Uncategorized

அத்தி மரம் போல எத்தனையோ- Aththi maram pola ethanaiyo

அத்தி மரம் போல எத்தனையோ பேர்கள் புத்தியில்லாமல் வாழ்கிறார் அர்த்தமும் இல்லாமல் கர்த்தரும் இல்லாமல் அலங்கோல வாழ்க்கை வாழ்கிறார் உன்னில் கனி ஒன்றும் இல்லையேல் வெட்டி எறியப்படுவாய் நீயும் வேரருகே கோடாரி உள்ளதே உணர்வாய் இனிக்காலம் செல்லாதே – அத்தி மரம் போல 1. பார்வைக்கு பசுமையாய் இருந்தது அத்திமரம் ஆசையோடு இயேசு கனிதேடினார் ஏமாற்றம் இப்படித்தானே பற்பல மனிதர் வாழும் வாழ்க்கை தான் பல வேஷமே– உன்னில் கனி ஒன்றும் 2. அநியாயம் செய்பவன் இன்னும் […]

அத்தி மரம் போல எத்தனையோ- Aththi maram pola ethanaiyo Read More »

காலங்கள் கடந்து போனதே-Kalangal kadandhu ponathe

காலங்கள் கடந்து போனதே என் இயேசய்யாஉம்மைத் தெரிந்து கொள்ளாமல் நேரம் வீணானதே -(2)உம்மை அறிந்து கொள்ளாமல் வாழ்வு வீணானதேபரலோக ராஜனே பார்போற்றும் தேவனே – (2)இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யாஇனிமேலும் உம்மை விட மாட்டேன் – இந்தப் பாவி நான்இனிமேலும் உம்மை விட மாட்டேன் – காலங்கள் கடந்து 1) நான் செய்த பாவங்கள் கொஞ்சமல்லவேநான் செய்த துரோகங்கள் கொஞ்சமல்லவே – (2)ஒப்புக்கொடுத்தேன் உம்மிடத்திலேகண்ணீர் வடித்தேன் நான் உம்மிடத்திலே – (2)நீர் சிந்திய இரத்தத்தினால்

காலங்கள் கடந்து போனதே-Kalangal kadandhu ponathe Read More »

அதிகாலை தினம் தேடியே-Adhikaalai Dhinam Thedi

அதிகாலை தினம் தேடியே – உம்முகத்தினில் விழித்திடுவேன்புதுகிருபை அதை தேடியே – உம்பாதத்தில் அமர்ந்திடுவேன்ஆனந்தம் பேரின்பம் – என்அன்பின் பாதத்திலேராஜா அல்லேலூயா – என்தேவா அல்லேலூயா 1. கரங்களை விரித்து கர்த்தரை பார்த்துகாலையில் பணிந்திடுவேன்கவலையை மறந்து மகிழ்வுடன் இருந்துமகிமையை செலுத்திடுவேன்பாதத்திலே முகம் பதித்துமுத்தங்கள் செய்திடுவேன்ராஜா அல்லேலூயா – என்தேவா அல்லேலூயா 2. கதிரவன் வரும் முன் கர்த்தரை தேடகண்களும் விழித்திடுதேஉம்மனம் குளிர என் மனம் பாடஆயத்தமாகிடுதேஉம் வசனம் தியானித்திடஉள்ளம் காத்திடுதேராஜா அல்லேலூயா – என்தேவா அல்லேலூயா 3.

அதிகாலை தினம் தேடியே-Adhikaalai Dhinam Thedi Read More »

அதிகாலை நேரம் ஆண்டவரை- Adikaalai nearam aandavarai

அதிகாலை நேரம் ஆண்டவரை துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் துதித்திடுவேன்-2 1. இரவெல்லாம் பாதுகாத்த இரக்கத்தின் தேவனை – துதிப்பேன் 2. பகல் எல்லாம் பாதுகாக்கும் பரலோக தேவனை – துதிப்பேன் 3. உடன் இருந்து வழி நடத்தும் உன்னத தேவனை – துதிப்பேன் 4. சிங்கங்களின் கெபியினிலே காத்திட்ட தேவனை – துதிப்பேன் 5. அக்கினி ல் அழியாமல் அணைத்திட்ட தேவனை – துதிப்பேன்

அதிகாலை நேரம் ஆண்டவரை- Adikaalai nearam aandavarai Read More »

அதிசய தேவன் துணையிருப்பார் -Adisaya devan thunai iruppar

அதிசய தேவன் துணையிருப்பார் அனுதினம் உன்னை காத்திடுவார் இவ்வேளையிலே நன்றியுடனே இன்ப கீதம் பாடி மகிழ்ந்திடுவாய் 1. உன்னையே பேர் சொல்லி அழைத்தவர் அன்புடனே உன்னை மீட்டவர் என்றுமாய் நீ என்னுடையவன் (2) என்றே அன்பாய் கூறுபவரே 2. எதிர்வரும் காலத்தில் அவர் கரம் அதிசயமாய் உன்னை தாங்கிடும் மதி நிறைந்தே அவரை துதிப்பாய் (2) புது ஆண்டிதில் புதுமை காண்பாய்

அதிசய தேவன் துணையிருப்பார் -Adisaya devan thunai iruppar Read More »

அடித்த கரம் உன்னைத் தேற்றிடும் -Aditha karam unnai

அடித்த கரம் உன்னைத் தேற்றிடும்அன்பின் ஜனமே கலங்காதேஆறுதல் உன்னை நிரப்பிடும்இலங்கை ஜனமே திகையாதேஇமைப்பொழுதும் உன்னை மறந்த தேவன்இனிமேலும் உன்னை மறப்பதில்லை (2) அகதியாய்ப் போன ஜனங்களெல்லாம்மீண்டும் வீடு வருகின்றதைஎனது கண்கள் பார்க்கின்றதேஎனது வாஞ்சை பெருகின்றதே (2) உலர்ந்துபோன எலும்பு எல்லாம்உயிர்பெற்று சேனையாய் எழுந்ததுபோல்அழிந்த ஜனங்கள் எழும்பட்டுமேதேசம் ஜனங்களால் நிறையட்டுமே (நிரம்பட்டுமே) (2) பாழாய்ப்போன கிராமம் எல்லாம்மகிமை நிறைந்த பட்டணங்களாய்மாறும் நேரம் வருகின்றதேமன்னவன் இயேசு மாற்றுகின்றார் (2)

அடித்த கரம் உன்னைத் தேற்றிடும் -Aditha karam unnai Read More »

அடைக்கலம் அடைக்கலம் இயேசுவே -Adaikalam Adaikalam Yesuve

அடைக்கலம் அடைக்கலம் இயேசுவே ஆபத்தில் அடைக்கலம் இயேசுவே ஆறுதல் தருபவர் இயேசுவே – அடைக்கலம் 1. பாவிக்கு அடைக்கலம் இயேசுவே – கொடும் பாதகர்க்கு அடைக்கலம் இயேசுவே பாதை மாறி பயணம் செய்வோர்க்கும் பரிசுத்த தேவனே அடைக்கலம் (2) தஞ்சமென்று எந்த (ஓ..ஓ..ஓ) வஞ்சகர் வந்தாலும் (2) தள்ளிடா இயேசுவே அடைக்கலம் (2) கெஞ்சிடும் மாந்தரை அஞ்சிடாதே என்று கர்த்தரின் வார்த்தையே அடைக்கலம் – அடைக்கலம் 2. மண்ணுலகில் பிறந்த மனிதனுக்கு என் மன்னவன் இயேசுதான் அடைக்கலம்

அடைக்கலம் அடைக்கலம் இயேசுவே -Adaikalam Adaikalam Yesuve Read More »

அண்ணே அண்ணே -Anne Anne tamil christian song lyrics

அண்ணே! அண்ணே! அண் ஆ! என்ன தம்பி தம்பி இந்த மானிடர் அன்பு அண் அது முருங்கை கொம்பு 1. தம்பி இளநீள வானமும் இலைதரும் பசுமையும் இயேசுவின் அன்பினைக்காட்டுதண்ணே பாடுகின்ற பறவையும் பறக்கும் குருவியும் இயேசுவின் அன்பினைப் பாடுதண்ணே அண் நன்றிகெட்ட மனிதனை நம்பாதே தம்பி நம்புவதற்கு அவன் எம்மாத்திரம் மனிதன் சந்தர்ப்ப வாதியன்றோ (2) – தம்பி அண்ணே! அண்ணே! 2. தம்பி நம்பி நீயும் பழகுகின்ற நல்லதொரு உறவுக்குதான் நட்பு என்று நீயும்

அண்ணே அண்ணே -Anne Anne tamil christian song lyrics Read More »

உம்மை நான் என் உயிருள்ளவரை -Ummai Naan En Uirullavarai

உம்மை நான் என் உயிருள்ளவரைப் பாடுவேன்உந்தன் அன்பை விவரிக்கஆயிரம் நாவுகள் போதாதையா நீர் பெரியவரே – 2பரிபூரணரே – 2உம் அன்பிற்கு இணையாக யாருமில்லை உம் வார்த்தையால் என்னை உருவாக்குமேஉந்தன் சித்தம் செய்திடஉம் ஞானத்தினால் என்னை நிறைத்திடுமே உம்மைப்போல மாற்றும் – 2மறுரூபமாக்கும் – 2என் சாயலை உம்மைப்போலாக்கிடும் நீர் பெரியவரே -2பரிபூரணரே -2உம்மைப்போல மாற்றும் -2மறுரூபமாக்கும் – 2என் சாயலை உம்மைப்போலாக்கிடும் Ummai Naan En Uirullavarai PaaduveanUndhan Anbai VivarikkaAairam Naavugal PodhadhaiyaNeer Periyavarae,

உம்மை நான் என் உயிருள்ளவரை -Ummai Naan En Uirullavarai Read More »

என்னால் எதையுமே செய்ய முடியல-Ennal Ethaiume seiya mudiyala

என்னால் எதையுமே செய்ய முடியலஉமது பலமில்லாமல் எதுவும் முடியல(2) என்னை பலப்படுத்தும்என்னை ஸ்திரப்படுத்தும்என்னை திடப்படுத்தும்சத்துவத்தை எனக்குள்ளேபெருகப்பண்ணும் (2) என்னால் விழித்திருந்துஜெபிக்க முடியலஎன்னால் கருத்தாகஜெபிக்க முடியல(2) என்னை பலப்படுத்தும்என்னை ஸ்திரப்படுத்தும்என்னை திடப்படுத்தும்சத்துவத்தை எனக்குள்ளேபெருகப்பண்ணும் (2) உமது வசனங்களை வாசிக்க முடியலஉமது வசனங்களை தியானிக்க முடியல (2) என்னை பலப்படுத்தும்என்னை ஸ்திரப்படுத்தும்என்னை திடப்படுத்தும்சத்துவத்தை எனக்குள்ளேபெருகப்பண்ணும் (2) Ennal Ethaiume seiya mudiyalaUmathu BelamillamalEthvum mudiyala Ennai BelapaduthumEnnai sthirapaduthumEnnai ThidapaduthumSaththuvathai Enakulleperugapannum Ennaal Vizhithirinthujebikka mudiyalaennaal karuthagajebikka mudiyala Ennai

என்னால் எதையுமே செய்ய முடியல-Ennal Ethaiume seiya mudiyala Read More »

நீர் இல்லாதிருந்தால் இயேசுவே-Neer illathiranthaal Yesuve

நீர் இல்லாதிருந்தால் இயேசுவேநான் இல்லாதிருந்திருப்பேன் -2 உம் அன்பில்லாதிருந்தால் இயேசுவேஉம் தயவில்லாதிருந்தால் இயேசுவே -2என் பாவத்தில் மரித்திருப்பேன்நிர்மூலமாயிருப்பேன் -2 பார்வோன் சேனைக்கு என்னை விலக்கிமீட்டீரேஉம் அற்புத வல்லமையால் என்னை நடத்திச்சென்றீரே -2அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பமாய் சூழ்ந்துக்கொண்டீரே புதுவாழ்வு தந்து உம்மைத் துதிக்கச்செய்தீரே -2 நீர் சிலுவையில் தொங்கையில்என் நினைவாயிருந்தீரேஎனக்காய் உம்மையே பலியாய் தந்தீரே -2என் பாவம் சாபம் அனைத்தையும் பரிகரித்தீரேபிதாவோடு என்னை ஒப்புரவாகச்செய்தீரே -2 அக்கினிச்சூளையில் என்னைக் காக்கவந்தீரேநான்காம் நபராய் என்னோடு நின்றீரே -2உம் வல்லக்கரத்தால் என்னைக் காத்து

நீர் இல்லாதிருந்தால் இயேசுவே-Neer illathiranthaal Yesuve Read More »

இயேசு தோற்றதில்லை -YESU THOTRATHILLAI

இயேசு தோற்றதில்லைநம் இயேசு தோற்றதில்லை வானம் தோன்றிய நாள் முதல்இயேசு தோற்றதில்லைஇவ்வுலகம் பிறந்த நாள் முதல்இயேசு தோற்றதில்லைநாம் வாழும் இந்நாளிலும்இயேசு தோற்றதில்லைஇனிவரும் நாட்கள் ஒவ்வொன்றிலும்இயேசு தோற்பதில்லை உலகச்சரித்திரம் புரட்டிப்பார்த்தேன்இயேசு தோற்றதில்லைஇவ்வுலகமும் அவரைப் புரட்டிப்பார்த்ததுஇயேசு தோற்றதில்லைசிலுவை மரணமும் மோதிப்பார்த்ததுஇயேசு தோற்றதில்லைஉயிர்த்தார் சாவை வென்றெழுந்தார்இயேசு தோற்பதில்லை Yesu ThotrathillaiNam Yesu Thotrathillai Vaanam Thondriya NaalmuthalYesu ThotrathillaiEvvulagam Pirantha NaalmuthalYesu ThotrathillaiNaam Vazhum InnalilumYesu ThotrathillaiInivarum Naatkal OvvondrilumYesu Thorpathillai Ulaga Sarithiram Puratti PaarthenYesu ThotrathillaiEvvulagamum Avari Puratti

இயேசு தோற்றதில்லை -YESU THOTRATHILLAI Read More »