Kirubai Raja

சர்வ வல்ல தேவன் இவர் – Sarva valla Devan Ivar periyavarae

சர்வ வல்ல தேவன் இவர் – Sarva valla Devan Ivar periyavarae சர்வ வல்ல தேவன் இவர் பெரியவரே எல்ஷடாய் தேவன் இவர் சிறந்தவரே – 2ஆதியும் அந்தமுமானவரே இவர் அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே – 2 போற்றிடுவேன்துதித்திடுவேன்உம்மையே பாடிடுவேன் – 4 செங்-கடல பிளந்து இவர் நடத்தினாரே மாராவின் தண்ணீர மாற்றினாரே -2பார்வோனின் சேனையை நிர்மூலமாக்கினாரே -2தேவன்- மன்னாவ கொடுத்து பசியையும் போக்கினாரே – 2 போற்றிடுவேன்துதித்திடுவேன்உம்மையே பாடிடுவேன் – 4 சிங்கத்தின் வாயை […]

சர்வ வல்ல தேவன் இவர் – Sarva valla Devan Ivar periyavarae Read More »

விண்ணில் தோன்றிய தூதர் – Vinnil Thontriya Thoothar

விண்ணில் தோன்றிய தூதர் – Vinnil Thontriya Thoothar Lyrics: விண்ணில் தோன்றிய தூதர் மேய்ப்பர்க்கு நற்செய்தி அறிவித்திட ஆதியில் ஏற்றிய வாக்கியம் நிறைவேற ரட்சகர் பிறந்தாரேகிழக்கில் தோன்றிய வெள்ளியோ முன் செல்ல , சாஸ்திரிகள் பின் சென்றிட இரவில் பனியில் மாடடையும் தொழுவில் பெத்தலையில் தவழ்ந்தாரே மண்ணுயிர்க்காய் தன்னுயிர் வெறுத்து இருளகற்றும் இனனாய் உதித்தாரே அவர் பொன் பாதம் நாடி பொற்கிரீடம் சூடி போற்றி பாடி ஆடி கொண்டாடுவோம் உன்னததில் மகிமை பூமியிலே சமாதானம் மானிடர்

விண்ணில் தோன்றிய தூதர் – Vinnil Thontriya Thoothar Read More »

Angum Ingum Naan – அங்கும் இங்கும் நான்

Angum Ingum Naan – அங்கும் இங்கும் நான் D majஅங்கும் இங்கும் நான் தேடி அலைந்தேன்நிம்மதி கிடைக்கலஇரவும் பகலும் நான் ஓடி திரிந்தேன்சுகத்தை ருசிக்கல-2 திரை கடல் ஓடினேன்திரவியம் தேடினேன்-2தோல்வி ஒன்று தான் நிரந்தரமாகஎன் வாழ்வை பிடித்ததே-2 1.தொட்டதும் தொலங்கல(என்) காரியம் வாய்க்கல-2பாவத்தின் தழும்புகள்நெஞ்சினை உலுக்குதேசாபத்தின் ரோகங்கள்வாழ்வினை வாட்டுதேஎன் நேசரின் இரத்தத்தால்மீட்பை பெற்றிடபாவ சாபங்கள் என்னிலேஒழிந்து போய்விடஅவர் சமுகத்தில் மன்றாடுவேன்-2 2.தானியேல் போல நான்ஜெபித்திடவில்லையேதாவீதை போல் நான்துதி பாடிடவில்லையேஜெபவீரனாய் மாறிடஆவியை தாருமேதுதி பலிகளை செலுத்திடகிருபையை தாருமேஎன்

Angum Ingum Naan – அங்கும் இங்கும் நான் Read More »

Ummaipola Yarumillapa – உம்மைப்போல யாருமில்லப்பா

Ummaipola Yarumillapa – உம்மைப்போல யாருமில்லப்பா உம்மைப்போல யாருமில்லப்பாஉம்மைப்போல யாருமில்லப்பா-2 நீரே பெரியவரேநீரே உயர்ந்தவரேநீரே சிறந்தவரேஉம்மைப்போல யாரும் இல்ல-2 1.அனாதையாய் நான் அலைந்தேன் ஐயாஅன்பு காட்டிட யாருமில்லநான் அறியாதிருந்தும் உம்மை தேடாதிருந்தும்என்னை தேடி வந்தீர் ஐயா 2.உலகத்தால் நான் தள்ளப்பட்டேன் குடும்பத்தால் ஒதுக்கப்பட்டேன்நான் அறியாதிருந்தும் என்னை தேடிவந்துஎன் சொந்தமானீர் ஐயா 3.அற்பமாக நான் எண்ணப்பட்டேன்குப்பையாக நான் ஒதுக்கப்பட்டேன்என்னை தேடிவந்து என் கண்ணீரை துடைத்துஎன்னை உயர்த்தி வைத்தீரையா உம்மைப்போல யாருமில்லப்பா

Ummaipola Yarumillapa – உம்மைப்போல யாருமில்லப்பா Read More »

EN JEEVA NATKALLELLAM – என் ஜீவ நாட்களெல்லாம்

EN JEEVA NATKALLELLAM – என் ஜீவ நாட்களெல்லாம் என் ஜீவ நாட்களெல்லாம்என்றும் உம்மை சார்ந்திருப்பேன்நான் நம்புவேன் நம்புவேன் உம்மை மட்டுமேஎன் வாழ்வின் நம்பிக்கையே நீர்தானையா 1. ஜெநிப்பித்தவர் நீர்தானையா – என்னைகைவிடவில்லையையா 2. ஆதரித்தீர் அரவணைத்தீர்உம் தோளில் என்னை சுமந்தீர் 3. காரிருள் சூழ்கையில் ஒளியாக வந்தீரையா 4. கண்ணின்மணிபோல் காத்துக் கொண்டீர்எண்ணில்லாத நன்மைகள் செய்தீர் 5. இதுவரையில் நடத்திவந்தீர்இனிமேலும் நடத்திடுவீர் 6. சோதனையோ வேதனையோஇயேசையா உம்மை நம்புவேன் 7. என் மீட்பரே என் இயேசுவேஉயிரோடு

EN JEEVA NATKALLELLAM – என் ஜீவ நாட்களெல்லாம் Read More »

Akkini Abisegam Thangapa – அக்கினி அபிஷேகம் தாங்கப்பா

Akkini Abisegam Thangapa – அக்கினி அபிஷேகம் தாங்கப்பா சர்வாயுதவர்கம் அக்கினி அபிஷேகம் தாங்கப்பா எனக்குஅனலாய் உமக்கென்று பற்றி எறியனும்ஆவியானவர் எனக்குள் தங்கிடஎதிரியானவன் சூழ்ச்சிகள் முறிந்திட சத்தியம் என் கச்சை நீதி என் மார்க்கவசம் ஆயத்தம் என் பாதரச்சை விசுவாசம் என் கேடகம் இரட்சிப்பு என் தலைகவசம் வேதவசனம் என் பட்டயம் Akkini Abisegam Thangapa EnnakuAnnalai Ummakenru patri erriyanumAaviyanavar ennakul thankidaEtheriyanavan sulchigal murintheda Sathiyam en KatchaiNeedhi en Maarkavasam Aayatham en

Akkini Abisegam Thangapa – அக்கினி அபிஷேகம் தாங்கப்பா Read More »

Kannukullaa Vatchi Kaakkum – கண்ணுக்குள்ள வச்சி காக்கும்

Kannukullaa Vatchi Kaakkum – கண்ணுக்குள்ள வச்சி காக்கும் கண்ணுக்குள்ள வச்சி காக்கும்நல்ல தேவன் இவர் அவரே என் பெயரையும் அறிந்த நல்ல தேவன் அவர் இவரே -2 கண்டுகொண்டேன் இயேசுவின் அன்பயே பயமில்லை எதற்கும் பயமில்லஎதுக்கும் பயமில்லை கண்ணீரை துடைச்சவரே புது பாடல் தந்தவரே கீழே விழாதபடியே கையை புடிச்சீரே நம்பினோர் கை விட்டாலும் மறந்தே பின்னாலும்நான் நம்பும் தேவன் அவர் என்னை மறக்கலயே பாதை தெரியாம வழியிலேநின்ன போது நம்பிக்கை தந்து என்னை நடக்க

Kannukullaa Vatchi Kaakkum – கண்ணுக்குள்ள வச்சி காக்கும் Read More »

Irakkathil Aiswaryararae – இரக்கத்தில் ஐஸ்வர்யரே

Irakkathil Aiswaryararae – இரக்கத்தில் ஐஸ்வர்யரே இரக்கத்தில் ஐஸ்வர்யரே குறைவெல்லாம் நிறைவாக்கினீரே-2ஒருபொழுதும் என்னை மறவாமல் நேசிக்கும்அபையம் என்றும் நீரே-2 உந்தன் நாமம் என் அடைக்கலமேஉந்தன் வார்த்தை என் அரியணையே-2-இரக்கத்தில் 1.சிறை மாற்றினீர் கறை போக்கினீர்என்னையும் உம்மைப்போலவே மாற்றினீர்-2நீதிமானாக என்னை உயர்த்தினீரேஉம்மோடு என்றும் வாழும் பாக்கியம் தந்தீர்-2 உந்தன் நாமம் என் அடைக்கலமேஉந்தன் வார்த்தை என் அரியணையே-2-இரக்கத்தில் 2.குறை மாற்றினீர் நிறைவாக்கினீர்பரலோக இராஜ்ஜியத்தின் வாழ்வை தந்தீர்-2இராஜாதி இராஜாவாக அரசாளுகிறீர்என்னையும் உம்மோடு சேர்த்துக்கொண்டீர்-2 உந்தன் நாமம் என் அடைக்கலமேஉந்தன் வார்த்தை

Irakkathil Aiswaryararae – இரக்கத்தில் ஐஸ்வர்யரே Read More »

இந்த கிறிஸ்மஸ் வந்தாலே சந்தோசம் தான் -Intha Christmas Vanthalea Santosham

இந்த கிறிஸ்மஸ் வந்தாலே சந்தோசம் தான்இந்த பூமியில எல்லோருக்கும் கொண்டாட்டம் தான் (2) ஸ்டார்ன்னா ஸ்டாரு சூப்பர் ஸ்டாரு நம்ம உள்ளத்திலே பிறந்தாரு இயேசு பாரு (2) இயேசு ராஜா பிறந்ததால ஆடம்பரம் நம்ம அரசர் பிறந்ததால அலங்காரம் வண்ண வண்ண விளக்குகளும் கிறிஸ்மஸ் Treeன் அலங்காரமும் இயேசு பிறந்தாலே கொண்டாடுரோம் கிறிஸ்மஸ் தாத்தா வந்தாரைய்யா நம்ம அனைவருக்கும் பரிசு தந்தாரைய்யா (2)மாடி வீட்டில் இருப்பவரும் ஏழை குடிலில் இருப்பவரும் ஒற்றுமையாய் கொண்டாட வந்தாரய்யா (2)

இந்த கிறிஸ்மஸ் வந்தாலே சந்தோசம் தான் -Intha Christmas Vanthalea Santosham Read More »

மகிழ்ந்து பாடுவேன்- Magilndhu Paaduven

மகிழ்ந்து பாடுவேன்துதித்துப் பாடுவேன் இயேசு எனக்காக பிறந்தார்..ஆஹாஹா..மண்ணுலகை மீட்கஎன்னையும் இரட்சிக்கதேவகுமாரனாய் பிறந்தார்இயேசு தேவ குமாரனாய் பிறந்தார் அவரே உன்னதர்சமாதான காரணர்மகிமை உடையவர் -2 1.பாவம் அறியாத தேவ குமாரனே பாவி எனக்காக பிறந்திட்டாரேஉலகத்தின் ஒளியாய் இயேசு வந்ததால்மனித வாழ்க்கையும் ஒளியானதே 2.ஏழை எனக்காக மகிமையான இயேசுவேஏழ்மைக் கோலமாக வந்திட்டாரேஎன்னிடம் நேசம் காட்டிடவேநேச குமாரன் பிறந்திட்டாரே

மகிழ்ந்து பாடுவேன்- Magilndhu Paaduven Read More »

இயேசப்பா இயேசப்பா என்னோடு பேசுங்க-Yesappa Yesappa Ennodu pesunga

இயேசப்பா இயேசப்பா என்னோடு பேசுங்கசொன்னபடி நடந்திடுவேன் – நீங்கசொன்ன வழி சென்றிடுவேன் – (2) சின்ன உள்ளம் திறந்து அழைக்கிறேன் ஐயாஎன்னோடு தங்கி இருங்கஎன்னை உமக்காய் வாழச் செய்யுங்க – (2) – இயேசப்பா பரிசுத்த ஆவியே பெலன் தந்து நடத்தும்சாத்தானை ஜெயித்திடுவேன் நானும்வெற்றியுடன் வாழ்ந்திடுவேன் – (2) – இயேசப்பா

இயேசப்பா இயேசப்பா என்னோடு பேசுங்க-Yesappa Yesappa Ennodu pesunga Read More »

December Maatham Vanthache – டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே

டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சேபுதுப்புது ராகம் என்னில் வந்தாச்சேJolly நேரம் வந்தாச்சே புதுப்புது தாளம் வந்தாச்சேChristmas function நேரம் வந்தாச்சே – (2)மணமகனாய் உலகில் வந்தார்இறைமகனாய் அவதரித்தார் – டிசம்பர் 1) இரட்சகராய் இந்த உலகில் வந்தார்நம்மை மீட்பதற்காய் அவதரித்தார்ஏழ்மையாக இந்த உலகில் வந்தார்தம்மைத் தாழ்த்தி நம்மை உயரச் செய்தார் (2) – டிசம்பர் 2) மனிதர்களின் வாழ்வதனைவாழ்ந்து காட்டிடத்தான் வந்துதித்தார்பாவத்தை (சாபத்தை) அவர் ஏற்று நம்மைக் காத்தார்சாத்தான் மேல் என்றென்றும் வெற்றி தந்தார்

December Maatham Vanthache – டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே Read More »

Exit mobile version