Ethanai Padugal song lyrics

எத்தனை பாடுகள் எத்தனை வேதனைகள் என்னை நெருக்கி அமிழ்த்தும் போது-2 நேசரே நீர் என்னை காண்கின்ற தேவன் உம்மை என்றும் நம்பியுள்ளேன்-2-எத்தனை 1.வாழ்விலே தோல்விகள் என்னை சூழும் போது மனம் தளராதே என்றுரைத்தீரே-2 கைவிட மாட்டேன் உயர்த்துவேன் என்றீர் உம்மை என்றும் நம்பியுள்ளேன்-2-எத்தனை 2.நம்பினோரெல்லாம் என்னை மறந்த போதும் நான் உன்னை மறவேன் என்றுரைத்தீரே-2 ஏற்ற நேரத்தில் உயர்த்துவேன் என்றீர் உம்மை என்றும் நம்பியுள்ளேன்-2-எத்தனை Eththanai padugal eththanai vethanaigal Ennai nerukki amizhththum pothu-2 Nesare […]

Ethanai Padugal song lyrics Read More »