Jaffi Isac

Kanmani Nee Kan Valaraai -கண்மணி நீ கண்வளராய்

கண்மணி நீ கண்வளராய்விண்மணி நீ உறங்கிடுவாய்கண்மணி நீ கண்வளராய் 1. தூங்கு கண்ணே தூதர் தாலாட்டநீங்கும் துன்பம் நித்திரை வரஏங்கும் மக்கள் இன்னல் நீங்கிடதாங்கா துக்கம் துயர் மிஞ்சும் கடும் குளிரில்கந்தை துணி பொதிந்தாயோ 2. சின்ன இயேசு செல்லப்பாலனேஉன்னை நானும் ஏற்பேன் வேந்தனேஎன்னைப் பாரும் இன்ப மைந்தனேஉன்னத தேவ வாக்குன்னில் நிறைவேறஏழை மகவாய் வந்தனையோ 3. வீடும் இன்றி முன்னனைதானோகாடும் குன்றும் சேர்ந்ததேனோபாடும் கீதம் கேளாயோ நீயும்தேடும் மெய்யன்பர் உன்னடி பணியஏழ்மைக் கோலம் கொண்டனையோ Kanmani […]

Kanmani Nee Kan Valaraai -கண்மணி நீ கண்வளராய் Read More »

Paatu Paaduvaen – பாட்டு பாடுவேன் Sathirathai Thedi

பாட்டு பாடுவேன் புது பாட்டு பாடுவேன்இயேசு என்னை தேடி வந்ததால் தாளம் போடுவேன் கை தாளம் போடுவேன் இயேசு எந்தன் உள்ளம் திறந்ததால் விண்ணும் மண்ணும் பாடிட விந்தை பாலர் கேட்டிட நானும் பாடுவேன் மகிழ்ந்தாடி பாடுவேன் ஆனந்த பாட்டு இது சந்தோச பாட்டு ஆனந்த பாட்டு இது ரட்சிப்பின் பாட்டு கடல் அலைகள் ஆர்ப்பரித்து வாழ்த்து சொல்லிடுமே கலகலவென நீரோடைகள் இசை எழுப்பிடுமே காண மயிலும் சோலை குயிலும் ராகங்கள் சேர்த்திட துள்ளி ஓடிடும் புள்ளி

Paatu Paaduvaen – பாட்டு பாடுவேன் Sathirathai Thedi Read More »

Alakiya Vannil athisaya raagam – அழகிய வானில் அதிசய ராகம்

அழகிய வானில் அதிசய ராகம்ஆர்பரிப்போட தூதரின் கூட்டம் அவர் பாட்டினிலே ஒரு அதிசயம் அதில் தெரிந்திடுதே புது ரசியம் உலகில் வந்தார் மேசியா மேசியா -2 என்ன என்ன புதுமை விண்ணில் கேட்ட செய்தி இனிமை சின்ன இயேசு பாலன் மண்ணில் வந்ததாலே மகிமை – 2கந்தை கோலத்திலேபசும் புல்லணை மஞ்சத்திலே -2 விந்தை பாலனை கண்டு மந்தை மெய்ப்பரும் மகிழ்ந்தனரே பாவம் போக்குவோனே விண்ணில் பாசம் தந்திடோனே சாபம் நீக்குவோனே சாத்தன் சேனை வீழ்த்துவோனே -2

Alakiya Vannil athisaya raagam – அழகிய வானில் அதிசய ராகம் Read More »

Ponnana Neram Ven panithoovum – பொன்னான நேரம் வெண்பனிதூவும்

பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்தொழுவத்தில் வந்துதித்தார் இயேசு பாலன்1. பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போகபேரின்ப இரட்சிப்பை புவி எங்கும் சேர்க்கபிறந்து வந்தார்உலகை ஜெயிக்க வந்தார்அல்லேலுயா பாடுவோம்மீட்பரை வாழ்த்துவோம்2. உண்மையின் ஊழியம் செய்திடவேவானவர் இயேசு பூவில் வந்தார்வல்லவர் வருகிறார்நம் மீட்பர் வருகிறார்3. வானமும் பூமியும் அண்டமும் படைத்துவேதத்தின் ஓளியை பரப்பினாரேஇருளை அகற்றுவார்நம்மை இரட்சித்து நடத்துவார்

Ponnana Neram Ven panithoovum – பொன்னான நேரம் வெண்பனிதூவும் Read More »

En yesu baala – என் இயேசு பாலா

என் இயேசு பாலா என் இன்ப நாதா பாடுவேன் ஆரிராரோ வீணையெடுத்து இன்னிசை மீற்றி பாடுவேன் தாலேலோ தென்றல் காற்றே மெல்ல வீசு தெய்வீக பாலன் தூங்கிடவே தேன் சிந்தும் தூதர்களின் பாடல்களால் பாலனை தாலாட்டவா ஆரிராரோ ஆரிராரோ காரிருள் வேளை கடுங்குளிர் நேரம் கருணையின் உருவே கனிவோடு உதித்தார் பூலோக மாந்தர்கள் தாலாட்டிட கண்னே நீ கண்ணுறங்கு ஆரிராரோ ஆரிராரோ En yesu baalaEn Inba NaathaPaaduvean Aaareerarooveenai eduthu innisai meetri Paaduvean Thaaleyloo

En yesu baala – என் இயேசு பாலா Read More »

கண்கள் பன்னீர் தரும் உள்ளம் – Kangal Panneer tharum

கண்கள் பன்னீர் தரும் உள்ளம் வந்து விடும்தெய்வ திருமகவேஉன் தங்க மேனிக்கு அன்பு தாலாட்டுஏழைப் பாடுகின்றேன் – (2)கண்ணல்லோ பொன்னல்லோ, ஆராரோ ஆரீரோ 1. நித்தியம் துறந்தாய் நீ இத்திரை பிறந்தாய்உன் சத்தியத்தினை ஏற்பேன் நானையா இத்திரை பிறந்தாய்ஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் – (2) — கண்கள் 2. இந்த பாவிகட்காய் நீர் சொந்த பூமி விட்டுஇது என்ன தியாகமோ என்ன அன்பிதோ சொந்த பூமி விட்டுஏழைப் பாடுகின்றேன் இந்த ஏழைப் பாடுகின்றேன் –

கண்கள் பன்னீர் தரும் உள்ளம் – Kangal Panneer tharum Read More »

potruvom devanai song lyrics

போற்றுவோம் தேவனைஇன்றும் என்றுமாய்ஆவியுடன் உண்மையுடன்ஆராதிப்போம் இயேசுவை சென்ற நாளினில் சுகமுடன்காத்த தேவனை ஸ்தோத்திரிப்போம்தந்தேன் எந்தனை வந்தேன் பாதமேஎன்றும் சொந்தமாய் தேவ ஜனத்தின் ஆகாரமாம்மன்னா புசித்து ஜீவித்தாரேஎன்றும் ஜீவித்திட கர்த்தர் இயேசுவில்என்றும் வளருவோம் தேவ கிருபை தங்கிடவேதேவ தேவனை ஆராதிப்போம் – உள்ளம்நொறுங்கியே உண்மை மனதுடன்என்றும் தொழுகுவோம் தேவ ஆலயம் மகிமையால்நிரம்பி தங்கிட ஆராதிப்போம்துதி பலியுடன் போற்றி புகழ்ந்துமேசாற்றி ஆராதிப்போம் Pottruvom Thevanai devanai English  lyrics pottruvom thevanaiintrum entrumaiaaviyudan unmaiyudanaarathippom Yesuvai sentra naalinil sugamudankaatha

potruvom devanai song lyrics Read More »

அழிந்து போகின்ற ஆத்துமாக்களை-Alinthu pokintra aathumaakalai

அழிந்து போகின்ற ஆத்துமாக்களை தேடி செல்வது என் கடமை அன்பு நேசரை அவனி எங்கிலும் சுமந்து செல்வது என் பெருமை நேற்றும் இன்றும் என்றும் மாறிடாத உம் அன்பை பாடி மகிழ்வேன் என் நேசர் இயேசுவை தேடி வந்த உம் அன்பை எங்கும் சொல்லுவேன் -அழிந்து அழகாக என்னை வனையும் நீர் விரும்பும் பாத்திரமாக அன்பாலே என்னை நிரப்பும் என்றும் உமக்காய் பயனுள்ளதாக -2 அப்பா நன் உந்தன் சித்தம் செய்யவே இப்பாரில் எங்கும் ஒழி வீசவே

அழிந்து போகின்ற ஆத்துமாக்களை-Alinthu pokintra aathumaakalai Read More »

Exit mobile version