என்னை முன்னறிந்து முன்குறித்தவரே – Ennai munnarindhu munkurithavarae SONG LYRICS

என்னை முன்னறிந்து முன்குறித்தவரேஎன்னை இறுதிவரை தாங்கி கொள்பவரே -2 வேர் ஒன்றையும் நான் கேட்கவில்லை வேறெதையும் எதிர்பார்க்கவில்லை முற்றிலும் தந்துவிட்டேன் யேசுவே முழுவதும் சார்ந்துவிட்டேன் உம்மையே என்னை அழைத்தவரே என்னை நடத்துவீரே இறுதிவரை உம்மில் மாற்றமில்லை ஆயிரம் பதினாயிரம் ஜனங்கள் வாழும் பூமியில் அதிசயமே என்னை நீர் அழைத்தது -2 தகுதி இல்லை என்று ஒதுங்கி நின்ற என்னை தகுதிப்படுத்த உம்மிடமாய் இழுத்து கொண்டீரே -2 Ennai munnarindhu munkurithavaraeEnnai irudhivarai thaangi kolbavarae -2 Vaer […]

என்னை முன்னறிந்து முன்குறித்தவரே – Ennai munnarindhu munkurithavarae SONG LYRICS Read More »

கல்வாரி சிலுவை பாடை நினைக்கையில் – Kalvaari Siluvai paadai Ninaikaiyil lyrics

கல்வாரி சிலுவை பாடை நினைக்கையில்உள்ளம் ஏங்குதே, துயரம் மாறுதே, அந்த கல்வாரி நினைக்கையில்… 2 அன்பே என் இயேசுவே என் நெஞ்சமே என் இயேசுவேஎன் உயிரே என் இயேசுவேஎனக்கெல்லாம் நீரே என் இயேசுவேஎன் ஆவி ஆத்மா அர்பணித்தேன் 2 கலங்கிடும் இருதயமே, கேளு நான் சொல்வதை கேளு.. 2உனக்குண்டு இயேசு உண்டு, கவலை உனக்கு வேண்டாம் 2 துடித்திடும் ஜாதியை, தேவன் அண்டை நீ செல்..2கவலையில்லை கஷ்டம் இல்லை , துயரம் உனக்கில்லை 2 தயங்கிடும் ஜனமே,

கல்வாரி சிலுவை பாடை நினைக்கையில் – Kalvaari Siluvai paadai Ninaikaiyil lyrics Read More »

இயேசென்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம் – Yesennum Namam song lyrics

இயேசென்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம்நானிலம் தனில் என் அரணே – ஆருமென் குறைவும் துகள் குறையும் ருமென் திகிலும்உரைக்கவும் பெயரும் 1.சிந்தையின் பாரங்கள் யாவையும் நீக்கிடும்சஞ்சலம் யாவுமே அகற்றும் – ஆபந்தனை ஜெயித்து,வந்தெனை அணைக்கும் பந்தனை அழித்து சந்தோஷம் அளிக்கும் 2.வெவ்வேறு பாஷையைப் பேசிடச் செய்திடும்வெவ்வேறு நாவினால் துதிக்க – ஆவேந்தனே நமக்கு ஈந்ததும் இதுவேவேந்தனை அண்டினோர்க் காறுதல் இதுவே 3.பேய்களும் நீங்கும் பொல்லாவியும் அகன்றிடும்நோய்பிணி யாவுமே தொலையும் – ஆஅதிசயம்நடக்கும்,அற்புதம் பெருகும் அதிசயப் பெயரும்என்றென்றும்

இயேசென்னும் நாமம் என் நாவுக்கு சுகிர்தம் – Yesennum Namam song lyrics Read More »

அன்று பிடித்த கரத்தை – Andru Piditha Karathai song lyrics

அன்று பிடித்த கரத்தைஇன்றும் அவர் விடவில்லைநின்று காக்கும் கர்த்தரைஎன்றும் மறப்பதில்லைஎன்றும் காக்கும் கர்த்தரைநான் மறப்பதில்லை 1.என் இஷ்டம்போல் நடந்தேன்தன்னையே தேவன் தந்தார்என்னையே அவரிடம் இழந்தேன்என் உயிரினில் இயேசு கலந்தார்அன்று நம்மை காத்திட்டவர்இன்று நம்மை காப்பவர்இனிமேலும் நம்மை காத்திடுவார்– அன்று பிடித்த 2. கால்கள் தடுமாறிய நாள் உண்டுகட்டறுத்தார் ரத்தம் கொண்டுநாட்களை அவர் கரத்தினில் தந்துவிட்டெறிந்தேன் பயத்தை இன்றுஅன்று நம்மை காத்திட்டவர்இன்று நம்மை காப்பவர்இனிமேலும் காத்திடுவார்– அன்று பிடித்த

அன்று பிடித்த கரத்தை – Andru Piditha Karathai song lyrics Read More »

கல்வாரி கண்ட என் தேவா – Kalvari Kanda En Deva

Lyrics will be adding soon  Kalvari Kanda En Deva |Andrew Arun |John Rohith|Paul Vicc |New Lent Days Song|OfficialMusic Video|4K No one can know the agonyThat Jesus felt at Calvary It wasn’t just the crown of thorn It’s that he knew when he was bornThat he would suffer death someday To take the sins of all

கல்வாரி கண்ட என் தேவா – Kalvari Kanda En Deva Read More »

உம்மை போல் என்னை நேசிக்க – Ummaipol Ennai Nesikka song lyrics

உம்மை போல் என்னை நேசிக்க யாருமில்லை என் இயேசுவே – 2தாயின் கருவில் உருவாகும் முன்னே என்னை நேசித்தீர் – 2என்னை நேசிக்கும் நேசர் நீர் உண்டு -2 தேவ ஆவியே என்னில் வாருவே தேவ அன்பினால் என்னை நிரப்புமே 1. சகலத்தையும் சிருஷ்டித்தீர் உமக்காக சிருஷ்டித்தீர் ஒன்றுக்கும் உதவாத மண்ணான என்னையும் ஜீவனிலும் அதிகம் நேசித்தீர் ( தேவ ஆவியே ) 2. உம் கரத்தின் கிரியை நான் உம்மோடென்றும் வாழ்ந்திட பாவியான எனக்காய் பரிசுத்த

உம்மை போல் என்னை நேசிக்க – Ummaipol Ennai Nesikka song lyrics Read More »

இரங்கணுமே தேவா இரங்கணுமே – Iranganumae Deva Iranganumae Song Lyrics

இரங்கணுமே தேவா இரங்கணுமேஎங்கள் ஜெபம் கேட்டு மனம் இரங்கணுமே அழிவுக்கு நீங்களாக்கி ஒருவிசை இரக்கம் காட்டிஎங்கள் தேசத்தை நீர் மீட்க வேண்டுமே chorus இரங்கிடுமேமனம் இரங்கிடுமேஎன் ஜெபம் கேட்டுமனம் இரங்கிடுமே Verse 1 பயங்கள் மாறட்டும் வாதைகள் ஒழியட்டும்தேவ பயம் ஒன்றே தேசத்தில் பெருகட்டும் chorusபெருகணுமேதேவ பயம் பெருகணுமேஎன் தேச ஜனம்உம் பக்கம் திரும்பணுமே Interlude Verse 2வாதையின் காரணம் தேசங்கள் உணரணும்இதயங்கள் மாறனும் இயேசுவை தேடணும்வாதையின் காரணத்தை தேசங்கள் உணரணும் இதயங்கள் மாறனும் இயேசுவை தேடணும்

இரங்கணுமே தேவா இரங்கணுமே – Iranganumae Deva Iranganumae Song Lyrics Read More »

கல்வாரியில் தொங்கும் – Kalvaariyil Thongum Yesuvin song lyrics

கல்வாரியில் தொங்கும் இயேசுவின் அன்பிற்கு ஈடாக எதுவும் இல்ல -2 எந்தன் பாவங்கள் போக்கிடவே இந்த பூலோகம் வந்தாரையா -2 கல்வாரியில் பாவம் அறியாத அவரேபாவம் செய்த எனக்காய் -2முள்முடியும் காயங்களும் சிலுவையும் அவர் ஏற்றுக்கொண்டார் -2 பரிசுத்தரான அவரேபாவியான என்னையும் -2நேசித்ததால் அனைத்ததினால் அவர் மரணத்தை ஏற்றுக்கொண்டார் 2 சிங்காசனத்தில் இருந்தவர் என்னையும் நோக்கினரே -2என்னை மீட்டிடவே என்னை காத்திடவே அவர்தன்னையே தியாகம் செய்தார் -2 Kalvaariyil ThongumYesuvin AnbirkkuEedaka Eduvum Illa -2 Enthan

கல்வாரியில் தொங்கும் – Kalvaariyil Thongum Yesuvin song lyrics Read More »

அருளும் நீ பொருளும் நீயே – Arulum nee porulum neeyae song lyrics

அருளும் நீ பொருளும் நீயேArulum nee porulum neeyae ஆதியான சர்வேச குமாராAadiyana Sarvesa kumaaraaஜோதியான திரு……… (அரு)Jodi…..yaana…Thiru…….. (1)ஞானமென்னும் மூல பொருளேGnana..mennum..moola..Porulaeதாரகம் யாது …….. நீ சோல்Tharagam. Yaadu..Nee..solஞானமென்னும் மூல பொருளேGnana..mennum..moola..Porulaeதாரகம் யாது ……..Tharagam. Yaadu..பாலனாய் புல்லணயீலேPaalaa ..naai ..Pullana..yeelaeபள்ளி கொண்ட பாலா…….(அரு)Palli..Konda…Paa..laa…..(Arulum) (2)ஆதியே அனாதி ஜொதியேAadiyae…Anaadi …Jodiyaeதேவ சொரூபீ மாசில்Deva Soroobi….Maasilஆதியே அனாதி ஜொதியேAadiyae…Anaadi …Jodiyaeதேவ சொரூபீDeva Soroobi….அன்னை மரியில் அமர்ந்த தூயாAnnai..Mariyil ..Amarnda Thooyaaஆனந்தமே சொருபா………(அரு)Aanandamae …Soruba…(Arulum) (3)முற்றும்…..ஏழையாய்Muttrum..Ye zha yaai. முன்னணயில்Mun

அருளும் நீ பொருளும் நீயே – Arulum nee porulum neeyae song lyrics Read More »

நீங்க சொல்ல ஆகும் -Neenga Solla Aagum song lyrics

lyrics ; F-min 4/4 T – 120 நீங்க சொல்ல ஆகும். கட்டளையிட நிற்கும்.உமக்கே ஸ்தோத்திரம் – 2 என்னால ஒன்றும் ஆகாதய்யா,உம்மால எல்லாம் கூடும்மையா – 2 1, செங்கடலை பிளந்துநடத்தீனீரே.யோர்தானை பின்னிட்டுதிருப்பினீரே-2– என்னால ஒன்றும்….2, அக்கினி மதிலாய்காத்தீரையா.மேகஸ்தம்பமாய் நின்றீரைய-2 -என்னால ஒன்றும்…3,கசந்த மாராவை மதுரமாக்கி,கன்மலையில் நீருற்ட்றைதந்தீரையா-என்னால ஒன்றும்… 4,வானத்து மன்னாவைபொழிந்தீரையாகாடைப்பட்சியை தந்தீரையா – 2-என்னால ஒன்றும்… 5,என் பெலத்தின்மகிமையாய்யிருந்தவரே.உம் தயவினால் கொம்பு உயர்ந்ததையா-2-என்னால ஒன்றும்…

நீங்க சொல்ல ஆகும் -Neenga Solla Aagum song lyrics Read More »

நான் கண்ணீர் சிந்தும்போது – Naan Kanneer sinthum

நான் கண்ணீர் சிந்தும்போது – Naan Kanneer sinthum நான் கண்ணீர் சிந்தும்போதுஎன் கண்ணே என்றவரேநான் பயந்து நடுங்கும்போதுபயம் வேண்டாம் என்றவரேநான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரேநீர் மாத்ரம் போதும் என் இயேசுவே 1. காரணமின்றி என்னை பகைத்தனரேவேண்டுமென்றே சிலர் வெறுத்தனரேஉடைந்த வேளை என்னை அரவணைத்தீர்நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே 2. ஆகாதவன் என்று தள்ளிடாமல்ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர்ஆலோசனை தந்து நடத்தீனீரேநீர் மாத்ரம் போதும் என் இயேசுவே

நான் கண்ணீர் சிந்தும்போது – Naan Kanneer sinthum Read More »

உம் மகிமையை நான் காண – Um Magimaiyai Naan Kana song lyrics

உம் மகிமையை நான் காண வேண்டும்உம் மகிமையை நான் காண வேண்டும் மகிமை உந்தன் மகிமைநான் காண வேண்டும் மோசே உந்தன் மகிமையை காணவாஞ்சித்தபோது நீர் காண்பித்தீரேஆயத்தப்படுத்தும் வேண்டுதல் கேளும்உம் மகிமையை காண்பித்தருளும் உம் மகிமையை நீர் காண்பித்தருளும்உம் மகிமையை நீர் காண்பித்தருளும்மகிமை உந்தன் மகிமைநீர் காண்பித்தருளும் Um Magimaiyai Naan Kanaum makimaiyai naan kaana vaenndumum makimaiyai naan kaana vaenndum makimai unthan makimainaan kaana vaenndum mose unthan makimaiyai kaanavaanjiththapothu

உம் மகிமையை நான் காண – Um Magimaiyai Naan Kana song lyrics Read More »