Tamil catholic song

Ennai Thedi Vanthu Naadi Vanthu Lyrics – என்னை தேடி வந்து நாடி வந்து

என்னை தேடி வந்து நாடி வந்து என்னை தேற்றிடும் தேனமுதே எந்தன் பாவம் போக்க பசியை போக்க தன்னை உணவாய் தந்தவனே அன்பாய் வருவாய் என்னுள்ளே அமைதி தருவாய் மனதினிலே வசந்தம் என்றும் என் வாழ்வில் வீச விடியல் என்றும் என் வாழ்வில் காண உலகிற்கு வந்தவரே நன்மை என்றும் என் வாழ்வில் நிறைய உண்மை என்றும் என் வாழ்வில் ஒளிர உணவான அருமருந்தே அன்பாய் வருவாய் என்னுள்ளே அமைதி தருவாய் மனதினிலே புதுமை என்றும் என் […]

Ennai Thedi Vanthu Naadi Vanthu Lyrics – என்னை தேடி வந்து நாடி வந்து Read More »

Un Kannukulle Kanmaniyaai உன் கண்ணுக்குளே கண்மணியாய் song lyrics

உன் கண்ணுக்குளே கண்மணியாய் இருக்கின்றேன் உன் கருணை மழையில் தினம் தினம் நான் நனைகின்றேன் காலையிலும் உன் முகமே மாலையிலும் உன் முகமே இனிய ஏசுவே நான் காண்கின்றேன் உலகில் என்னை தெரிந்து கொண்ட தெய்வம் நீ அல்லவாஉயிரை தந்து காக்கும் தெய்வம் என்றும் நீ அல்லவாஉன் பாதம் அமர்ந்து வாழ்வது ஒன்றே உன்னை நான் கேட்கிறேன் உன் முகம் பார்த்து என்னை நானே மறக்கின்றேன் தெய்வமே உனது திருக்கரம் என்னை நடத்த எனக்கு கவலை இல்லை

Un Kannukulle Kanmaniyaai உன் கண்ணுக்குளே கண்மணியாய் song lyrics Read More »

Thayaga Anbu Seium தாயாக அன்பு செய்யும் songs lyrics

தாயாக அன்பு செய்யும் இறைவா அன் வாழ்விலேஒளியேற்றவா தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யாசேயாக நம்பி வந்தோம் வாழ்வில் ஒளியேற்றவா -2கொஞ்சும் தமிழ் மொழிபேசி எனைத்தேற்றவே -2பிஞ்சு நெஞ்சம் அழைக்குது வருவாய் தேவா 1. உன் அன்பு சாரலில் நனைந்தலே போதும்இன்னல்கள் நீங்கிடுமேஉன் சுவாசக்காற்றில் கலந்தலே போதும்விண்வாசல் அடைந்திடுவேன்நான் என்றும் உன் சாயல் தானேஉன் கோவில் குடி கொள்ள நீ வா -2தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா 2. உன் பாச நரம்பில் இணைந்தாலே போதும்சுகராகம்

Thayaga Anbu Seium தாயாக அன்பு செய்யும் songs lyrics Read More »

Neeye Nirantharam song lyrics – நீயே நிரந்தரம்

நீயே நிரந்தரம், இயேசுவேஎன் வாழ்வில் நீயே நிரந்தரம் 1. அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் – (2)நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பதுநிரந்தரம் நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) 2. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம் தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம் தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் – (2)நிரந்தரம்,

Neeye Nirantharam song lyrics – நீயே நிரந்தரம் Read More »

ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார் Aandavare um koodarathil thangidum song lyrics

பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்? 2 மாசற்றவராய் நடப்போரே! – இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமாற உண்மை பேசுவர். பல்லவி 3 தம் நாவினால் புறங்கூறார்; தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார். 4 நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்; தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார். பல்லவி 5 தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; இவ்வாறு நடப்போர்

ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார் Aandavare um koodarathil thangidum song lyrics Read More »

Oh Parisutha Aaviye திருப்பலி பாடல்கள் Tamil Christian devotional songs

ஓ பரிசுத்த ஆவியே, என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன் – இறைவாஆராதனை செய்கின்றேன் ஓ பரிசுத்த ஆவியே, என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன் – இறைவாஆராதனை செய்கின்றேன் என்னை ஒளிரச்செய்து வழிகாட்டும் – புது வலுவூட்டி என்னைத் தேற்றும்என் கடமை என்னவென்று காட்டும் – அதைகருத்தாய் புரிந்திட தூண்டும்என்ன நேர்ந்தாலும் நன்றி துதிகூறிபணிவேன் என் இறைவாஉந்தன் திருவுளப்படி என்னை நடத்தும் ஓ பரிசுத்த ஆவியே, என் ஆன்மாவின் ஆன்மாவேஉம்மை ஆராதனை செய்கின்றேன் – இறைவாஆராதனை

Oh Parisutha Aaviye திருப்பலி பாடல்கள் Tamil Christian devotional songs Read More »

En Thedal Nee song lyrics

என் தேடல் நீ என் தெய்வமே நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதேஉனை மனம் தேடுதே நீ வழிகாட்டுமே – 2 இறைவா இறைவா வருவாய் இங்கேஇதயம் அருகில் அமர்வாய் இன்றே – 2 ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும்நீயின்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும்பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில்உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும்இறைவார்த்தையில் நிறைவாகுவேன்மறைவாழ்விலே நிலையாகுவேன்வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே -இறைவா உன்னோடு நான் காணும் உறவானதுஉள்ளத்தை

En Thedal Nee song lyrics Read More »

Um Pugalai Paduvathu – உன்புகழைப் பாடுவது என் வாழ்வின் lyrics

உன் புகழைப்பாடுவது என் வாழ்வின் இன்பமையாஉன் அருளைப் போற்றுவது என் வாழ்வில் செல்வமையா-2 துன்பத்திலும் இன்பத்திலும் நல் தந்தையாய் நீயிருப்பாய்கண்ணயரக் காத்திருக்கும் நல் அன்னையார் அருகிருப்பாய்-2அன்பு என்னும் அமுதத்தினை நான் அருந்திட எனக்களிப்பாய்உன்னின்று பிரியாமல் நீ என்றும் அணைத்திருப்பாய்-2 பல்லுயிரைப் படைத்திருப்பாய் நீ என்னையும் ஏன் படைத்தாய்?பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீ என்னையும் ஏன் அழைத்தாய்?-2அன்பினுக்கு அடைக்கும் தாழ் இல்லையென்று உணர்ந்தேன்உன் அன்பை மறவாமல் நான் என்றும் வாழ்ந்திருப்பேன்-2

Um Pugalai Paduvathu – உன்புகழைப் பாடுவது என் வாழ்வின் lyrics Read More »