உம்மை பாடாத நாட்களும் இல்லையே

உம்மை பாடாத நாட்களும் இல்லையேஉம்மை தேடாத நாட்களும் இல்லையே-2 1. உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன்உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்-2நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை-2-உம்மை பாடாத 2. வெள்ளியை புடமிடும்போல என்னை புடமிட்டீர்-2அதனால் நான் சுத்தமானேனேபொன்னாக விளங்கச் செய்தீரே-2-உம்மை பாடாத 3.என் அலைச்சல்களை எண்ணினீர்கண்ணீர் உம் துருத்தியில்-2(அதை) வைத்து நன்மை தருபவரேநம்புவேன் நான் எல்லா நாளிலும்-2-உம்மை பாடாத 4.பொருத்தனைகள் நிறைவேற்றிஸ்தோத்திரங்கள் செலுத்துவேன்-2ஆராதித்து உம்மை உயர்த்துவேன்நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை-2-உம்மை பாடாத Ummai Padatha Natkalum IllayeUmmai thaedaadha naatkalum Illaye […]

உம்மை பாடாத நாட்களும் இல்லையே Read More »