Ennai Jenipithavarum Neerthanea – என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானே Song lyrics

என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானே
என்னைப் பெற்றெடுத்தவரும் நீர்தானே
எனக்கு பேரு வச்சவரும் நீர்தானே
என்னை வளர்த்தவரும் நீர்தானே

கண்மலையே கண்மலையே – 2
உமக்கே ஆராதனை – 4

1. தாயின் அன்பிலும் மேலான அன்பு
அளவே இல்லாத உண்மையான அன்பு – 2
எனக்காக அடிக்கப்பட்டீர்
எனக்காக நொறுக்கப்பட்டீர்
நான் வாழ மறித்தீரே – 2
எனக்காக உயிர்த்தீரே – 4
உமக்கே ஆராதனை – 4

2. என் மேல் கிருபை வைத்து இரட்சிப்பைத் தந்தவரே
இதற்கு ஈடு இணை பூமியிலே இல்லையப்பா – 2
என் மேலே அன்பு வைத்து
பரிகாரம் செய்தீரே
பாவமில்லை மரணமில்லை -2
நித்திய ஜீவனை தந்தீரே – 4
உமக்கே ஆராதனை – 4

3. உமக்கு நிகரான தெய்வம் ஒன்றும் இல்லையப்பா
அகில உலகத்திற்கும் ஆண்டவரும் நீர் தானே – 2
முடிவில்லா இராஜியத்தை
அரசாலும் தெய்வம் நீரே
கண்ணீரெல்லாம் துடைத்திடுவீர் – 2
நித்திய மகிழ்ச்சியே நீர் தானே – 4
உமக்கே ஆராதனை – 4

Leave a Comment Cancel Reply

Exit mobile version