Uncategorized

SANTHOSAMAI IRUNGA – சந்தோஷமாயிருங்கள் எப்பொழுதும் Song Lyrics

சந்தோஷமாயிருங்கள் – எப்பொழுதும்சந்தோஷமாயிருங்கள் (2)உயர்வானாலும், தாழ்வானாலும் (2)சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார் (2) 1. நெருக்கத்தின் நேரத்திலும் கண்ணீரின் பாதையிலும்நம்மை காண்கிற தேவன் நம்மோடிருப்பதால் சந்தோஷ மாயிருங்கள். 2. விசுவாச ஓட்டத்திலும் ஊழியப் பாதையிலும்நம்மை வழி நடத்தும் தேவன் நம்மோடிருப்பதால் சந்தோஷ மாயிருங்கள். 3. தோல்விகள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும்நமக்கு ஜெயம் கொடுக்கும் தேவன்நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்கள்.

SANTHOSAMAI IRUNGA – சந்தோஷமாயிருங்கள் எப்பொழுதும் Song Lyrics Read More »

ENNODU PESUM YESSAIYA – என்னோடு பேசும் இயேசய்யா Song Lyrics

என்னோடு பேசும் இயேசய்யாஉம்பாதம் வந்துள்ளேன் ஐயாதூரமாய் போனேன் நானய்யாஇப்போது வந்துள்ளேன் ஐயாநீ இல்லாம வாழ முடியாதையாஎன் கிட்ட வாங்க இயேசய்யாநீரே வேண்டுமையாஎன்னோடு பேசும் இயேசய்யா இயேசய்யா இயேசய்யா இயேசய்யா இயேசய்யா-2 1 என் பாவம் உம்மையும் என்னையும் பிரித்ததே ஐயாஉம் குரல் கேளாமல் போனேன் ஐயாமாயையை நம்பி உம்மை மறந்தேனையாமெய்யான வழியே நீர் தானையாஜீவ ஊற்று நீர் தானையாஎன்னை தேற்றும் தெய்வம் நீர் தானையா 2. என் தாயின் கருவில் உருவாகும் முன்னேஎன் வாழ்வில் திட்டங்கள் வைத்தவர்

ENNODU PESUM YESSAIYA – என்னோடு பேசும் இயேசய்யா Song Lyrics Read More »

En Veetai Sutrilum Thoodhar – என் வீட்டை சுற்றிலும் Song Lyrics

என் வீட்டை சுற்றிலும் தூதர் கூட்டம் வேண்டும் தெய்வமே – 2இரத்த கோட்டை கட்டி என் வீட்டை காக்க வேண்டுமே – 2 1) வாதை எந்தன் வீட்டை என்றும் அணுக கூடாது – 2தீய்மை எந்தன் கூடாரத்தை தீண்ட கூடாது – 2சாத்தானின் தொந்தரவு இருக்ககூடாது – 2 யெகோவா சபையோ(4)-2 2) தொட்டதெல்லாம் தொலங்க செய்யும் எந்தன் தெய்வமேநான் எடுக்கின்ற முயற்சியில் ஜெயம் தாருமே – 2வெற்றியின் பாதையில் நடத்திடுமே – 2 யெகோவா

En Veetai Sutrilum Thoodhar – என் வீட்டை சுற்றிலும் Song Lyrics Read More »

Um Mugathai Kaanavae – உம் முகத்தை காணவே Song lyrics

உம் முகத்தை காணவே நாள்தோறும் ஏங்குகிறேன் – 2அந்நாமம் இயேசு இயேசு என்று சொல்லிநான் பாடுவான் போற்றுவேன் ஆராதிப்பேன் – 2 1. கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் தேவன் நீரே – 2நான் நேசிக்கும் உம் நாமம் மேலானதேவேறு நாமம் இல்லை உலகிலே – 2அந்நாமம் இயேசு இயேசு என்று சொல்லிநான் பாடுவான் போற்றுவேன் ஆராதிப்பேன் – 2 – உம் முகத்தை 2. அல்ஃபா ஒமெகாவாய் இருக்கின்ற வரப்போகும் ராஜா நீரே – – 2நான்

Um Mugathai Kaanavae – உம் முகத்தை காணவே Song lyrics Read More »

Vinnulagil Irukindra – விண்ணுலகில் இருக்கின்ற Song Lyrics

விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையேஉமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!உமது ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போலமண்ணுலகிலும் நிறைவேறுக எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரைநாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும்எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்,தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். Our Lords Prayer…Our Father who art in heaven,hallowed be thy name. Thy kingdom come. Thy will be done, on earth as

Vinnulagil Irukindra – விண்ணுலகில் இருக்கின்ற Song Lyrics Read More »

Ummaiyae nan nesipaen – உம்மையே நான் நேசிப்பேன் Song Lyrics

உம்மையே நான் நேசிப்பேன் -3நான் பின் திரும்பேனே உந்தன் சந்நிதியில் முழங்காலில் நின்றுஉம் பாதையில் நான் நடந்திட்டால்இன்னல் துன்பமே வந்தாலும்நான் பின் திரும்பேனே உம்மையே நான் ஆராதிப்பேன் -3

Ummaiyae nan nesipaen – உம்மையே நான் நேசிப்பேன் Song Lyrics Read More »

Yehovah Nissi Yehovah Shamma – யெகோவா நிசி song lyrics

யெகோவா நிசி யெகோவா ஷம்மா எபிநேசரேகாண்பவரே காப்பவரே சர்வ வல்லவரே-2 ஹ…ஹல்லேலுயாஹஹஹ…ஹல்லேலுயா -2 1.மோசேயின் கைத்தடியை உனக்கு தந்திடுவார்எதிரே வரும் செங்கடலை விலக செய்திடுவார்-2அற்புதங்கள் செய்பவர் உனக்கு முன்னே செல்கிறார் -2ஹ…ஹல்லேலுயா யெகோவா நிசி 2.நோவாவின் பெட்டகத்தை உனக்கு தந்திடுவார்பாய்ந்துவரும் பெருவெள்ளத்தில் உன்னை காத்திடுவார் -2அற்புதங்கள் செய்பவர் உனக்கு முன்னே செல்கிறார் -2 ஹ…ஹல்லேலுயாயெகோவா நிசி 3.தாவிதீன் அபிஷேகத்தை உனக்கு தந்திடுவார்பயமுறுத்தும் கோலியாத்தை முறியடித்திடுவார்-2அற்புதங்கள் செய்பவர் உனக்கு முன்னே செல்கிறார் -2ஹ…ஹல்லேலுயாயெகோவா நிசி

Yehovah Nissi Yehovah Shamma – யெகோவா நிசி song lyrics Read More »

Arpanikindraen Nan Arpanikindraen – அர்ப்பணிக்கின்றேன் நான் Song Lyrics

அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்பயன்படுத்தும் என்னைநான் நிற்கின்றேன் உம் சமூகத்தில்தேவா என் ஜீவன் உம் கரத்தில்என் வாழ்வில் உம் சித்தம்நிறைவேற நான் வாஞ்சிக்கிறேன் அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்பயன்படுத்தும் என்னை ஏற்றுக் கொள்ளும் என் வாழ்வை தேவ ஜீவ பலியாகஎன் கனவுகளும் என் எண்ணங்களும்உம் கரத்தில் நான் ஒப்புவிக்கின்றேன் அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்பயன்படுத்தும் என்னை என் வாழ்க்கை உம் கையில் நான் உமக்கே சொந்தம்தருகிறேன் தருகிறேன் என்னையே Arpanikindraen Nan Arpanikindraen payanpaduthum ennaiNan Nirkindraen um samugathilDheva en

Arpanikindraen Nan Arpanikindraen – அர்ப்பணிக்கின்றேன் நான் Song Lyrics Read More »

EN YESUVAE Enakkai – என் இயேசுவே எனக்காய் Song Lyrics

என் இயேசுவே எனக்காய் மரித்தீரேஎன் பாவத்திற்காய் சிலுவை சுமந்தீரேநான் உம்மை மறந்தாலும்நீர் என்னை நினைத்தீர் இயேசுவேஉம்மை விட்டு பிரிந்தாலும்தேடி வந்தீர் இயேசுவேஜீவன் தந்தீர் இந்த பாவிக்காய்பலியானீரே இந்த துரோகிக்காய்-2-என் இயேசுவே தகப்பனே உம்மை தள்ளினேன்என் விருப்பம் போல ஓடினேன்காத்துக்கிடந்தீர் வாசலில்நான் (மீண்டும்) வருவேன் என்ற ஏக்கத்தில்-2எல்லாம் இழந்து நிற்கையில்யாரும் இல்லை அருகினில்தூரத்தில் என்னை கண்டதும்ஓடி வந்து அணைத்தீரேஉந்தன் அன்பை நான் என்றும் என்றும் மறவேனே என் இயேசுவேஉயிர்வாழும் நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்திடுவேன்-2 – என் இயேசுவே

EN YESUVAE Enakkai – என் இயேசுவே எனக்காய் Song Lyrics Read More »

Melliya Paadal ontru – மெல்லிய பாடல் ஒன்று நான் Song lyrics

மெல்லிய பாடல் ஒன்று நான் பாடுவேன்மீட்பராம் இயேசுவையே நான் உயர்த்துவேன்உன்னத தேவனுக்கு நான் பாடுவேன்எனக்காய் வந்தவரை நான் உயர்த்துவேன் வழுவாமல் என்னை காப்பவரேமார்போடு அணைத்தென்னை தேற்றுவாரேதம் தோளில் சுமந்தென்னை தாங்குவாரேநெருக்கத்தின் கண்ணீரை துடைப்பாரே போற்றுவேன் (நான்) போற்றுவேன்என் உயிருள்ள நாளெல்லாம்-2-ஆ ஆ ஆ ஆஎன் உயிருள்ள நாளெல்லாம்-2 என்னை நடத்திடும் தந்தை நீரேஎன்னை தழுவிடும் தாயும் நீரேஎன்னை புரிந்திட்ட நண்பன் நீரேஎன்னை சூழ்ந்திட்ட சொந்தம் நீரே எந்தன் குற்றமெல்லாம் மன்னித்தீரேஎந்தன் நோய்களெல்லாம் குணமாக்கினீர்என் உயிரை அழிவுக்கு விலக்கினீரேஎன்னை

Melliya Paadal ontru – மெல்லிய பாடல் ஒன்று நான் Song lyrics Read More »

Nandri Marandhaen – நன்றி மறந்தேன் Song Lyrics

நன்றி மறந்தேன் நீர் செய்த நன்மை மறந்தேன் பாவியாம் என்னை இரட்சித்த அன்பை மறந்தேன் உம்மை விட்டு தூரம் போனேன்உம கரம் பிடித்ததே உந்தன் அன்பை என்ன சொல்ல என் தெய்வமே நன்றி ஐயா…. இயேசுவே நன்றிதேற்றரவாளனே உமக்கே நன்றி பாவி என்றென்னை தள்ளி விடாமல்அணைத்து கொண்டீர் என் தெய்வமே தனிமையிலே துவண்டபோது துணையாக வந்தீர் தாயிலும் அன்பு வைத்தீர் என் தெய்வமே

Nandri Marandhaen – நன்றி மறந்தேன் Song Lyrics Read More »

Appa naan paavi – அப்பா நான் பாவி song lyrics

Appa naan paavi, naan paavi naan magaa paavi ummai arindhum vizhundha paavi paavigalile pradhana paavi Ezhumbhi Ezhumbhi vizhundha paavi pavam therintha seythapaviappa enna manninga, enna manninga…….. Meendum meendum paavathil vizhundhean, vizhundha pinnar ezhundhu azhudhean (2) Azhugai mudindhalum en paavam mudiyalappa (2) appa enna thetrunga, appa uru matrunga Paavam seiya viruppamum illa seiyaavidil urakkamum illai(2) Ezhumba

Appa naan paavi – அப்பா நான் பாவி song lyrics Read More »