Uncategorized

பூர்வீகமான பெந்தெகொஸ்தே ஆவி

பல்லவி பூர்வீகமான பெந்தெகொஸ்தே ஆவி அருளுவீர் தே…. வா சரணங்கள் 1. அசுத்தத்தை அகற்றி விட்டுப் பரிசுத்தம் பெற்றிட அருளுவீர் தே… வா ஆதி ஆவி இப்போ – நலமுடன் – பூர்வீகமான 2. இருதயத்தில் இதை எடுத்திடாதிருக்கின்றோர் காருண்யத்தில் இ… ன்று இயேசுவின் பாதம் சேர – நலமுடன் – பூர்வீகமான 3. அந்தகார லோகத்தில் நாசத்திற் கோடுவோரை பந்துவான இயே…சு சொந்தமாய்ச் சேர்த்திடவே – நலமுடன் – பூர்வீகமான 4. சக்தியான சாட்சியாய் எங்கும் […]

பூர்வீகமான பெந்தெகொஸ்தே ஆவி Read More »

பூரண வடிவுள்ள சீயோனிலே

1. பூரண வடிவுள்ள சீயோனிலே பாரினில் ஜெயங்கொண்டே பரிசுத்தரே ஆர்ப்பரிப்போடு கீதங்கள் பாட ஆனந்தம் பொங்கிடும் பல்லவி சீயோன் சீயோன் சிகரம் சீயோன் தூய்மையின் சிகரம் எருசலேம் பரம நகரம் ஏகுவோம் என்றென்றும் வாழவே 2. தூய பிதாவின் தேசமதில் நேயர்கள் அவர் முகம் கண்டிடுவார் கண்ணீர்கள் யாவும் தேவனே துடைப்பார் கவலைகள் ஒழிந்திடுமே 3. பளிங்கு நதியின் இரு கரைகளிலே பன்னிரு கனிதரும் விருட்சமுண்டே பரமனின் அன்பால் நிறைந்தவர் பாடும் பாட்டிற்கோர் இணையில்லையே 4. கற்புள்ள

பூரண வடிவுள்ள சீயோனிலே Read More »

பூமியின் மாந்தரீர் கூடிவாரீர்

பல்லவி 1. பூமியின் மாந்தரீர் கூடிவாரீர் பூரித்தே பேரின்பமாய்ப் பாடி வாரீர் தேமிசைப் பாமலர் சூடிடுவீர் தேவனின் திருமுன்னே நாடிடுவீர் 2. நம்மையிங் காக்கியோன் ஓரிறையாம் நாமவர் உடைமையாம் ஓர் நிறையாம் மெய்மையின் மேய்ச்சலின் செம்மறிநாம் மேவிநம் ஆயனை நாமறிவோம் 3. வாசலில் நன்றி கூர் உணர்வோடே வாருங்கள் திருச்சுற்றில் துதியோடே நேசமாய் உளமெல்லாம் கனிந்தெழுந்தே நிறைபெயர் போற்றுங்கள் மலர்ந்துயர்ந்தே 4. ஆண்டவன் நன்மையின் மயமாவான் ஆரருள் மாறாத நயமாவான் ஆண்டவன் பேருண்மை தலைமுறையாய் ஆண்டென்றும் தாங்கிடும்

பூமியின் மாந்தரீர் கூடிவாரீர் Read More »

பூமி அதிர்ந்தாலும்

பூமி அதிர்ந்தாலும் ஆழி பொங்கினாலும் என்ன நேரிட்டாலும் அஞ்சிடேன் சரணங்கள் 1. யெகோவா துணை நிற்கிறார் அஞ்சிடேன் எக்காலும் அவர் கைவிடார் அஞ்சிடேன் 2. ஓர் ஜீவ நதியுண்டு பார் அஞ்சிடேன் அத்தால் சந்தோஷம் செய்கிறார் அஞ்சிடேன் 3. நான் உன்தன் தேவன் என்கிறார் அஞ்சிடேன் மாற்றாரை ஓடப் பண்ணுவார் அஞ்சிடேன் 4. என் யேசு நாதர் நாமம் ஜெயம் நம்புவேன் என் யேசு நாதர் நாமம் ஜெயம் நம்புவேன் யேசு நாமம் ஜெயம் யேசு நாமம்

பூமி அதிர்ந்தாலும் Read More »

புதுவாழ்வு நமக்குப் புதுவாழ்வு

பல்லவி புதுவாழ்வு நமக்குப் புதுவாழ்வு பெரு வாழ்வு கிறிஸ்து தரும் வாழ்வு 1. பிறந்தவர் இறப்பது பொது மரபு – இங்கு இறந்தவர் எழுவதோ புதுச்சிறப்பு இறைவனின் திருமகன் உயிர்த்தெழுந்தார் – கொடும் மரணத்தின் பிடியினைத் தகர்த்தெறிந்தார் 2. கல்லறை உலகினில் பல உண்டு – அவை சொல்லிடும் கதைகளில் கனிவுண்டு வல்லவர் இயேசுவின் கல்லறையோ – அவர் இல்லையே என்னிடம் என்றிடுதே 3. இயேசுவின் உயிர்த்தெழல் பெருநிகழ்ச்சி – அவர் நேசரின் வாழ்விலும் வரும் நிகழ்ச்சி

புதுவாழ்வு நமக்குப் புதுவாழ்வு Read More »

போற்றிடுவேன் பராபரனை

1. போற்றிடுவேன் பராபரனைச் சாற்றிடுவேன் சர்வ வல்லவரை தோத்திர பாத்திரன் இயேசுவையே நேத்திரமாய் என்றும் பாடுவேன் பல்லவி ஆ! ஆர்ப்பரித்தே அகமகிழ்வேன் ஆண்டவர் அன்பதை எங்கும் கூறுவேன் கண்மணி போல் கருத்துடனே கைவிடாமல் என்னைக் காத்தனரே 2. எத்தனையோ பல நன்மைகள் இத்தனை ஆண்டுகளாய் அளித்தார் கர்த்தரே நல்லவர் என்பதையே கருத்துடன் ருசித்திடுவேன் – ஆ 3. பயப்படாதே என்றுரைத்தனரே பரிசுத்த ஆவியானவரே வெள்ளம் போல் சத்துரு வந்திடினும் விரைந்தவரே கொடியேற்றினார் – ஆ 4. பொருத்தனைகள்

போற்றிடுவேன் பராபரனை Read More »

மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே

மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே மணவாட்டி சந்திக்க ஆயத்தம்தானா? பிரியமே நீ ரூபவதி எழுந்து வா உன் நேசரைச் சந்திக்கவே – மணவாளன் 1. குருவிகள் பாடும் சத்தம் எங்கும் கேட்குதே காட்டுப்புறா சப்தம் நம் தேசம் நிறையுதே அத்திமரம் காய்காய்க்க காலம் வந்ததே திராட்சைக்கொடி பூ பூத்து வாசம் பெருகுதே – என் பிரியமே 2. மாரிக் காலம் சென்றது மழையும் வந்தது பூமியிலே புஷ்பங்கள் பூத்துக் குலுங்குதே கன்மலையின் சிகரங்களில் தங்கும் புறாவே கர்த்தர்

மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே Read More »

மங்கா சுபகன மங்களமே மனம்

1. மங்கா சுபகன மங்களமே – மனம் நீங்கா திம்மணர் தாம் பெறவே … நிறை சிங்கா தனபதி நீ அருளே மங்களம் மங்களம் மங்களமே பல்லவி ஓங்கா உனதருள் பொங்கா உனதொளி தாங்கா சகலமும் வாங்கா திருவொளி 2. கானாவூர்க் கலியாணக் குறைவை நீக்கி – நல் சோனா ரசமது பொழிந்தவர் நீர் – இம் மணமக்கள் இருவர் மேலுமே நீர் உம்மாசீர்வாதம் இன்றருளும் – ஓங்கா 3. ஈசாக்கு ரெபேக்காள் போலிவர்கள் – நல்

மங்கா சுபகன மங்களமே மனம் Read More »

மங்களம் மங்களம் மங்களமே

1. மங்களம் மங்களம் மங்களமே(3) மணமக்கள் மாண்புறவே மணவாழ்வு இன்புறவே (2) மணவாளன் இயேசுவின் மாசில்லா ஆசியால் மணமக்கள் இணைந்திடவே ஆ ஆ ஆ – மங்களம் 2. ஆதாமும் ஏவாளோடு ஆபிரகாம் சாராளோடு (2) ஆதியில் ஆண்டவர் அனாதி திட்டம்போல் மணமக்கள் இணைந்திடவே ஆ ஆ ஆ – மங்களம் 3. இல்லறம் இலங்கிடவே நல்லறம் துலங்கிடவே (2) வல்லவர் வான் பரன் வழி காட்டும் வாழ்க்கையில் பல்லாண்டு வாழ்ந்திடவே ஆ ஆ ஆ –

மங்களம் மங்களம் மங்களமே Read More »

மங்கள கீதங்கள் பாடிடுவோம்

1. மங்கள கீதங்கள் பாடிடுவோம் மணவாளன் இயேசு மனமகிழ கரைதிறை நீக்கி திருச்சபையாக்கி கர்த்தனர் கற்புள்ள கன்னிகையாய் பல்லவி கோத்திரமே யூதா கூட்டமே தோத்திரமே துதி சாற்றிடுவோம் புழுதியின் றெம்மை உயர்த்தினாரே புகழ்ந்தவர் நாமத்தைப் போற்றிடுவோம் 2. இராஜா குமாரத்தி ஸ்தானத்திலே இராஜாதி ராஜன் இயேசுவோடே இனஜன நாடு தகப்பனின் வீடு இன்பம் மறந்து நாம் சென்றிடுவோம் – கோத் 3. சித்திர தையலுடை அணிந்தே சிறந்த உள்ளமான மகிமையிலே பழுதொன்றுமில்லா பரிசுத்தமான பாவைகளாகப் பறந்திடுவோம் –

மங்கள கீதங்கள் பாடிடுவோம் Read More »

மகிழுவேன் மகிழுவேன் இரட்சிப்பின்

பல்லவி மகிழுவேன் மகிழுவேன் இரட்சிப்பின் தேவனின் மகிழுவேன் சரணங்கள் 1. அத்தி மரம் துளிர் விடாமற் போயினும் திராட்சைச் செடி பழம் கொடாமற் போயினும் – மகிழுவேன் 2. ஒலிவ மரம் காய்க்காமற் போயினும் வயலில் விளைச்சல் இல்லாமற் போயினும் – மகிழுவேன் 3. கிடையில் ஆடு முதலற்றாலும் தொழுவத்தில் மாடு இல்லாமற் போயினும் – மகிழுவேன் 4. என் கால்களை அவர் மான் கால் போலாக்கி உன்னத ஸ்தலங்களில் நடத்துகிறார் – மகிழுவேன் 5. என்

மகிழுவேன் மகிழுவேன் இரட்சிப்பின் Read More »

மகிழுவேன் மகிழுவேன் இரட்சிப்பில்

மகிழுவேன் மகிழுவேன் இரட்சிப்பில் மகிழ்வேன் கர்த்தரின் கிருபையை என்றென்றும் பாடுவேன் 1. பத்து நரம்பு வீணையோடும் பக்தியுடன் கைத்தாளத்தோடும் தம்புரு யாழ் குழலோடும் தற்பரனில் மகிழ்வேன் ஆ ஆ ஆ 2. நம்பிக்கை கொண்டு வாழ்ந்திடுவேன் நாவால் துதியை செலுத்திடுன் நல்கிடு மின் நன்மைகளை நன்றியால் உரைத்திடுவேன் – ஆ ஆ ஆ 3. தெரிந்தெடுத்தீர் உம் சேவை செய்ய பிரித்தெடுத்தீர் பரிசுத்தராக்க பறந்திடுவேன் உம் வருகையிலே பரமனின் பக்தரோடே – ஆ ஆ ஆ

மகிழுவேன் மகிழுவேன் இரட்சிப்பில் Read More »