Aazhntha Thayavae Sollum – ஆழ்ந்த தயவே சொல்லும்

மெட்டு: ஜீவ நதியின் ஓரமாய்
1. ஆழ்ந்த தயவே! சொல்லும்
உண்டோ எனக்கும் தயை?
பிரதான பாவி நான்!
மன்னித்து மீட்பை ஈவீரோ?
பல்லவி
தேவன் அன்பாய் இருக்கிறார்;
ஜீவித்து இயேசு நேசிக்கிறார்
2. மீட்பை அசட்டை செய்தேன்!
இயேசுவைக் கோபம் மூட்டினேன்!
மீட்பர் சொல்லைக் கேட்டிலேன்!
இயேசுவை நான் துக்கிப்பித்தேன்! – தேவன்
3. மீட்பர் காயம் காட்டுகிறார்!
கரங்களை நீட்டுகிறார்!
தேவன் அன்பாய் இருக்கிறார்!
ஜீவித்து இயேசு நேசிக்கிறார்! – தேவன்

Leave a Comment