Uncategorized

உம் அன்பின் கயிற்றால் என்னை – Um Anbin Kayitraal Ennai

உம் அன்பின் கயிற்றால்என்னை இழுத்தீர் உம் அணைக்கும் கரத்தால்என்னை அணைத்தீர்-2 எதற்குமே உதவாத என்னை தேடி வந்தீர் எட்டாத உயரத்திலே என்னை கொண்டுவந்தீர்-2கன்மலையின் மறைவுக்குள்ளாய் என்னை நிறுத்தினீர்கரத்தின் நிழலினாலே என்னை மூடினீர்-2 1.குப்பையில் இருந்தேன்இயேசுவே உந்தன் கரத்தால் தூக்கி எடுத்தீர்-2உந்தனின் அன்பின் அடையாளமாகவே என்னை நீர் நிறுத்தினீர்உலகிற்கு முன்னாலே-2-எதற்குமே 2. முடியாது (நடக்காது) என்றேன்வார்த்தையை தந்தீர் உம் மீது நம்பிக்கை வைத்தேன்-2ஏற்ற காலத்தில் நிறைவேற்றி காண்பித்தீர் உந்தனின் சாட்சியாய்என்னை நீர் நிறுத்தினீர்-2-எதற்குமே Um Anbin Kayitraal Ennai […]

உம் அன்பின் கயிற்றால் என்னை – Um Anbin Kayitraal Ennai Read More »

என்னை காண்பவரே ஆராதனை – Ennai Kaanbavarae Aarathanai

என்னை காண்பவரே ஆராதனை என்னை காப்பவரே ஆராதனை-2 ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை-2-என்னை காண்பவரே 1.புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர் அமர்ந்த தண்ணீரண்டை சேர்க்கின்றீர்-2 உம்மைப்போல நல்ல மேய்ப்பன் இல்ல நீர் இருப்பதனால் குறையும் இல்ல-2 ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை-2-என்னை காண்பவரே 2.சாத்தானின் தலையை நசுக்கினீரே பாவத்தை சிலுவையில் அறைந்திட்டீரே-2 உம் வல்லமைக்கு ஈடு இல்ல நீர் இருப்பதனால் தோல்வி இல்ல-2 ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை-2-என்னை காண்பவரே

என்னை காண்பவரே ஆராதனை – Ennai Kaanbavarae Aarathanai Read More »

இயேசு இரத்தம் சிந்தினார்- Yesu Iraththam Sinthinar song lyrics

இயேசு இரத்தம் சிந்தினார்இரட்சிப்பு வந்தததுஇயேசு உயிர்த்து எழுந்திட்டார்மரணம் தோற்றது (2) மரணம் மரணம் தோற்றதுசிலுவை வல்லமை வென்றதுபாதாளம் பாதாளம் தோற்றதுபரலோக வல்லமை வென்றது (2) இயேசு இரத்தம் சிந்தினார்இரட்சிப்பு வந்தததுஇயேசு உயிர்த்து எழுந்திட்டார்மரணம் தோற்றது அந்தகாரம் நீக்கினார்ஆச்சரிய ஒளி தந்திட்டார்அந்தகாரம் நீக்கினார்ஆச்சரிய ஒளி தந்திட்டார்துறைத்தனங்களையும் அதிகாரங்களையும்சிலுவையில் வென்றிட்டார்ஆணி அடித்திட்டார்ஆணி அடித்திட்டார் மரணம் மரணம் தோற்றதுசிலுவை வல்லமை வென்றதுபாதாளம் பாதாளம் தோற்றதுபரலோக வல்லமை வென்றது (2) இயேசு இரத்தம் சிந்தினார்இரட்சிப்பு வந்தததுஇயேசு உயிர்த்து எழுந்திட்டார்மரணம் தோற்றது (2) மரணம்

இயேசு இரத்தம் சிந்தினார்- Yesu Iraththam Sinthinar song lyrics Read More »

எல்லாமே நீர்தானய்யா -YELLAMAE NEERTHANAIYA song lyrics

எல்லாமே நீர்தானய்யாஎல்லாமே நீர்தான் ஐயா-2என் துவக்கமும் நீர்என் முடிவும் நீர்எல்லாமே நீர்தானய்யா-4எல்லாமே நீர்தானய்யா-4 1.இந்த பூமியில் உம்மையல்லாமல்யாருமே இல்லை நாதா-2பூமியில் வாழ்ந்தாலும்பரலோகம் நான் சென்றாலும்-2நீர் இன்றி யாருமில்லைநீர் இன்றி யாருமில்லை-2நீர் இன்றி யாருமில்லை-என் துவக்கமும் 2.என் ஜீவனை பார்க்கிலும் கிருபைபோதுமே இயேசு நாதா-2பரிசுத்தமானவரேஜீவனின் அதிபதியே-2கிருபையை தாருமய்யாகிருபையை தாருமய்யா-2கிருபையை தாருமய்யா-என் துவக்கமும் 3.இந்த பூமியும் சொந்தமுமில்லைஎனக்கு எல்லாம் நீரே-2எனக்கென்று எதுவும் இல்லைகூடவும் வருவதில்லை-2கடைசிவரை நீரேகடைசிவரை நீரே-2கடைசிவரை நீரே-என் துவக்கமும்

எல்லாமே நீர்தானய்யா -YELLAMAE NEERTHANAIYA song lyrics Read More »

உங்க வசனம் மனமகிழ்ச்சியா – unga vasanam manamakilchchiyaa

உங்க வசனம் மனமகிழ்ச்சியாஇல்லாமல் போனா என் துக்கத்திலேஅழிந்து போயிருப்பேன் பாதைக்கு வெளிச்சமல்லோபேதைக்கு தீபமல்லோ மரண இருளில் நடக்கினற போது-கோலும்தடியுமாக தேற்றுதையா உம் வசனம்துன்பத்தின் பாதையிலே நடக்கின்ற போதுஉயிர்பித்து உயர்த்துதையாஉம் வசனம் தானையா உமது வேதத்தை இரவும் பகலும்தியானம் செய்வதினால்பாக்கியமாய் உயர்த்துதையாபச்சையான மரமாக இலை உதிராமல்காலமெல்லாம் கனிகொடுத்துஉயர்த்துதையா உம் வசனம் உமது வசனம் உட்கொள்ளும்போதுஇதயம் அனலாகி கொழுந்துவிட்டு எரியுதையாஉலர்ந்த எலும்பெல்லாம் உயிர்பித்துஎழும்புதையா-சேனையாய் எழும்பிநின்று சத்துருவை துரத்துதையா unga vasanam manamakilchchiyaaillaamal ponaa en thukkaththilaealinthu poyiruppaen paathaikku velichchamallopaethaikku

உங்க வசனம் மனமகிழ்ச்சியா – unga vasanam manamakilchchiyaa Read More »

உம்மைப்போல நல்ல தகப்பன் – Ummai Pola Nalla Thagapan song

உம்மைப்போல நல்ல தகப்பன் இல்லப்பாஉம்மைப்போல நல்ல தெய்வம் இல்லப்பா-2 என் நினைவுகளை அறிபவர் நீரேஎன் துவக்கமும் நீர் முடிவும் நீரேகடைசி வரை நடத்திடுவீரே-என்னை-2-உம்மைப்போல 1.தகப்பனே உம்மை விட்டு தூரப்போனேன்ஆஸ்திகளை முழுவதுமாய் அழித்துப்போட்டேன்-2வாழ வழியில்லாமல் சாகிறேன்பரத்துக்கும் உமக்கெதிராய் பாவம் செய்தேன்-2தகப்பனே உம்மை நோக்கி வருகிறேன்-2 என் நினைவுகளை அறிபவர் நீரேஎன் துவக்கமும் நீர் முடிவும் நீரேகடைசி வரை நடத்திடுவீரே-என்னை-2-உம்மைப்போல 2.தகப்பனே தூரத்தில் என்னை கண்டீரே ஓடி வந்து முத்தம் எனக்கு செய்தீரே-2உருக்கமும் இரக்கத்தாலே அணைத்தீரேஉயர்ந்த வஸ்திரத்தை தந்தீரே-2உமது வீட்டில்

உம்மைப்போல நல்ல தகப்பன் – Ummai Pola Nalla Thagapan song Read More »

உதவாதவன் என்று தள்ளியதே உலகம் – Uthavathavan Endru Thalliyathey Ulagam

உதவாதவன் என்று தள்ளியதே உலகம்தள்ளியதே உலகம்உதவாதவன் என்று தள்ளியதே உலகம்என்னைத் தள்ளாதவர் என் இயேசு பொய்யான உலகினிலேமெய் தெய்வம் தேடி வந்தார்என் வாழ்க்கை மாற்றிடவேஎன் சாபம் ஏற்றாரே தாயைப் போல தேற்றினார்தந்தையைப் போல் சுமந்தாரேஆயன் ஆட்டை சுமப்பது போல்என்னை தினம் சுமந்து சென்றார் இரத்தத்தில் கிடந்த என்னைபார்த்து ஒரு கண்ணும் இரக்கமில்லைபிழைத்திரு என்று சொல்லிதூக்கியெடுத்தீரையா

உதவாதவன் என்று தள்ளியதே உலகம் – Uthavathavan Endru Thalliyathey Ulagam Read More »

நன்றி பலிகள் செலுத்தியே -Nantri Baligal seluthiyae

நன்றி பலிகள் செலுத்தியே நான்உன்னதரை போற்றிடுவேன்நன்மை என்றுமே செய்பவரைநாள் எல்லாம் உயர்த்திடுவேன்-2 எந்தன் இராஜாதி இராஜன் அவர்சர்வ லோகத்தை ஆள்கிறவர்எல்லா மகிமைக்கும் மேலானவர்என் வாழ்க்கையின் வெளிச்சம் அவர்-2 1.நாட்கள் எல்லாம் அழகானதால்படைத்தவரே என்றும் துதிப்பேன்-2ஜீவனுள்ள நாட்களெல்லாம்கிருபை என்னை தொடரும்-2-எந்தன் இராஜாதி 2.என் காலங்கள் பெலன் உள்ளதால்வல்லமையால் நிரப்பினீரே-2குறைவில்லாத செல்வங்களைஎன் கையில் கொடுத்துவிட்டீர்-2-எந்தன் இராஜாதி 3.இளைப்படையாமல் எழும்ப செய்தீர்கழுகைப்போல என்னை உயர செய்தீர்-2தந்தையாக என்னோடிருந்துபுதியன எனக்கு செய்தீர்-2-எந்தன் இராஜாதி

நன்றி பலிகள் செலுத்தியே -Nantri Baligal seluthiyae Read More »

ஷாலோம் அலெக்கீம் – Shalom Aleichem

ஷாலோம் அலெக்கீம்உமக்கு சமாதானமேஉலகம் கொடுக்கமுடியாததே ஷாலோம்-2 ஷாலோம் ஷாலோம்ஷாலோம் ஷாலோம் 1.துன்பமோ துயரமோவியாதியின் படுக்கையோஷாலோம் ஷாலோம்பசி பட்டினியோபிரிவினை வாழ்க்கையோஷாலோம் ஷாலோம்-2-ஷாலோம் அலெக்கீம் 2.புயல் காற்றோ பூகம்பமோபெருவெள்ளம் புறளுதோஷாலோம் ஷாலோம்கொள்ளை நோய் பரவுதோகொடுமைகள் பெருகுதோஷாலோம் ஷாலோம்-2-ஷாலோம் அலெக்கீம் 3.யுத்தத்தின் சத்தத்தால்இரத்தமும் உரையுதோசமாதான காரணர்ஷாலோம் ஷாலோம்நம்முடன் இருப்பதால்ஷாலோம் ஷாலோம்-2-ஷாலோம் அலெக்கீம் Shalom AleichemUmakku samadhanamaeUlagam KodukkaMudiyathathe shalom shalom shalomshalom shalom 1. Thunbamo ThuyaramoViyathiyin Padukkaiyoshalom shalompasi pattiniyopirivinai vazahkkaiyoshalom shalom – 2 shalom 2. Puyal

ஷாலோம் அலெக்கீம் – Shalom Aleichem Read More »

விடை அறியா காலங்கள் – Vidai Ariyaa Kalangal

விடை அறியா காலங்கள் தினம் புரியா நேரங்கள்எந்தன் நெஞ்சின் ஆழங்கள்தேடிப்பார்க்கிறேன்விடை அறியா காலைகள்தினம் புரியா கவலைகள்வஞ்சனைகள் ஏதும் இன்றிஉண்மை சொல்கிறேன் கைகள் கோர்த்து நடக்கும் போதுபோகும் பாதை தெரியாதவன்கைகள் ரெண்டும் இறுக்கிப்பிடித்தும்உந்தன் பாசம் புரியாதவன்கைகள் கோர்த்து நடக்கும் உந்தன்பாத சுவடை தெரியாதவன்உண்மை புரிந்தும் உம்மை தெரிந்தும்தைரியங்கள் இல்லாதவன் ஓ.. ஓ…ஓ.ஓ…ஓ…ஓ… ஓ…ஓ..ஓ..ஓஓ..ஓ…பகலினில் தொலைந்தேன்நெஞ்சில் ஆ..இரவினில் கரைந்தேன் உம் கைகள் நான் பிடித்தால்தடுமாறி ஊசலாடும்என் கைகள் நீர் பிடித்தால்விலகாமல் வலுவாகும்உம் கரங்கள் நான் பிடித்தால்தடுமாறி ஊசலாடும்என் கைகள் நீர்

விடை அறியா காலங்கள் – Vidai Ariyaa Kalangal Read More »

பயணங்கள் முழுவதும் – Payanangal Muzhuvathum

பயணங்கள் முழுவதும்பிறர் எறியும் கற்கள் நம் மேல் விழுந்தும்வலிகள் ஏற்கிறோம் புரியாமல்சுமக்கும் சுமைகள் அறியாதபரிசேயர்களின் மொழிகளை கேட்டுமேலும் சுமைகளை நாம் சுமக்கிறோம் ஒரே முட்களின் நடுவே பூக்கும் பூ போலேநம் வாழ்க்கை……..பூவோ முட்களுக்காக பூப்பதில்லையேஅது போல……… மனுஷருக்காய் மனுஷருக்காய்வாழ்ந்தது போதும்…..இயேசுவுக்காய் இயேசுவுக்காய்வாழ்ந்திட வேண்டும்-2 பிறர் முகம் புன்னகைக்ககளித்தும் குடித்தும் நாடகம் நடித்தும்நம் முகம் மறக்கிறோம் பிறர் வாழ….சில பலர் தன்னலம் கொண்டுதேவன் நமக்காய் கொடுத்த சிறகினைதன் நிலை உயர்ந்திட பறித்தாரோ… ஒரே இருள் சூழ்ந்த வானத்தில்நீ யார்…நிலாவோ……நீயோ

பயணங்கள் முழுவதும் – Payanangal Muzhuvathum Read More »

நான் நம்பிடும் நங்கூரமே -Naan Nambidum Nangooramey

நான் நம்பிடும் நங்கூரமேநம்பிக்கை நீர் மாத்திரமே – என் நான் உயிர் வாழும் நாட்களெல்லாம் உம் நிழலில் தான் அமர்திருப்பேன் ஓ.. என் வாழ்வின் ஆதாரமே என் ஆராதனை உமக்கே மலை போல மனிதரை நம்பியே நான் ஏமாந்து போனேனே என் வாழ்விலே -2விடை காணாமல் குழம்புகளில் வழி தெரியாமல் புலம்புகையில் நம்பிக்கை நீர் மாத்திரமேநம்பிக்கை நீர் மாத்திரமே -யேசுவே கைவிட பட்டேன் நான் மறக்கப்பட்டேன் உடன் இருந்தோராலே நான் வெறுக்கப்பட்டேன் -2துயில் இல்லாமல் துயருகையில் துணை

நான் நம்பிடும் நங்கூரமே -Naan Nambidum Nangooramey Read More »