Songs List

எந்தன் நண்பனே – Endhan Nanbanae

எந்தன் நண்பனே அட எந்தன் நண்பனேநான் சொல்லுவது உண்மை அதை நம்பு (2)ஆழகான உலகம் நமக்கிங்கு உண்டுஅதன் பின்னே சென்றால் என்ன உண்டு (2) அட வேஸ்டு வேஸ்டு வேஸ்டுஇந்த உலகம் ரொம்ப வேஸ்டுஆனால் டேஸ்டு டேஸ்டு டேஸ்டுஎன் இயேசு ரொம்ப டேஸ்டு (2) – எந்தன் நண்பனே 1. ஏர்டெலில் போட்டோம் கடலைஏர்செலில் அனுப்பினோம் எஸ்எம்எஸ்உலகத்தின் இன்பம் நிரந்தரமென்றுசுற்றித் திரிந்தோம் (2) (அட)அட மனுஷனின் அன்பு பொய்யேஇயேசுவின் அன்பு மெய்யேஇதை புரிந்தவனாய் நீ வாழ்ந்தால்கலக்கிடலாம் (2) […]

எந்தன் நண்பனே – Endhan Nanbanae Read More »

அகிலமெங்கும் போற்றும் Agilamengum pottrum

அகிலமெங்கும் போற்றும் – எங்கள்தெய்வ நாமமேசுவாசமுள்ள யாவும்துதிக்கும் நாமமே ஆயிரங்களில் சிறந்த நாமமேமன்னன் இயேசு கிறிஸ்து நாமமே கால்கள் யாவும் முடங்கும்நாமம் இயேசு நாமம் மட்டுமேநாவு யாவும் பாடும்நாமம் இயேசு நாமம் மட்டுமே கன்னியர்கள் தேடும்பரிசுத்த நாமமேஅண்டினோரைத் தள்ளிடாமல்காக்கும் நாமமே கால்கள் யாவும் முடங்கும்நாமம் இயேசு நாமம் மட்டுமேநாவு யாவும் பாடும்நாமம் இயேசு நாமம் மட்டுமே இவரின் நாமம் சொல்லும் போதுபோக கூடுதேவல்லவரின் நாமம் கேட்கதீமை அழியுதே கால்கள் யாவும் முடங்கும்நாமம் இயேசு நாமம் மட்டுமேநாவு யாவும்

அகிலமெங்கும் போற்றும் Agilamengum pottrum Read More »

நல்லவரே என் இயேசுவே -Nallavarae En Yesuvae

நல்லவரே என் இயேசுவேநான் பாடும் பாடலின் காரணரே நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர்ஏழையாம் என்னையென்றும் மறவாதவர் துதி உமக்கே கனம் உமக்கேபுகழும் மேன்மையும் ஒருவருக்கே எத்தனை மனிதர்கள் பார்த்தேனையாஒருவரும் உம்மைப்போல இல்லையையாநீரின்றி வாழ்வே இல்லை உணர்ந்தேனையாஉந்தனின் மாறா அன்பை மறவேனையா என் மனம் ஆழம் என்ன நீர் அறிவீர்என் மன விருப்பங்கள் பார்த்துக் கொள்வீர்ஊழிய பாதைகளில் உடன் வருவீர்சோர்ந்திட்ட நேரங்களில் பெலன் தருவீர் உமக்கே துதிஉமக்கே கனம்உமக்கே புகழ் என் இயேசுவே Nallavarae En YesuvaeNaan paadum paadalin

நல்லவரே என் இயேசுவே -Nallavarae En Yesuvae Read More »

அழைத்தவரே அழைத்தவரே-Azhaithavarae Azhaithavarae

அழைத்தவரே அழைத்தவரேஎன் ஊழியத்தின் ஆதாரமே – 2 எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன் – 2உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் – 2 1. வீணான புகழ்ச்சிகள் எனக்கிங்கு வேண்டாமேபதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாமே – 2ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமேஅப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே – 2 – அழைத்தவரே 2. விமர்சன உதடுகள் மனம்சோர வைத்தாலும்மலைபோன்ற தேவைகள் சபை

அழைத்தவரே அழைத்தவரே-Azhaithavarae Azhaithavarae Read More »

வாலாக்காமல் என்னை -Vaalaakamal Ennai

வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்கீழாக்காமல் என்னை மேலாக்கினீர்கீழ கெடந்த என்ன மேல தூக்கி வச்சுகிருப மேல கிருப தந்து உயர்த்தி வைத்தீர் உம்மை துதிப்பேன் நான்உம்மை துதிப்பேன்கிருப மேல கிருப தந்த உம்மை துதிப்பேன் பல வண்ண அங்கி ஜொலித்ததினாலேபலபேர் கண்ணுப்பட்டு உறிஞ்சு புட்டாங்கதந்தீங்க ராஜ வஸ்திரம்அத ஒருத்தனும் நெருங்க முடியலஅடிம என்ன அதிபதியாமாத்திப்புட்டீங்க மோசேயே போல கொலைகாரன் என்றுதூரதேசத்திற்க்கு அனுப்பிபுட்டாங்கவந்தீங்க முட்செடியினில்என்னை மீண்டும் உயர்த்தி வைக்கவேவேண்டானு சொன்னவங்கள நடத்த வச்சிங்க

வாலாக்காமல் என்னை -Vaalaakamal Ennai Read More »

புதுவாழ்வு தந்தவரே – Pudhu Vaazhvu

புதுவாழ்வு தந்தவரேதுவக்கம் தந்தவரே (2)நன்றி உமக்கு நன்றிமுழு மனதுடன் சொல்கின்றோம்
நன்றி உமக்கு நன்றிமனநிறைவுடன் சொல்கின்றோம் (2) பிள்ளைகளை மறவாமல்ஆண்டு முழுவதும் போஷித்தீரே – உம் (2)குறைவுகளை கிறிஸ்துவுக்குள்மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே – என் (2)அதற்கு – நன்றி… முந்தினதை யோசிக்காமல்பூர்வமானதை சிந்திக்காமல் (2)புதியவைகள் தோன்ற செய்தீர்சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர் (2)அதற்கு – நன்றி… கண்ணீருடன் விதைத்தெல்லாம்கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர் (2)ஏந்தி நின்ற கரங்கள் எல்லாம்கொடுக்கும் கரங்களாய் மாற்றிவிட்டீர் (2)அதற்கு – நன்றி… Pudhuvaazhvu thandhavaraeThuvakkam thandhavarae (2)Nandri umakku

புதுவாழ்வு தந்தவரே – Pudhu Vaazhvu Read More »

இயேசுவின் அற்புதங்கள் -Yesuvin Arputhangal

கானாவூர் கல்யாணத்தில் தண்ணீரை திராட்சை இராசமாய் மாற்றின இயேசுவேஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…பிறவி குருடர்கள்க்கு பார்வையளித்து கிருபை செய்த இயேசுவேஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…செவிடர்களாயிருந்த மனிதர்க்கு கேள்வியை அளித்த இயேசுவேஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…ஊமையான மனிதர்களை பேசவைக்கும் அதிசயத்தை காண்பித்த இயேசுவேஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…முடவர் சப்பானியர் திமிர்வாதக்காரருக்கும் சுகமளித்த இயேசுவேஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…பிசாசின் பிடியில் அகப்பட்டோரை எல்லாம் விடுவித்த இயேசுவேஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…குஷ்டரோகிகள்க்கு சுகம்கொடுத்து நல்வாழ்வை அளித்த இயேசுவேஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…மரித்த லாசருவை உயிரோடு எழுப்பின அதிசய இயேசுவேஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…யவீருவின் மரித்த மகளை உயிரோடு எழுப்பின இயேசுவேஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்…நாயீனூர் விதவையின் மகனுக்கு

இயேசுவின் அற்புதங்கள் -Yesuvin Arputhangal Read More »

இஸ்ரவேலின் ஜெயபெலமே-Isravelin Jeyabalamae

இஸ்ரவேலின் ஜெயபெலமேஎங்கள் சேனையின் கர்த்தரே உம் வார்த்தையினால் பிழைத்திருப்போம்உம் கிருபையினால் நிலைத்திருப்போம் நீரே தேவனாம்எங்கள் சேனையின் கர்த்தரேஉம்மை உயர்த்தியே நாங்கள்தேசத்தை சுதந்தரிப்போம் பாகால்கள் அழிந்திடவேஉந்தன் அக்கினி அனுப்புமேஎலியாவின் தேவன் மெய்தேவன்என்று தேசங்கள் பாடவே எதிர்த்திடும் சிங்கங்களின்வாய்களை கட்டுவேன்தானியேலின் தேவன் மெய்தேவன்என்று இராஜாக்கள் சொல்லவே Isravelin Jeyabalamae Engal Seanaitin Karthare Um Vaarthaiyinal pilaithirupomUm Kirubaiyinal nilaithurupom Neere devanam engal senayin karthare Ummai Uyarthiye NangalDesathai Suthantharippom Paakalgal AzhinthidaveUnthan Akkini AnupumeEliyavon Devan

இஸ்ரவேலின் ஜெயபெலமே-Isravelin Jeyabalamae Read More »

ஒருவரும் சேரா ஒளியினில் – Oruvarum Seara oliyinil

ஒருவரும் சேரா ஒளியினில்வாசம் செய்திடும்எங்கள் தேவனேமனிதருள் யாரும் கண்டிராமகிமை உடையவர்எங்கள் தேவனே நீரே உன்னதர்நீரே பரிசுத்தர்நீரே மகத்துவர்உம்மை ஆராதிப்பேன் ஏல்- ஒலான் நீரேஉமக்கு ஆரம்பம் இல்லையேஏல்- ஒலான் நீரேஉமக்கு முடிவொன்றும் இல்லையே உம்மை அறிந்தவர் இல்லையேஉம்மை புரிந்தவர் இல்லையேஉம்மை கண்டவர் இல்லையேஉமக்கு உருவொன்றுமில்லையே Oruvarum Seara OliyinilVaasam SeithidumEngal DevaneManitharul Yaarum KandiraMagimai UdaiyavareEngal Devane Neere UnnatharNeere ParisutharNeere MahathuvarUmmai Aarathippean El-OHLAN NeereUmaku Aarambam IllayaeEl- OHLAN NeereUmakku Mudivontrum Illaye Ummai Arinthavr

ஒருவரும் சேரா ஒளியினில் – Oruvarum Seara oliyinil Read More »

இஸ்ரவேலின் துதிகளில் வாசம்- Isravelin Thuthigalil vaasam

இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே வாக்குகள் பலதந்து அழைத்து வந்தீர்ஒரு தந்தை போல என்னை தூக்கிசுமந்தீர் இனி நீர் மாத்ரமே, நீர் மாத்ரமேநீர் மாத்ரமே என் சொந்தமானீர்உம்மை ஆராதிப்போம், ஆர்பரிப்போம்உம் நாமத்தினால் என்றும் ஜெயமெடுப்போம். எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம்காலத்தை படைத்தவர் தேடி வந்தீர்சிறையிருப்பை மாற்றி தந்தீர் சிறுமையின்ஜனம் எம்மை உயர்த்தி வைத்தீர் செங்கடலையை கண்டு சோர்ந்து போனோம்யோர்தானின் நிலைகண்டு அஞ்சி நின்றோம்பயப்படாதே முன் செல்கிறேன் என்றுரைத்துஎம்மை நடத்தி வந்தீர் எதிரியின் படை

இஸ்ரவேலின் துதிகளில் வாசம்- Isravelin Thuthigalil vaasam Read More »

யெகோவாயீரே நீர் என் தேவனாம்-yehovayire Neer En Devan

யெகோவாயீரே நீர் என் தேவனாம்இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை ஆராதனை இனி என்னுள்ளில் கலக்கம் இல்லைநீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர் யெகோவா ரஃபா நீர் என் தேவனாம்நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்நீர் எந்தன் மருத்துவரே யெகோவா ரூவா நீர் என் தேவனாம்என் தேவைகள் நீர் அறிவீர்என் தேவைகள் நீர் அறிவீர்நீர் எந்தன் நல் மேய்ப்பரே Yehovayire Neer En DevanamIni Ennullil Kalakkam Illai Aaradhanai Ini Ennullil Kalakkam

யெகோவாயீரே நீர் என் தேவனாம்-yehovayire Neer En Devan Read More »

தேவா உந்தன் சமூகம் – Deva Unthan Samugam

தேவா உந்தன் சமூகம் தெளிதேனிலும் மதுரமே உந்தன் சமூகமே எனது விருப்பம்அதில் வாழ்வதை விரும்புவேன்உந்தன் சமூகமே எனது புகலிடம்அதை என்றும் நான் வாஞ்சிக்கிறேன் தேவா என்றும் உந்தன் சமூகமே வேண்டுமேஉந்தன் சமூகம் என் வாஞ்சையேஉந்தன் சமூகம் என் மேன்மையே ஆயிரம் நாளைப் பார்க்கிலும்உம் ஒருநாள் நல்லதுஎன் ஆனந்தம் இளைப்பாறுதல்அதில்தான் உள்ளது நேரங்கள் கடக்கும் போதிலும்அதில் வெறுப்பொன்றும் இல்லயேகோடியாய் பொன்கள் கிடைப்பினும்அதற்கீடொன்றும் இல்லையே   Deva Unthan Samugam Theli Theanilum Mathurame Unathan sumagame Enathu VirupamAthil

தேவா உந்தன் சமூகம் – Deva Unthan Samugam Read More »