Uncategorized

அடைக்கலம் அடைக்கலம் இயேசுவே -Adaikalam Adaikalam Yesuve

அடைக்கலம் அடைக்கலம் இயேசுவே ஆபத்தில் அடைக்கலம் இயேசுவே ஆறுதல் தருபவர் இயேசுவே – அடைக்கலம் 1. பாவிக்கு அடைக்கலம் இயேசுவே – கொடும் பாதகர்க்கு அடைக்கலம் இயேசுவே பாதை மாறி பயணம் செய்வோர்க்கும் பரிசுத்த தேவனே அடைக்கலம் (2) தஞ்சமென்று எந்த (ஓ..ஓ..ஓ) வஞ்சகர் வந்தாலும் (2) தள்ளிடா இயேசுவே அடைக்கலம் (2) கெஞ்சிடும் மாந்தரை அஞ்சிடாதே என்று கர்த்தரின் வார்த்தையே அடைக்கலம் – அடைக்கலம் 2. மண்ணுலகில் பிறந்த மனிதனுக்கு என் மன்னவன் இயேசுதான் அடைக்கலம் […]

அடைக்கலம் அடைக்கலம் இயேசுவே -Adaikalam Adaikalam Yesuve Read More »

அண்ணே அண்ணே -Anne Anne tamil christian song lyrics

அண்ணே! அண்ணே! அண் ஆ! என்ன தம்பி தம்பி இந்த மானிடர் அன்பு அண் அது முருங்கை கொம்பு 1. தம்பி இளநீள வானமும் இலைதரும் பசுமையும் இயேசுவின் அன்பினைக்காட்டுதண்ணே பாடுகின்ற பறவையும் பறக்கும் குருவியும் இயேசுவின் அன்பினைப் பாடுதண்ணே அண் நன்றிகெட்ட மனிதனை நம்பாதே தம்பி நம்புவதற்கு அவன் எம்மாத்திரம் மனிதன் சந்தர்ப்ப வாதியன்றோ (2) – தம்பி அண்ணே! அண்ணே! 2. தம்பி நம்பி நீயும் பழகுகின்ற நல்லதொரு உறவுக்குதான் நட்பு என்று நீயும்

அண்ணே அண்ணே -Anne Anne tamil christian song lyrics Read More »

அணைக்கும் கரங்களுண்டு -Anaikum karangal undu

அணைக்கும் கரங்களுண்டு ஆற்றும் நேசருண்டு வேஷமான மனித உலகில் தேற்றும் இயேசுவுண்டு – 2 1. அன்பின் பஞ்சத்தினால் அலைந்து திரிந்தேனே மிஞ்சும் சோகத்தினால் நெஞ்சம் துடித்தேனே அன்பர் அன்பு துன்பம் நீக்க இன்பம் கண்டேனே 2. அள்ளி அணைத்திடுவார் அணைத்து முத்தம் செய்வார் துள்ளி தூக்கிடுவார் தோளில் சுமந்திடுவார் இதய ஏக்கம் தீர்க்கும் தேவன் இயேசு நல்லவரே 3. அப்பா என அழைக்க இப்போ ஓடி வந்தேன் தாயின் மடி தவழும் சேயாய் மாறிடுவேன் மார்பில்

அணைக்கும் கரங்களுண்டு -Anaikum karangal undu Read More »

அத்தி மரம் போல எத்தனையோ- Aththi maram pola ethanaiyo

அத்தி மரம் போல எத்தனையோ பேர்கள் புத்தியில்லாமல் வாழ்கிறார் அர்த்தமும் இல்லாமல் கர்த்தரும் இல்லாமல் அலங்கோல வாழ்க்கை வாழ்கிறார் உன்னில் கனி ஒன்றும் இல்லையேல் வெட்டி எறியப்படுவாய் நீயும் வேரருகே கோடாரி உள்ளதே உணர்வாய் இனிக்காலம் செல்லாதே – அத்தி மரம் போல 1. பார்வைக்கு பசுமையாய் இருந்தது அத்திமரம் ஆசையோடு இயேசு கனிதேடினார் ஏமாற்றம் இப்படித்தானே பற்பல மனிதர் வாழும் வாழ்க்கை தான் பல வேஷமே– உன்னில் கனி ஒன்றும் 2. அநியாயம் செய்பவன் இன்னும்

அத்தி மரம் போல எத்தனையோ- Aththi maram pola ethanaiyo Read More »

காலங்கள் கடந்து போனதே-Kalangal kadandhu ponathe

காலங்கள் கடந்து போனதே என் இயேசய்யாஉம்மைத் தெரிந்து கொள்ளாமல் நேரம் வீணானதே -(2)உம்மை அறிந்து கொள்ளாமல் வாழ்வு வீணானதேபரலோக ராஜனே பார்போற்றும் தேவனே – (2)இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யாஇனிமேலும் உம்மை விட மாட்டேன் – இந்தப் பாவி நான்இனிமேலும் உம்மை விட மாட்டேன் – காலங்கள் கடந்து 1) நான் செய்த பாவங்கள் கொஞ்சமல்லவேநான் செய்த துரோகங்கள் கொஞ்சமல்லவே – (2)ஒப்புக்கொடுத்தேன் உம்மிடத்திலேகண்ணீர் வடித்தேன் நான் உம்மிடத்திலே – (2)நீர் சிந்திய இரத்தத்தினால்

காலங்கள் கடந்து போனதே-Kalangal kadandhu ponathe Read More »

அதிகாலை தினம் தேடியே-Adhikaalai Dhinam Thedi

அதிகாலை தினம் தேடியே – உம்முகத்தினில் விழித்திடுவேன்புதுகிருபை அதை தேடியே – உம்பாதத்தில் அமர்ந்திடுவேன்ஆனந்தம் பேரின்பம் – என்அன்பின் பாதத்திலேராஜா அல்லேலூயா – என்தேவா அல்லேலூயா 1. கரங்களை விரித்து கர்த்தரை பார்த்துகாலையில் பணிந்திடுவேன்கவலையை மறந்து மகிழ்வுடன் இருந்துமகிமையை செலுத்திடுவேன்பாதத்திலே முகம் பதித்துமுத்தங்கள் செய்திடுவேன்ராஜா அல்லேலூயா – என்தேவா அல்லேலூயா 2. கதிரவன் வரும் முன் கர்த்தரை தேடகண்களும் விழித்திடுதேஉம்மனம் குளிர என் மனம் பாடஆயத்தமாகிடுதேஉம் வசனம் தியானித்திடஉள்ளம் காத்திடுதேராஜா அல்லேலூயா – என்தேவா அல்லேலூயா 3.

அதிகாலை தினம் தேடியே-Adhikaalai Dhinam Thedi Read More »

அதிகாலை நேரம் ஆண்டவரை- Adikaalai nearam aandavarai

அதிகாலை நேரம் ஆண்டவரை துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் துதித்திடுவேன்-2 1. இரவெல்லாம் பாதுகாத்த இரக்கத்தின் தேவனை – துதிப்பேன் 2. பகல் எல்லாம் பாதுகாக்கும் பரலோக தேவனை – துதிப்பேன் 3. உடன் இருந்து வழி நடத்தும் உன்னத தேவனை – துதிப்பேன் 4. சிங்கங்களின் கெபியினிலே காத்திட்ட தேவனை – துதிப்பேன் 5. அக்கினி ல் அழியாமல் அணைத்திட்ட தேவனை – துதிப்பேன்

அதிகாலை நேரம் ஆண்டவரை- Adikaalai nearam aandavarai Read More »

அதிசய தேவன் துணையிருப்பார் -Adisaya devan thunai iruppar

அதிசய தேவன் துணையிருப்பார் அனுதினம் உன்னை காத்திடுவார் இவ்வேளையிலே நன்றியுடனே இன்ப கீதம் பாடி மகிழ்ந்திடுவாய் 1. உன்னையே பேர் சொல்லி அழைத்தவர் அன்புடனே உன்னை மீட்டவர் என்றுமாய் நீ என்னுடையவன் (2) என்றே அன்பாய் கூறுபவரே 2. எதிர்வரும் காலத்தில் அவர் கரம் அதிசயமாய் உன்னை தாங்கிடும் மதி நிறைந்தே அவரை துதிப்பாய் (2) புது ஆண்டிதில் புதுமை காண்பாய்

அதிசய தேவன் துணையிருப்பார் -Adisaya devan thunai iruppar Read More »

வானோர் வணங்கும் வல்ல நாமமது-Vaanor Vanangum Valla Naamamathu

வானோர் வணங்கும் வல்ல நாமமதுதூதர் துதிக்கும் தூய நாமமது -2உலகின் ஒளியாய் வந்த நாமமதுமாந்தர்க்கு மீட்பாய் வந்த நாமமது-2 யெஷுவா -8 அகிலம் எங்கிலும் உயர்ந்த நாமம்அதிகாரம் அனைத்தையும் உடைய நாமம்-2கிரீடங்கள் எல்லாம் பணிந்திடும் உம் நாமம்இணையில்லா மகிமை உந்தன் நாமம் -2 யெஷுவா -8 சர்வ வல்லமை உடைய நாமம்சமாதானம் தந்திட வல்ல நாமம்-2பிணிகள் அகற்றிடும் உந்தன் நாமம்பாவக்கறைகள் முற்றும் அகற்றும் நாமம் -2  யெஷுவா -8 Vaanor Vanangum Valla NaamamathuThoodhar Thudhikkum Thooya

வானோர் வணங்கும் வல்ல நாமமது-Vaanor Vanangum Valla Naamamathu Read More »

என்னைப் பெயர்ச்சொல்லி அழைத்து -Ennai Peyar Solli Azhaithu

என்னைப் பெயர்ச்சொல்லி அழைத்துஎனக்கே என்னைக்காண்பித்தீர்என்னை உம் அன்பினாலே அழைத்துஎனக்கே என்னைக்காண்பித்தீர் கீழல்ல மேலாக வாலல்ல தலையாக -2புழுதியில் இருந்த என்னைத் தூக்கினீர் உம் அன்பால் -2 உம் அன்பை நான் என்னவென்றுப்பாடுவேன்உம் அன்பை நான் எப்படிப்பாடுவேன் -2 புழுதியில் இருந்த என்னைத் தூக்கினீர் உம் அன்பால் -2 இயேசுவே எனக்காய் உம் ஜீவன் தந்துஎன் பாவமெல்லாம் போக்கினீரேஎன்னை உம் பிள்ளையாக மாற்றிப்புதுவாழ்வுத் தந்தீரே இயேசுவே! என்நேசரே! அன்பரே! எனதுயிரே!இயேசுவே! இனியவரே! பேரழகே! ஆருயிரே!இயேசுவே Ennai Peyar Solli

என்னைப் பெயர்ச்சொல்லி அழைத்து -Ennai Peyar Solli Azhaithu Read More »

கிருபையும் இரக்கமும் நிறைந்தோராய்-Kirubaiyum Irakkamum Nirainthorai

கிருபையும் இரக்கமும் நிறைந்தோராய்உம் அன்பால் என்னைக்கவர்ந்தவரேஉந்தன் முகம் தரிசிக்க ஏங்குகிறேன்என்றும் உம்மோடு வாழ்ந்திடஎந்தன் உள்ளம் கவர்ந்தவர் அன்பின் உருவே எனக்கெல்லாம் நீரேஅன்பின் உருவே பரிசுத்தர் நீரேமகிமை மாட்சிமைக்குப் பாத்திரரேஎந்தன் உள்ளம் கவர்ந்தவரே மங்கா வெளிச்சம் நீரே விடிவெள்ளியேஉந்தன் அழகிற்கீடில்லயேவானம் பூமி அனைத்தையும் படைத்தீரேஎனக்காக யாவும் செய்தீரேஎந்தன் உள்ளம் கவர்ந்தவரே இணையில்லா உம் நாமம் உயர்த்திடுவோம்உந்தன் மகத்துவம் போற்றுவோம்நீர் செய்த நன்மைகள் என்றும் பாடிடுவோம்நன்றியாலே ஆராதிப்போம்எந்தன் உள்ளம் கவர்ந்தவரே Kirubaiyum Irakkamum NirainthoraiUm Anbal Ennai KavarnthavareUnthan Mugam

கிருபையும் இரக்கமும் நிறைந்தோராய்-Kirubaiyum Irakkamum Nirainthorai Read More »

சீயோன் குமாரத்தி கெம்பிரித்து-Seeyon kumarathi gembeerithu

சீயோன் குமாரத்தி சீயோன் குமாரத்தி கெம்பிரித்து பாடு சீயோன் குமாரத்தி சீயோன் குமாரத்திமகிழ்ந்து களிகூறுசீயோன் குமாரத்தி – என் சீயோன் குமாரத்தி ஆக்கினைகள் எல்லாம் அகற்றினாரேசத்துருக்களை எல்லாம் விலக்கினாரே – ( 2 )இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உந்தன் நடுவில் இருக்கிறார் – ( 2 )தீங்கை காணாதிருப்பாய் – இனி தீங்கை காணாதிருப்பாய் -( 2 ) சீயோன் குமாரத்தி தள்ளிவிட்டார் உன் தண்டனையை அகற்றிவிட்டார் உன் பகைவர்களை ( 2 )வந்து விட்டார் உன்

சீயோன் குமாரத்தி கெம்பிரித்து-Seeyon kumarathi gembeerithu Read More »