Tamil

நன்றிபலி நன்றிபலி நல்லவரே- Nandri Bali Nandri Bali Nallavare

நன்றிபலி நன்றிபலிநல்லவரே உமக்குத்தான்அதிகாலை (எப்போதும் ) ஆனந்தமே – என்அப்பா உம் திருப்பாதமே 1.நேற்றைய துயரமெல்லாம்இன்று மறைந்ததையாநிம்மதி பிறந்ததையா (அது)நிரந்தரமானதையா கோடி கோடி நன்றி டாடி (3) 2.இரவெல்லாம் காத்தீர்இன்னும் ஓர் நாள் தந்தீர்மறவாத என் நேசரே (இன்று)உறவாடி மகிழ்ந்திடுவேன் 3.ஊழியப் பாதையிலேஉற்சாகம் தந்தீரையாஓடி ஓடி உழைப்பதற்குஉடல் சுகம் தந்தீரையா – நான் 4.வேதனை துன்பமெல்லாம்ஒரு நாளும் பிரிக்காதையாநாதனே உம் நிழலில் (நான்)நாள்தோறும் வாழ்வேனையா – இயேசு 5.ஜெபத்தைக் கேட்டீரைய்யாஜெயத்தைத் தந்தீரையாபாவம் அணுகாமலேபாதுகாத்து வந்தீரையா 6.என் நாவில் […]

நன்றிபலி நன்றிபலி நல்லவரே- Nandri Bali Nandri Bali Nallavare Read More »

எப்போதும் என் முன்னே – Eppothum En Munnae

எப்போதும் என் முன்னேஉம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் என் மேய்ப்பர் நீர்தானையாகுறை ஒன்றும் எனக்கில்லையே என் நேசரே என் மேய்ப்பரே எப்போதும் நீர்தானையாஎன் முன்னே நீர்தானையா 1. உம் இல்லம் ஆனந்தம்பரிபூரண ஆனந்தம் பேரின்பம் நீர்தானையாநிரந்தர பேரின்பமே – என் நேசரே 2. என் இதயம் மகிழ்கின்றதுஉடலும் இளைப்பாறுது எனைக் காக்கும் தகப்பன் நீரேபரம்பரைச் சொத்தும் நீரே – என் நேசரே 3. என் செல்வம் என் தாகம்எல்லாமே நீர்தானையா எனக்குள்ளே வாழ்கின்றீர்அசைவுற விடமாட்டீர் – என் நேசரே 4.

எப்போதும் என் முன்னே – Eppothum En Munnae Read More »

Yela Yelo Yela Yelo Yesaiyya – ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா

Yela Yelo Yela Yelo Yesaiyya – ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா பல்லவிஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையாஏல ஏலோ இயேசையாசரணங்கள்அறுத்து வந்தோம் நெற்பயிரை – இயேசையாஅழைத்து வந்தோம் சேனையாரை;காலை முதல் மாலை வரை – இயேசையாகடினமாக வேலை செய்தோம்மாரியிலும் கோடையிலும் – இயேசையாமட்டில்லாத வருத்தத்துடன்,தேவன் தந்த நஞ்சை நிலத்தை,சமமாக வெட்டி ஏர்களுமுழுது,கல்லுகள் முள்ளுகள், பூண்டுகள் நீக்கிஇல்லாமல் ஒன்றேனும் பண்படுத்தினோம்,வெள்ளமும் விட்டு விதையும் விதைத்து,களையும் பறித்து நெற்பயிராக்கி,நாலு பக்கமும் வேலியடைத்து,நாற்கால் மிருகங்கள் வராதபடி,காவலுங் காத்தோம்

Yela Yelo Yela Yelo Yesaiyya – ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையா Read More »

Searnthomaiya Ottrumaiyai – சேர்ந்தோமையா ஒற்றுமையாய்

Searnthomaiya Ottrumaiyai – சேர்ந்தோமையா ஒற்றுமையாய் பல்லவிசேர்ந்தோமையா ஒற்றுமையாய் – இயேசையாசேனையிலே வீரராகசரணங்கள்கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன்,கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்;கட்டுக்கருமின்னான், கருப்புக்காலி விரியன்;கருங்குருவை, கல்லுண்டான், காடுதாவிகாரி,தட்டார வெள்ளை, செம்பமார்த்தாண்டன்,சடையாரி சிறுயீர்க்குச் சம்பா, சீரழகி,சுட்டி விரியன், சித்திரைக்காலி,சிறு சுண்டான், மணல்வாரி, சீரகச் சம்பா,பொட்டல் விளையும் புழுதி புரட்டி,புனுகு சம்பா, கடும்பாறை பிளப்பான்,குட்டைக் குறுவை, குளக்குறுவை, தெர்ப்பை,குற்றாலன் மைக்குறுவை குளவெள்ளை, குனிப்பான்கட்டிச் சம்பா வெள்ளை கனகமத்து சம்பாகல்லன்சம்பா, ஆனைக்கொம்பன், குறுவை,வெட்டையில் முட்டி மொட்டைக் குறுவை,வீரியடங்கான், வாசிறமிண்டான்;குட்டநாடுமயில், குலமறியன்சார,கோடனாரியன் முட்டகன் செந்நெல்,கட்டி வெள்ளைப்

Searnthomaiya Ottrumaiyai – சேர்ந்தோமையா ஒற்றுமையாய் Read More »

Koodi Meetpar Namathil – கூடி மீட்பர் நாமத்தில்

1. கூடி மீட்பர் நாமத்தில்அவர் பாதம் பணிவோம்யேசுவை இந் நேரத்தில்கண்டானந்தம் அடைவோம் ஆ! இன்ப, இன்ப ஆலயம்!நல் மீட்பர் கிருபாசனம்!கண்டடைவோம் தரிசனம்இன்ப இன்ப ஆலயம்! 2. இரண்டு மூன்று பேர் ஒன்றாய்கெஞ்சும் போது வருவார்வாக்குப் போல தயவாய்ஆசீர்வாதம் தருவார் – ஆ! இன்ப 3. சொற்பப் பேராய்க் கூடினும்கேட்பதெல்லாம் தருவார்வாக்குப்படி என்றைக்கும்யேசு நம்மோடிருப்பார் – ஆ! இன்ப 4. வாக்கை நம்பி நிற்கிறோம்,அருள் கண்ணால் பாருமேன்காத்துக் கொண்டிருக்கிறோம்வல்ல ஆவி வாருமேன் – ஆ! இன்ப Koodi Meetpar

Koodi Meetpar Namathil – கூடி மீட்பர் நாமத்தில் Read More »

எப்போ காண்பேனோ – Eppo Kaanbeno

பல்லவி எப்போ காண்பேனோ? எப்போ சேர்வேனோ?எது என் சீயோனோ? அதின்னம் எத்தனை தொலையோ? சரணங்கள் 1. என் யேசுநாதர்,-என் ஆத்தும மீட்பர்,என் ரட்சகராகிய யேசுகிறிஸ்து இருக்கிற இடத்தை,- எப் 2. தூதர்கள் கூடிச்-சோபனம் பாடி,நாதன் கிறிஸ்துவைப் போற்றும் பரமநல் வாழ்வை. – எப் 3. ஜீவ கிரீடம்,-திவ்விய வாழ்வு,பாவி எனக்குப் பரிசுத்தவான்களின் பங்குண்டாமே. – எப் 4. துன்பங்கள் மாறும்,-சுகம் வந்து சேரும்;இன்பக் கிறிஸ்துவினிடத்தில் சேர்ந்தால் என் மனம் ஆறும். – எப் 5. உலகத்தின் கவலை-ஒன்றும்

எப்போ காண்பேனோ – Eppo Kaanbeno Read More »

ஜீவ வசனங் கூறுவோம் -Jeeva Vasanam Kooruvom

பல்லவி ஜீவ வசனங் கூறுவோம்,-சகோதரரே;சேர்ந்தே எக்காளம் ஊதுவோம். அனுபல்லவி பாவிகள் மேலுருகிப் பாடுபட்டு மரித்தஜீவாதி பதி யேசு சிந்தை மகிழ்ந்திடவே. – ஜீவ சரணங்கள் 1. பாதகப் பேயின் வலையில்,-ஐயோ! திரள்பேர்பட்டு மடியும் வேளையில்;பேதமை யோடு பிடிவாத மருள் மிகுந்துவேதனை தானடையப் போவோர் கதி பெறவே. – ஜீவ 2. காடுதனிலே அலைந்தே,-கிறிஸ்தேசுகர்த்தன் சேவையில் அமர்ந்தே;நாடு, நகர், கிராமந் தேடி நாம் பெற்றடைந்தநல்ல ஈவு வரங்கள் எல்லாருங் கண்டடைய. – ஜீவ 3. பூலோகம் எங்கும் நமையே,-கிறிஸ்து

ஜீவ வசனங் கூறுவோம் -Jeeva Vasanam Kooruvom Read More »

எது வேண்டும் சொல் நேசனே -Yethu Vendum Sol Nesanae

பல்லவி எது வேண்டும், சொல், நேசனே,-உனக்கெதுவேண்டாம், என் நேசனே? சரணங்கள் 1. மதிவாட, மனம்வாட, மயக்கங் கண் ணிறைந்தாடமதுபான முண வேண்டுமோ?-அன்றித்துதிபாடும் உலகோருன் புகழ்பாடி மகிழ்ந்தாடச்சுத்த ஜலம் வேண்டுமோ? – எது 2. வாதாடி நகையாடி, வழிகளில் விழுந்தாடிமதுவுண்டு கெடவேண்டுமோ?-அன்றித்தாதாவே, கனவானே, தனவானே யெனச் சாற்றத்தண்ணீ ருண்ண வேண்டுமோ – எது 3. பகைதந்து, பழிதந்து, பரியாசந் தரு மதுபான முண வேண்டுமோ?-அன்றித்,தகை கொண்ட கதியேற, அருளொடு புகழ்பெறத்தண்ணீ ருண்ண வேண்டுமோ? – எது 4. சண்டை,

எது வேண்டும் சொல் நேசனே -Yethu Vendum Sol Nesanae Read More »

பக்தியாய் ஜெபம் பண்ணவே – Bakthiyaai Jebam Pannavae

நல்சித்தம் ஈந்திடும் இயேசுவே 1. பக்தியாய் ஜெபம் பண்ணவேசுத்தமாய்த் தெரியாதய்யா!புத்தியோடுமைப் போற்ற, நல்சித்தம் ஈந்திடும், யேசுவே! 2. பாவ பாதையைவிட்டு நான்ஜீவ பாதையில் சேர, நல்ஆவி தந்தெனை ஆட்கொளும்,தேவ தேவ குமாரனே! 3. பொய்யும் வஞ்சமும் போக்கியேமெய்யும் அன்பும் விடாமல், யான்தெய்வமே, உனைச் சேவித்திங்குய்யும் நல்வரம் உதவுவாய். 4. அப்பனே! உனதன்பினுக்கெப்படிப் பதில் ஈட்டுவேன்?செப்பும் என்னிதயத்தையேஒப்படைத்தனன் உன்னதே. 5. சிறுவன் நானுனைச் செவ்வையாம்அறியவும், முழு அன்பினால்நிறையுமுள்ள நிலைக்கவும்இறைவனே! வரம் ஈகுவாய். 6. அண்ணலே! உனதாலயம்நண்ணி, நல்லுணர்வோடுனைஎண்ணி யெண்ணி

பக்தியாய் ஜெபம் பண்ணவே – Bakthiyaai Jebam Pannavae Read More »

பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்கு – Paavikalai Oppuravakki kozhvathrku

பல்லவி எப்படியும் பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்குஇப்புவியிலே உதித்தார்; அற்புதந்தானே. அனுபல்லவி மெய்ப்பரம் புவியும் தந்த தற்பரன் அனாதி பிதாநற்புதல்வனான ஏசு நாத கிருபாகரனார். – எப் சரணங்கள் 1. மட்டில்லாப் பொருள் அனைத்தும் திட்டமாகவே படைத்துஇட்டமாய் அனுக்கிரகித்த சிட்டிகன் தானே;கட்டளையிட்ட கற்பனை விட்டொரு சர்ப்பத்தின் வாயில்பட்டு நரகத்துக்காளாய்க் கெட்டழிந்த பேர் என்றாலும். – எப் 2. அச்சயன் மோசேயைக் கொண்டன் றெச்சரித் தெழுதித்தந்தஉச்சித கற்பனை கடந் திச்சையினாலே,துர்ச்சனப் பாசாசைக் கூடி மிச்சமாய்ப் பாவங்கள் செய்துநிச்சயம் கெட்டுப் போனார்கள்; ரட்சிக்கக்கூடாதென்றாலும்.

பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்கு – Paavikalai Oppuravakki kozhvathrku Read More »

உன்றன் சுயமதியே நெறி -Untran Suyamathi Neri

உந்தன் சுயமதியே நெறி என்றுஉகந்து சாயாதே – அதில் நீமகிழ்ந்து மாயாதே மைந்தனே தேவ மறைப்படி யானும்வழுத்தும்மதித னைக் கேளாய் – தீங்கொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய் சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோவந்து விளையுமே கேடு – அதின்தந்திரப் போக்கை விட்டோடு கதி தேடு துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்திட்ட மதாய் நடவாதே – தீயர்கெட்ட வழியில் நில்லாதே அது தீதே சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொருமிக்க இருக்க நண்ணாதே – அவர்ஐக்கிய

உன்றன் சுயமதியே நெறி -Untran Suyamathi Neri Read More »

எங்கேயாகினும் ஸ்வாமி -Engeyaakinum Swami

பல்லவி எங்கேயாகினும்-ஸ்வாமி-எங்கேயாகினும்,அங்கே யேசுவே,-உம்மை-அடியேன் பின்செல்லுவேன். சரணங்கள் 1. பங்கம், பாடுகள்-உள்ள-பள்ளத்தாக்கிலும்,பயமில்லாமல் நான்-உந்தன்-பாதம் பின்செல்வேன். – எங்கே 2. வேகும் தீயிலும்-மிஞ்சும்-வெள்ளப் பெருக்கிலும்,போகும்போதும் நான்-அங்கும் ஏகுவேன் பின்னே. – எங்கே 3. பாழ் வனத்திலும்-உந்தன்-பாதை சென்றாலும்,பதைக்காமல் நான்-உந்தன்-பக்கம் பின்செல்வேன். – எங்கே 4. எனக்கு நேசமாய்-உள்ள-எல்லாவற்றையும்எடுத்திட்டாலுமே-உம்மை-எங்கும் பின்செல்வேன். – எங்கே 5. உந்தன் பாதையில்-மோசம்-ஒன்றும் நேரிடா;மந்தாரம் மப்பும்-உம்மால்-மாறிப்போகுமே. – எங்கே 6. தேவையானதை-எல்லாம்-திருப்தியாய்த் தந்து,சாவு நாள் வரை-என்னைத்-தாங்கி நேசிப்பீர். – எங்கே 7. ஜீவித்தாலும் நான்-எப்போ-செத்தாலும் ஐயா!ஆவலாகவே-உம்மை-அடியேன் பின்செல்லுவேன்.

எங்கேயாகினும் ஸ்வாமி -Engeyaakinum Swami Read More »