christmas

விண்ணிலே தூதர் முழங்க- Vinnilae Thuthar Mulanga

ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ-2ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு பிறந்தாரேஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு ஜெனித்தாரே விண்ணிலே தூதர் முழங்கமண்ணிலே மாந்தர்க்கெல்லாம்மகிமையின் ஒளியாய் வந்தார்ஓ..ஓ..ஓ.. வழிகாட்டும் நட்சத்திரம்மீட்பருக்காய் வந்துதிக்கஇரட்சகர் இயேசு பிறந்தார் உன்னையும் என்னையும் மீட்டிடும் ஊழியம்செய்திடவே இயேசு பிறந்தார்-2செய்திடவே இயேசு பிறந்தார் முன் குறித்த முகாந்திரம்முன்னனையில் மீட்பர் பிறந்தார்மகிமையின் ஒளியாய் ஜெனித்தார்ஓ..ஓ..ஓ..தூதர்கள் சூழ்ந்திடமேய்ப்பர்கள் வணங்கிடபரிசுத்தர் இயேசு பிறந்தார் உன்னையும் என்னையும் மீட்டிடும் ஊழியம்செய்திடவே இயேசு பிறந்தார்-2செய்திடவே இயேசு பிறந்தார் ஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு பிறந்தாரேஓ..ஓ..ஓ. ஓ.ஓ..ஓ..இயேசு ஜெனித்தாரே

விண்ணிலே தூதர் முழங்க- Vinnilae Thuthar Mulanga Read More »

கண்மணியே என் இயேசு பாலா – Kanmaniyae En Yesu bala

கண்மணியே என் இயேசு பாலாகண் துயிலாயோதாலாட்ட பாடும் இன்னிசை கேட்டுகண்ணே துயிலாயோதாலோ தாலேலோ ஆரீராராரோ கண்ணே தாலேலோ-2தூங்கு ஆரீரோ-2 பஞ்சனை இல்லை கண்ணேசெல்ல கண்ணேசின்ன மானேபொன் பொருள் இல்லை கண்ணேசெல்ல கண்ணேசின்ன மானேபூவிழி மூடி தூங்கிடு கண்ணேஉம் அன்பிற்கீடாய்என் உள்ளம் தந்தேன் நிம்மதி தூக்கம் இனிமேல் ஏதுஇராஜா நீ தூங்குமன்னுயிர் பாவம் நீக்கவே வந்தஇராஜா நீ தூங்குதாலோ தாலேலோ கண்ணே தாலேலோ-2தூங்கு ஆரீரோ-2

கண்மணியே என் இயேசு பாலா – Kanmaniyae En Yesu bala Read More »

മേലേ വാനിൽ നീളെ താരാദീപം -Mele Vaanil

മേലേ വാനിൽ നീളെ താരാദീപം…വാനദൂതർ പാടും സ്നേഹഗീതംവരവായി മാലാഖമാരും മണിവീണ മീട്ടുന്ന രാവും കുളിരായിതാ….തൂമഞ്ഞുപെയ്യുന്ന നേരം അതിമോദം ഉണ്ണിയേശു ജാതനായ് (2) പാരിജാതപൂവിതളിൽ കുഞ്ഞുനീർമണി തുള്ളിപോൽ മാനസം ഈശോതൻ സ്നേഹത്തിൽ ചേർന്നു ചേർന്നലിഞ്ഞു പോയ്‌നീല നീലവാനിലെങ്ങും വാരൊളിത്തൂവെൺമേഘവുംനീളെ പാറും പറവകളും ദൈവപുത്രനു മോദമായ്പാടുന്നു സ്നേഹത്തിൻ കീർത്തനങ്ങൾ പാടുന്നു സ്നേഹ സങ്കീർത്തനങ്ങൾദൂരെ നിന്നും രാജാക്കന്മാർ വന്നു ഉണ്ണിയെ കുമ്പിടുന്നു – കാഴ്ചകളേകീടുന്നു… ഗ്ലോറിയ ഗ്ലോറിയ ഗ്ലോറിയ… ഇൻ എക്ഷെൽസിസ്….ദേയോ (2) ദൈവസ്നേഹം പെയ്തിറങ്ങി മാനവർക്കെന്നും ശാന്തിയായ്കാലിതൻ കൂട്ടിലെ പുൽമേത്ത

മേലേ വാനിൽ നീളെ താരാദീപം -Mele Vaanil Read More »

பூவிதழே பொன்மலரே – Poovithalae Ponmalarae

பூவிதழே பொன்மலரே போற்றிப்பாடுவேன்நாவிதழால் விண்மகனே ஏற்றிப்பாடுவென்.கானமழை வானமதில் மேகம் சூழவேவானவர்கள் விண்மீதில் வாழ்த்திப்பாடவேவணங்கிடுவேன். தொழுதிடுவேன் இயேசு பாலனே 1.இறைவாக்கும் மறை வாக்கும் குறித்த நாளிதுஇயற்கையெலாம் மகிழ்ச்சியிலே துள்ளி ஆடுது.இமைகளெல்லாம் விழித்திருந்து துதிகள் பாடுது.இறையவனே மனுமகனாய் உதித்த நாளிது. 2.ஞானிகளும் அறிஞர்களூம் அறிந்த நாளிதுஞாலமதில் ஞானமகன் வந்த நாளிதுஞாபகங்கள் இன்பமதில் வந்து பாடுதுஞாயிறுகள் ஓளிவெள்ளம் தந்து ஓடுது. தேகமது சோகமதை வென்ற நாளிதுஅடிமைநிலை அன்பதனால் மீட்ட நாளிது.வறியவரும் எளியவரும் மகிழும் நாளிது.பாவிகளை தேவனவன் தேற்றும் நாளிது.

பூவிதழே பொன்மலரே – Poovithalae Ponmalarae Read More »

உலகத்தின் ஒளியாக இயேசு பிறந்தார் -Ullagathin Ozhiyaaha Yesu Piranthaar

உலகத்தின் ஒளியாக இயேசு பிறந்தார் -Ullagathin Ozhiyaaha Yesu Piranthaar Ullagathin Ozhiyaaha Yesu Piranthaar Nam Ullagathin Ozhiyaaha Yesu Piranthaar Unakaaga Enakaaga (2)Nammakaaga Piranthaarey Nam Yesu Ozhiyaai (3) Maatu thozhuvathil meipargal mathiyil (2)Piranthaarey nam yesu ( 2) Paavangal pokida saabangal neekida (2)Avadharithaar ippoovil (2) Ulagathai padaithavar sarva vallavar (2)Ozhiyaaga piranthaarey (2) Pirappin narcheidhi intrey kooruvom (2)Piranthaarey Nam rajan

உலகத்தின் ஒளியாக இயேசு பிறந்தார் -Ullagathin Ozhiyaaha Yesu Piranthaar Read More »

இருளெல்லாம் வெலகும் நேரம் – Irulellaam Velagum Nearam

இருளெல்லாம் வெலகும் நேரம் இதுதானோ?பழசெல்லாம் புதுசா மாறுது இது ஏனோ பூவெல்லாம் சிரிக்குதேகுளிர் காத்தும் அடிக்குதேமனசெல்லாம் இனிக்குதேஇது எதனால! உன்ன என்ன படைச்ச ஆண்டவரே வந்து பொறந்தாரேஇம்மானுவேல் எப்போதுமே அவரே கூட இருப்பாரே ஒண்ணுதுக்கும் ஒதவாதமாட்டு தொழுவம் போலிருந்தேன்எனக்குள் அவர் பிறந்ததாலஉலகம் முழுசா தெரிஞ்சேனே தள்ளப்பட்ட கல்லான என்ன தம் அன்பாலேநட்சத்திரமா வாழ வெச்சாரே அவர் வழிகாட்டபூவெல்லாம் சிரிக்குதேகுளிர் காத்தும் அடிக்குதேமனசெல்லாம் இனிக்குதேஎன் ராஜா பிறந்தநாள் எங்கோ ஒரு மூலையில பெத்லகேம போலிருந்தேன்இஸ்ரவலே ஆளும் ராஜாஎன்னில் பிறக்க

இருளெல்லாம் வெலகும் நேரம் – Irulellaam Velagum Nearam Read More »

யூத சிங்க இயேசு ராஜாவை போற்றி பாடுவோம்-Yudha singa Yesu rajavai potri paaduvom

யூத சிங்க இயேசு ராஜாவை போற்றி பாடுவோம்-Yudha singa Yesu rajavai potri paaduvom Yudha singa Yesu rajavai potri paduvomMagathuvamana unnadharai potri pugazhuvom – 2 Happy (5) ChristmasMerry (5) Christmas – 2 Naazarethil velicham vandhathae Nambinorgal Ellam pizhaithaarae – 2En vazhvil vandha nalla nesaraeEn ullam vaazhum immanuvaelae – 2 Wo oh..oh (3) Na na.naa (3) – 2 Paavam

யூத சிங்க இயேசு ராஜாவை போற்றி பாடுவோம்-Yudha singa Yesu rajavai potri paaduvom Read More »

தாவீதின் நகரத்திலே -Thavithin Nagarathilae

தாவீதின் நகரத்திலே பெத்தலகேம் ஊரினிலே சத்திரத்தை தேடி அலைந்தாரே – யோசேப்பு மரியாளின் பேறு வலி உணர்ந்தாரே 1. அங்கும் இங்கும் தேடி அலைந்தும் ஓரிடமும் கிடைக்கவில்லை வழியிலே இயேசு பிறந்தாரே – முன்னணையின் புல்லணையில் தான் தவழ்ந்தாரே 2. ஆட்டிடையர் ஆடுகளை நள்ளிரவில் காத்திருக்க வானில் தூதர் தோன்றி துதித்தாரே – தேவன் மானிடனாய் பிறந்தார் என்றாரே 3. ஞானிகளும் நட்சத்திரத்தை பின்தொடர்ந்தே வீட்டையடைந்துபாலனை கண்டு பணிந்தாரே – பரிசாய் காணிக்கை தந்து மகிழ்ந்தாரே 4.

தாவீதின் நகரத்திலே -Thavithin Nagarathilae Read More »

இந்த கிறிஸ்மஸ் வந்தாலே சந்தோசம் தான் -Intha Christmas Vanthalea Santosham

இந்த கிறிஸ்மஸ் வந்தாலே சந்தோசம் தான்இந்த பூமியில எல்லோருக்கும் கொண்டாட்டம் தான் (2) ஸ்டார்ன்னா ஸ்டாரு சூப்பர் ஸ்டாரு நம்ம உள்ளத்திலே பிறந்தாரு இயேசு பாரு (2) இயேசு ராஜா பிறந்ததால ஆடம்பரம் நம்ம அரசர் பிறந்ததால அலங்காரம் வண்ண வண்ண விளக்குகளும் கிறிஸ்மஸ் Treeன் அலங்காரமும் இயேசு பிறந்தாலே கொண்டாடுரோம் கிறிஸ்மஸ் தாத்தா வந்தாரைய்யா நம்ம அனைவருக்கும் பரிசு தந்தாரைய்யா (2)மாடி வீட்டில் இருப்பவரும் ஏழை குடிலில் இருப்பவரும் ஒற்றுமையாய் கொண்டாட வந்தாரய்யா (2)

இந்த கிறிஸ்மஸ் வந்தாலே சந்தோசம் தான் -Intha Christmas Vanthalea Santosham Read More »

அதிகாலைப் பொழுது புதிதாகும் -Athikaalai Pozhudhu Puthithagum

அதிகாலைப் பொழுது புதிதாகும் உலகு என் தேவன் மண்ணில் வந்ததால் என் தேவன் வரவு புதிதாகும் உறவு தம் ஜீவன் மண்ணில் தந்ததால் சோகங்கள் இனி ஓடியே போகும் நெஞ்சங்கள் உம்மை நாடியே வாழும் கீதங்கள் புதிதாக நாம் பாடவே தூதர்கள் மண்ணில் தோன்றியே மன்னன் உம்மை வாழ்த்தி பாடும் புகழ் கீர்த்தியே மேய்ப்பர்கள் உம்மை போற்றியே ஞானிகள் கண்டு உம்மை தொழுதேற்றவே அன்பென்னும் அலைமோதும் இந்நாளில் அதில் மூழ்கும் நம் பாவம் இந்நாளில் இனிதாகும் இனி

அதிகாலைப் பொழுது புதிதாகும் -Athikaalai Pozhudhu Puthithagum Read More »

வான தூதர் வாழ்த்து பாடும்-Vaana thoothar vaalthu paadum

  LYRICS : வான தூதர் வாழ்த்து பாடும் சத்தம் இங்கு கேட்குதுபூமியில இயேசு ராஜா பிறந்திருக்காரு மேய்ப்பர் கூட்டம் ஒன்று சேர்ந்து இயேசுவை காணச் செல்லுதுவிண்மீன்கள் இயேசுவை காண வானில் ஜொலிக்குது சாஸ்திரிகள் இயேசுவை காண வழித் தேடி சென்றனர்விண்மீன்கள் இயேசுவை நோக்கி வழிகாட்டி சொன்னார் உலகில் உள்ள ஜீவன்கள் எல்லாம் மகிழ்ச்சியில் தானே கொண்டாடுதுசேராபீன்கள் கேருபீன்கள் அவரை வாழ்த்த வானில் பறந்தது அவருக்கு இம்மானுவேல் என்று பெயர் உண்டு நம் தேவன் நம்மோடு என்றும்

வான தூதர் வாழ்த்து பாடும்-Vaana thoothar vaalthu paadum Read More »

மனதினிலே மகிழ்ச்சி வெள்ளம்-Manadhinilae magizhchi vellam

Lyrics (Tamil):============மனதினிலே மகிழ்ச்சி வெள்ளம் பொங்கி இங்கே வழியுதே மன்னன் இயேசு பிறந்ததினால் சிந்து இங்கு பாடுதே உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் துள்ளி ஆடுதே ஓசன்னா சொல்லி சொல்லி வாழ்த்துக்கள் பாடுதே விண்ணுலக தேவனுக்கு மகிமை சேர்ந்ததுமண்ணுலக வாழ்வு சமாதானம் வந்தது மனிதருக்கு மாறாத பிரியம் வந்தது மகிமையான தேவலோகம் கண்ணில் தெரிந்தது பாவம் போக்கும் ஜீவ நதி ஓடி வந்ததுபாவியாரை தூய்மையாக்க தேடி வந்ததுபாலகனாய் இயேசுநாதர் பிறந்து வந்தாரேபாரினிலே நமக்கு நல்ல செய்தி ஆனதே

மனதினிலே மகிழ்ச்சி வெள்ளம்-Manadhinilae magizhchi vellam Read More »

Exit mobile version