Megam pondra saatchigalae மேகம் போன்ற சாட்சிகளே tamil christian song lyrics

மேகம் போன்ற சாட்சிகளே எம்மை முன் சென்ற சுத்தர்களேபரலோகத்தின் வீதிகளில் எங்கள் ஓட்டத்தை காண்பவரேஇவ்வுலகென்னை மயக்கயிலே சாத்தானின் சதிகள் வளைக்கையிலேஇவ்வுலகென்னை மயக்கயிலே சாத்தானின் சதிகள் வளைக்கையிலேஉங்கள் சாட்சியை நினைத்திடுவேன் உந்தன் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன்உந்தன் சாட்சியை நினைத்திடுவேன் உந்தன் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன் அக்கினியுள்ளே வேகவில்லை தண்ணீரினுள்ளே மூழ்கவில்லைகடும்புயல் அடித்தும் அசையவில்லை உன்னத தேவனின் சீஷர்களே முட்ச்செடியின் மோசேயே தேவ மகிமையை கண்டவனேபார்வோனின் அரண்மனை வாழ்கையையும் குப்பையாய் எண்ணின சீமானேநிந்தையின் குரலை கேட்கையிலே திறப்பின் வாசலில் நின்றவனேநிந்தையின் குரலை கேட்கையிலே […]

Megam pondra saatchigalae மேகம் போன்ற சாட்சிகளே tamil christian song lyrics Read More »