Songs List

யெகோவாயீரே நீர் என் தேவனாம்-yehovayire Neer En Devan

யெகோவாயீரே நீர் என் தேவனாம்இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை ஆராதனை இனி என்னுள்ளில் கலக்கம் இல்லைநீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர் யெகோவா ரஃபா நீர் என் தேவனாம்நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்நீர் எந்தன் மருத்துவரே யெகோவா ரூவா நீர் என் தேவனாம்என் தேவைகள் நீர் அறிவீர்என் தேவைகள் நீர் அறிவீர்நீர் எந்தன் நல் மேய்ப்பரே Yehovayire Neer En DevanamIni Ennullil Kalakkam Illai Aaradhanai Ini Ennullil Kalakkam […]

யெகோவாயீரே நீர் என் தேவனாம்-yehovayire Neer En Devan Read More »

உந்தன் சுகமாக்கிடும் அன்பினால்-Undhan Sugamaakidum Anbinal

உந்தன் சுகமாக்கிடும் அன்பினால்என்னை நீர் மீட்டெடுத்தீர் உந்தன் வல்லமையின் தொடுதலினால் என்னை நீர் விடுவித்தீர் சுகமாக்குமே சுகமாக்குமே உம் பிரசன்னம் சுகமாக்குமே எனக்காக நீர் காயப்பட்டீர் என் பாவம் சுமந்தீரே எல்லா நோய்களையும் வியாதியையும் சிலுவையில் நீக்கினீரே உந்தன் கிருபையினால் தாங்கினீரே என்னை நீர் உயர்த்தினீரே உந்தன் காருண்யத்தால் தூக்கினீரே உயரத்தில் நிறுத்தினீரே Lyrics: 1. Undhan SugamaakidumAnbinal Ennai neer Meetedutheer Undhan Vallamayin Thodudhalinaal Ennai neer viduvitheer Ch: Sugamaakume SugamaakumeUm Prasannam

உந்தன் சுகமாக்கிடும் அன்பினால்-Undhan Sugamaakidum Anbinal Read More »

கோழி தன் குஞ்சுகளை -Kozhi Than Kunjukalai

1.கோழி தன் குஞ்சுகளைகூட்டி சேர்ப்பது போல-2கூவி அழைக்கிறாரேஜீவன் தந்த இரட்சகர்-2-கோழி 2.சாக்கு போக்கு சொல்லாமல்ஜல்தியாய் ஓடி வந்து-2காக்கும் செட்டைகளின் கீழ்கண்டடைவாய் இரட்சிப்பை-2-கோழி 3.தினமும் ஜெபிப்பதாலும்வேதம் வாசிப்பதாலும்-2திட்டமாய் இயேசு நாதர்செட்டையின் கீழ் இருப்பாய்-2-கோழி Kozhi Than KunjukalaiKootti serpathu polaKoovi AlazikirareJeevan thantha Ratchakar Saakku pokku sollamalJalthiyaai oodi vanthuKaakum settaikalin keezhKandadaivaai Ratchippai Dhinamum JebipathumVedham vaasipathalumThittamaai Yesu NadharSettaiyin keezh Iruppai

கோழி தன் குஞ்சுகளை -Kozhi Than Kunjukalai Read More »

தடுமாறும் கால்களை -Thadumarum kaalgalai

Scale: A Minor – 6/8 தடுமாறும் கால்களைக் கண்டேன்கண்கள் குளமாகிப் போனதையா 1. பாரமான சிலுவை என்று இறக்கி வைக்கவில்லைகூர்மையான ஆணி என்று புறக்கணிக்கவில்லை என்னை யோசித்தீரேஎன்னை நேசித்தீரேஎனக்காக ஜீவன் தந்தீரே தடுமாறும் கால்களைக் கண்டேன்கண்கள் குளமாகிப் போனதையா 2. குருதி சிந்திப் பாடுபட்டும் மறுதலிக்கவில்லைமரணம் சூழ்ந்த நேரத்திலும் விட்டுக்கொடுக்கவில்லை என்னை யோசித்தீரேஎன்னை நேசித்தீரேஎனக்காக ஜீவன் தந்தீரே தடுமாறும் கால்களைக் கண்டேன்கண்கள் குளமாகிப் போனதையா

தடுமாறும் கால்களை -Thadumarum kaalgalai Read More »

அவர் தோள்களின் மேலே -Avar tholgalin melae

அவர் தோள்களின் மேலேநான் சாய்ந்திருப்பதால்கவலை ஓன்றும் எனக்கில்லையே என் தேவைகள் எல்லாம்அவர் பார்த்துக்கொள்வதால்நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே அவர் வார்த்தையின் மேலேநான் சார்ந்திருப்பதால்கவலை ஓன்றும் எனக்கில்லையேஎன் தேவைகள் எல்லாம்அவர் பார்த்துக்கொள்வதால்நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே யெகோவாயீரே எந்தன் தேவன்தேவைகள் யாவும் சந்திப்பீரே யெகோவா ராஃபா எந்தன் தேவன்எந்நாளும் சுகம் தருவீரே-2 1. மரண இருளின் பள்ளத்தாக்கில்நடக்க நேர்ந்தாலும்என் அப்பா என்னோடு இருப்பதாலேபயப்படமாட்டேன்-2எனக்கு விரோதமாய் ஆயிரங்களும்பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன்-2-யெகோவாயீரே 2. நெருக்கத்திலே கர்த்தரைநோக்கி கூப்பிட்டேன்என்னை விசாலத்தில் கொண்டு வந்து மீட்டுக்கொண்டாரே-2என் பட்சத்தில்

அவர் தோள்களின் மேலே -Avar tholgalin melae Read More »

அதிசயமானவர் அற்புதம் செய்பவர்- Athisayamanavar arputham seibavar

Aruvadai Undu | Benny Joshua | Tamil Christian Song 2020 அதிசயமானவர் அற்புதம் செய்பவர்எந்தன் கால்களை வழுவாமல் காப்பவர்அதிசயமானவர் அற்புதம் செய்பவர்எந்தன் பாதைகளை சேதமின்றி காப்பவர்-2 விதைக்கா இடங்களில் விளைச்சலை தருபவர்-2அறுவடை உண்டு அறுவடை உண்டுநீ கைவிடப்படுவதில்லையேநீயோ வெட்கப்படுவதில்லையே-2 1.வறண்ட நிலங்களெல்லாம்செழிப்பாய் மாறிடுமே-2வாடின என் வாழ்வை வர்த்திக்க செய்பவரே-2 வறட்சியை காண்பதில்லையேநீயோ வறட்சியை காண்பதில்லையேஅறுவடை உண்டு அறுவடை உண்டுநீ கைவிடப்படுவதில்லையேநீயோ வெட்கப்படுவதில்லையே-2 -அறுவடை 2.வெட்கத்தில் விதைத்ததெல்லாம்இரட்டிப்பாய் வந்திடுமேகண்ணீரில் விதைத்ததெல்லாம்விளைச்சலாய் மாறிடுமே விளைச்சலை ஆண்டு கொள்ளுவாய்நீயோ

அதிசயமானவர் அற்புதம் செய்பவர்- Athisayamanavar arputham seibavar Read More »

எந்தன் கர்த்தர் -Enthan Karthar Velichamanar

எந்தன் கர்த்தர் -Enthan Karthar Velichamanar எந்தன் கர்த்தர் வெளிச்சமானார் எதற்கும் நான் அஞ்சிடேன் (2) அவரின் கரம் பிடித்து நடக்கும்போது இன்பமே அவர் நிழலில் அடைக்கலமாய்தங்குவதும் கிருபையே என்னை தூக்கி எடுத்து துயரம் துடைத்த தூயனை போற்றுவேன் எந்தன் கர்த்தர் வெளிச்சமானார் எதற்கும் நான் அஞ்சிடேன் மகனே எதற்கும் திகையாதே கலங்கி தவிக்காதே மகளே மனதை அலட்டாதே கண்ணீரை துடைத்துவிட்டு விலகாத தேவன் விரைந்து வருவார் உன் விலங்குகள் யாவும் உடைந்திடும் எந்தன் கர்த்தர் வெளிச்சமானார்

எந்தன் கர்த்தர் -Enthan Karthar Velichamanar Read More »

இயேசுவின் இரத்தம் வல்லமை – Yesuvin Ratham vallamai ullathu

1)இயேசுவின் இரத்தம் வல்லமை உள்ளது;இயேசுவின் இரத்தம் மேன்மை உள்ளது; 2 இயேசுவின் இரத்தம் பரிசுத்தமானது; விலையேரப் பெற்றது. பல்லவி இயேசுவின் இரத்தம் ஜெயம், ஜெயம். ( 3 ) நம் இயேசுவின் இரத்தம் ஜெயம், ஜெயம். 2 2)பாவத்தை போக்கிடும் இயேசுவின் இரத்தம்;சாபத்தை நீக்கிடும் இயேசுவின் இரத்தம். 2வியாதியை நீக்கிடும் இயேசுவின் இரத்தம்;விடுதலை தந்திடும் இயேசுவின் இரத்தம். 2 3)பாதாளம் வென்றிடும் இயேசுவின் இரத்தம்; 2பாதுகாத்திடும் இயேசுவின் இரத்தம்.பெலனைத் தந்திடும் இயேசுவின் இரத்தம்; 2உயிர் கொடுத்திடும் இயேசுவின்

இயேசுவின் இரத்தம் வல்லமை – Yesuvin Ratham vallamai ullathu Read More »

இயேசுவே உம்மை பாடுவேன்- YESUVE UMMAI PADUVEN

YESUVE UMMAI PADUVEN NAAN LYRICS இயேசுவே உம்மை பாடுவேன் – நான்நேசரே உம்மை போற்றுவேன்உலகத்தில் உதித்த உன்னதரே – உம்மைஎன்றும் பாடிடுவேன் 1. பாவத்தை போக்க பலியாக வந்தபரனே உம்மைப் பாடுவேன்பாவத்தை வெறுத்து பாவியை அணைத்துபரமனே உம்மை பாடுவேன்பாரினில் வந்து பழி சுமந்தீரேபாவ பலியாய் அடிக்கப் பட்டீரேபரமனே உம்மை பாடுவேன் – நான்என்றும் பாடிடுவேன் 2. சாரோனின் ரோஜா சாந்த சொரூபாஉம்மையே நான் பாடுவேன்சாவினை வென்று சாத்தானை ஜெயித்தயேசுவே உம்மை பாடுவேன்சகலமும் படைத்த சீர் இயேசு

இயேசுவே உம்மை பாடுவேன்- YESUVE UMMAI PADUVEN Read More »

வாருங்கள் மாந்தரே -Varungal Maantharae

It is time turn your waysWe are in the final daysJESUS the saviorLet us surrender forever வாருங்கள் மாந்தரே இறை வார்த்தைகள் கேளுங்கள் தேடுங்கள் கர்த்தரை அவர் பாதத்தில் சேருங்கள் உன்னைப்போல் உன் அயலானை நீ எந்நாளும் அன்பு செய்வாயே உள்ளத்தில் அவரை வைத்தாலே தினம் பேரின்பம் நீ கொள்வாயே மெய்யான தேவன் தான் நானே ஏனையன்றி விண்ணுக்கும் மண்ணுக்கும் யாருமில்லை என்றால் Amen HallelujahAmen Hallelujahவாழ்க இயேசு ராஜா வாழ்க

வாருங்கள் மாந்தரே -Varungal Maantharae Read More »

உம்மை நம்பி வந்தேன் – Ummai nambi vanthen song lyrics

உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படலஉம் தயை என்னைக் கைவிடல (2)வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் (2) ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகேஉம்மைத் துதிப்பேன்- நான் காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்கலங்கின எனக்காக இறங்கி வந்தீர் (2)உடன்படிக்கை என்னோடு செய்துஇழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர் (2) – ஏல் வேண்டினோரெல்லாம் விடைபெற்ற போதும்வேண்டியதெல்லாம் எனக்குத் தந்தீர் (2)பரதேசியாய் நான் தங்கினதைசுதந்திரமாக மாற்றித் தந்தீர் (2) ஏல் ummai nambi vanthennaan vetkapadalaum dhayai ennai kaividalaverungkaiyaai kadanthu

உம்மை நம்பி வந்தேன் – Ummai nambi vanthen song lyrics Read More »