Uncategorized

இரட்சகரே போகாதிரும் -Ratchakare Pogathirum

1.இரட்சகரே போகாதிரும் என் சத்தம் கேளும் மற்றோரும் அழைக்கும்போது போய்விடாதிரும் மீட்பா மீட்பா என் சத்தம் கேளும் மற்றோரும் அழைக்கும்போது போய்விடாதிரும் 2.உம் கருணையாலே நானும் சுகம் காணட்டும் முழங்காலில் நின்று கேட்க வந்துதவிடும் 3.உந்தன் நன்மையை நான் நம்பி முகம் தேடுகிறேன் காயப்பட்டுடைந்தாவியை குணமாக்கிடும் 4.நீர்தான் ஆறுதலின் ஊற்று ஜீவனின் மேலாம் யாருண்டெனக்கு இப்பூவில் பரத்தில் நீரே

இரட்சகரே போகாதிரும் -Ratchakare Pogathirum Read More »

இரட்சண்ய வீரர் நாம் -Ratchanya Veerar Naam

பல்லவி இரட்சண்ய வீரர் நாம் ஜெயித்திடுவோம் ஜெயித்திடுவோம் நாம் ஜெயித்திடுவோம் அனுபல்லவி எத்தனை துன்பங்கள் வந்த போதும் அத்தனையும் அன்பாய் பொறுத்துச் செல்வோம் சரணங்கள் 1. அந்நியரும் பரதேசியுமாய் உன்னத பதவிக் கபாத்திரராய், மாசுகள் நிறைந்து கெட்டலைந்தும் இயேசுவின் உதிரத்தால் மீட்பைப் பெற்ற – இரட்சண்ய 2. அக்கிரமங்களில் அழுகி மாண்டு, உக்கிரப் பாவங்கள் செய்திருந்தும்; தேவ வல்லமையால் எழுப்பப்பட்டு, தேவ ஈவென்னும் இரட்சை பெற்ற – இரட்சண்ய 3. பந்து ஜனங்களை நேசித்தாலும், பகவான் மீது

இரட்சண்ய வீரர் நாம் -Ratchanya Veerar Naam Read More »

இரட்சணிய சேனை வீரரே – Ratchaniya Seanai Veerare

பல்லவி இரட்சணிய சேனை வீரரே யுத்தம் செய்தால் ஜெயங் காணலாம் அனுபல்லவி அட்சயன் தந்த சர்வாயுத வர்க்கத்தை அணிந்து மகிழ்ந்து இலங்கித் துலங்கியே! சரணங்கள் 1. ஆவியின் கட்கம் வேதமே! அதில் ஆரோக்கிய சுகபோதமே! பாவமென்னும் பாணம் பறந்து சிதைந்து விழ தேவ விஸ்வாசத்தின் கேடகத்தைக் கொண்டு – இரட்சணிய 2. யுத்த முகத்தில் தீர்க்கமாய் நின்று யுத்தம் செய்யும் ஊக்கமாய்; சுத்தமாய் இயேசையன் அட்சய நாமத்தை சந்தோஷமாய்க் கூறி கொண்டாட்டமாய் பாடி – இரட்சணிய 3.

இரட்சணிய சேனை வீரரே – Ratchaniya Seanai Veerare Read More »

இரட்சண்ய வீரரே – இரட்சண்ய வீரரே -Ratchanya Veerare Ratchanya

பல்லவி இரட்சண்ய வீரரே – இரட்சண்ய வீரரே இரட்சண்ய சேனை வீரரே – அல்லேலூயா இரட்சகரைப் போற்றுவோம் இன்பக் கீதம் பாடுவோம் நூற்றாண்டு கொண்டாடுவோம் சரணங்கள் 1.மேய்ப்பன் ஆடு போல் – முன்னோர் வழிதப்பிக் கெட்டலைந்தார் அன்பின் குரலாலே – அந்த நாளிலழைத்து அன்பு காட்டி – அன்னமூட்டி ஆதரித்தாரே 2. நூற்றாண்டுகளுக்கு முன்னே – நம் முன்னோர்களனுபவித்த பொல்லாக் கொடுமையை – போராடிப் போக்கிட சேனை தளகர்த்தனாக பூத் டக்கர் வந்தார் 3.பேய் பிசாசை தெய்வமென்று

இரட்சண்ய வீரரே – இரட்சண்ய வீரரே -Ratchanya Veerare Ratchanya Read More »

கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர் – Karthar En Jeevanin Belananavar

கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர்யாருக்கும் அஞ்சிடேன் எந்நேரமும்-2அவரே எந்தன் ஒளியானவர்இரட்சிப்புமானவர் அவரேயாவார்-2-கர்த்தர் என் 1.தீங்கு நாளில் அவர் என்னை தன்கூடார மறைவில் ஒளித்து வைத்தார்-2என் சத்ருக்கள் வெட்கி நாணகன்மலை மீதென்னை உயர்த்திடுவார்-2ஆனந்த பலிதனை செலுத்தியே நான்கர்த்தரை கீர்த்தனம் பண்ணிடுவேன்-2-கர்த்தர் என் 2.சத்ருக்களும் பகைஞர்களும்பொல்லாங்கு செய்ய நினைத்தோர்களும்-2என் மாம்சத்தை பட்சித்திடஎன்னையே நெருக்கின வேளைகளில்-2கர்த்தரோ என் பக்கம் துணையாய் நின்றுகாத்தென்னை இரட்சித்தார் மா தயவாய்-2-கர்த்தர் என் 3.தந்தை தாயும் கைவிட்டாலும்கர்த்தர் என்றும் என்னை சேர்த்துக்கொள்வார்-2ஜீவனுள்ளோர் தேசத்திலேகர்த்தரின் நன்மையை கண்டடைவேன்-2திட மனதோடு

கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர் – Karthar En Jeevanin Belananavar Read More »

இயேசு புகழ்ந்தார் இரண்டுகாசை -Yesu pugalnthar Irandukaasai

பல்லவி இயேசு புகழ்ந்தார் இரண்டுகாசை – போட்ட எழும்பி காணிக்கையிட்டோர் இதயம் ஆராய்ந்து அனுபல்லவி இயேசு காணிக்கைப்பெட்டிக் கெதிரில் உட்கார்ந்து எழும்பி காணிக்கையிட்டோர் இதயம் ஆராய்ந்து சரணங்கள் 1. தனவான்கள் தமக்குள் சம்பத்தில் சிலதட்ட கனவான்கள் பெரியோர்கள் கனபணங்களைக் கொட்ட தனக்குள்ள யாவையும் சமூலமா யீந்திட்ட மனப்பூர்வமான மனதினைக் கூர்ந்திட்ட – இயேசு 2. விசனம் கட்டாயமாய் விரைவதகல் முற்றும் வசையுற ஒன்றையும் வழங்காதே நீ சற்றும்; கபடற்ற ஆபேலின் தன்மையைப் பின்பற்றும் பிசகுறா நண்பர்கள் பேரில்

இயேசு புகழ்ந்தார் இரண்டுகாசை -Yesu pugalnthar Irandukaasai Read More »

இயேசு ராஜனே இங்கே -Yesu Rajanae Inge song

சரணங்கள் 1. இயேசு ராஜனே இங்கே வாரும் – உந்தன் தாசராம் எங்களைக் கண் பாரும் – இயேசு 2. ஆசீர்வதிக்க வாருமையா – உந்தன் நேச கரத்தால் காரும் ஐயா – இயேசு 3. போருடைகளை நாங்கள் அணிந்து – வெகு தீரவான்களாய் யாம் முன் செல்ல – இயேசு 4. யுத்தமோ மகா கடினம் – பொல்லா சத்துரு சோதனை அதிகம் – இயேசு 5. ஆவியின் பட்டயம் கொண்டு – நாங்கள் பாவியை

இயேசு ராஜனே இங்கே -Yesu Rajanae Inge song Read More »

இயேசுவண்டை நீ வந்திடுவாய் – Yesuvandai Nee Vanthiduvaai

1. இயேசுவண்டை நீ வந்திடுவாய் தாமதமின்றி தீவிரமாய்; அன்போடு நின்று மா ஊக்கமாய் வா, என்றழைக்கிறார் பல்லவி பாவமின்றி சுகித்திருப்போம் மா சந்தோஷமாகச் சந்திப்போம் நல் மீட்பரண்டை சேர்ந்திருப்போம் பேரின்ப தேசத்தில்! 2. பாலரே வாரும் தாராளமாய் என்றுரைத்தாரே மா தயவாய்; நேசரை நம்பி மகிழ்ச்சியாய் தாமதமின்றி வா! – பாவமின்றி 3. நேசரின் சத்தம் கேட்டறிவோம் நம்பிக்கையோடு வந்தடைவோம் மீட்பரின் அன்பைக் கண்டிடுவோம் இன்னும் அழைக்கிறார்! – பாவமின்றி

இயேசுவண்டை நீ வந்திடுவாய் – Yesuvandai Nee Vanthiduvaai Read More »

இயேசுவின் நற்செய்தி சொல்வீர்- Yesuvin Narseithi solveer

1. இயேசுவின் நற்செய்தி சொல்வீர், என் நெஞ்சில் பதியவே; உள்ளன்பு பொங்கக் கூறுவீர் சந்தோஷ செய்தி அதே! பாலனை வாழ்த்த விண்தூதர் கூடியே ஆர்ப்பரித்தார் விண்ணில் பிதாவுக்கே மேன்மை பூமியில் சினேகம் என்றார் பல்லவி இயேசுவின் நற்செய்தி சொல்வீர் என் நெஞ்சில் பதியவே; உள்ளன்பு பொங்கக் கூறுவீர் சந்தோஷ செய்தி அதே! 2. நாற்பது நாள் தீய காட்டில் சோதனையால் தவித்தார்; படாத பாடுகள் பட்டார், சாத்தானையோ ஜெயித்தார்; யாருக்கும் நன்மைகள் செய்து சுற்றியே திரிந்தனர், பாவிகளால்

இயேசுவின் நற்செய்தி சொல்வீர்- Yesuvin Narseithi solveer Read More »

இயேசுவின் மூலமாய் வரும் -Yesuvin moolamai varum

பல்லவி இயேசுவின் மூலமாய் வரும் ஈவுகள் பாரும்! சரணங்கள் 1. இயேசுவினுதிரம் விசுவாசிப்பவர்க்கெல்லாம் ஏற்ற சுத்தியாக்கும் அருந் தீர்த்தமே இதாம் – இயேசுவின் 2. சித்தம் வைத்து சுத்தஞ் செய்து அத்தன் நித்திய ஜீவனோடு பேரின்பமும் தாம் அருள்வார் – இயேசுவின் 3. தேவனோடு சேர்த்து உம்மை சோபிதமாக தேவ சுதனாக்கி அவர் சுதந்திரமீவார் – இயேசுவின் 4. அங்குமக்குக் கிருபை சமாதானமும் மிக பொங்கும் ஐஸ்வர்ய மிளைப்பாறுதலு முண்டு! – இயேசுவின் 5. ஆத்தும சந்தோஷமதால்

இயேசுவின் மூலமாய் வரும் -Yesuvin moolamai varum Read More »

இயேசுவின் இரத்தம் வெண்மை -Yesuvin Ratham Venmai song

பல்லவி இயேசுவின் இரத்தம் வெண்மையாக்குதே! என் நல் நேசர் சரணங்கள் 1. பாவியை மீட்கப் பரலோகம் விட்ட – இயேசுவின் 2. லோகத்தின் துன்பத்தை பாவிக்காய்ச் சகித்த – இயேசுவின் 3. பாவியின் பாரங்கள் யாவையும் நீக்கும் – இயேசுவின் 4. பாவத்தால் அதிக வாதைப்பட்டோரை – இயேசுவின்

இயேசுவின் இரத்தம் வெண்மை -Yesuvin Ratham Venmai song Read More »

இயேசுவுக்காயென்னை முற்றும் – yesuvka ennai muttum

1. இயேசுவுக்கா யென்னை முற்றும் தத்தஞ் செய்தேனே! நேசித் தவரோடு என்றும் சுகித்திருப்பேனே! 2. லோக ஆசா பாசமெல்லாம் நான் வெறுத்தேனே; ஏகனே! யேசுவே! என்னை ஏற்றுக் கொள் கோனே! 3. என்னை உந்தன் சொந்தமாக ஆக்கிக்கொள்வாயே; உன்னைச் சேர்ந்தோனென்றுன்னாவி சொல்லச் செய்வாயே! 4. மீட்பா! உனதன்பா லென்னை நிறைத்து வைப்பாயே தீட்பில்லாதுன் ஆசி என்மேல் தரிக்கச் செய்வாயே! 5. பூரண இரட்சையளித்தீர் போற்றுகின்றேனே; தாரணியி லுன் சேவையைத் தான் புரிவேனே

இயேசுவுக்காயென்னை முற்றும் – yesuvka ennai muttum Read More »