவருமே நடுங்கும் நாள் அந்த நாள்! 1. வலது புறத்தில் நிற்போரெல்லாம் ஆசிபெற்றிட இடது புறத்தில் நிற்போரெல்லாம் சபிக்கவே பட – நியா 2. இம்மையில் இயேசுவுக்காய் ஜீவிப்பாயானால் நன்மையாலே உன்னை அவர் நிரப்பிடுவாரே – நியா 3. சீக்கிரமாய் வருவேன் என்ற இயேசு நாதரே சிங்காசனத்தில் வீற்றிருந்து நியாயத் தீர்ப்பாரே – நியா 4. விசுவாசிகள் பரலோகத்தில் சேர்க்கப்படுவாரே பிசாசின் மக்கள் நரகலோகத்தில்

நியாயத்தீர்ப்பின் நாளான அந்தநாள் Read More »