உம் அன்பின் கயிற்றால் என்னை – Um Anbin Kayitraal Ennai
உம் அன்பின் கயிற்றால்என்னை இழுத்தீர் உம் அணைக்கும் கரத்தால்என்னை அணைத்தீர்-2 எதற்குமே உதவாத என்னை தேடி வந்தீர் எட்டாத உயரத்திலே என்னை கொண்டுவந்தீர்-2கன்மலையின் மறைவுக்குள்ளாய் என்னை நிறுத்தினீர்கரத்தின் நிழலினாலே என்னை மூடினீர்-2 1.குப்பையில் இருந்தேன்இயேசுவே உந்தன் கரத்தால் தூக்கி எடுத்தீர்-2உந்தனின் அன்பின் அடையாளமாகவே என்னை நீர் நிறுத்தினீர்உலகிற்கு முன்னாலே-2-எதற்குமே 2. முடியாது (நடக்காது) என்றேன்வார்த்தையை தந்தீர் உம் மீது நம்பிக்கை வைத்தேன்-2ஏற்ற காலத்தில் நிறைவேற்றி காண்பித்தீர் உந்தனின் சாட்சியாய்என்னை நீர் நிறுத்தினீர்-2-எதற்குமே Um Anbin Kayitraal Ennai […]
உம் அன்பின் கயிற்றால் என்னை – Um Anbin Kayitraal Ennai Read More »