பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் – Pillaikal Kartharal Varum Suthanthiram
பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் கர்ப்பத்தின் கனி கர்த்தர் அருளும் பலன் உந்தனின் பலனை உந்தனின் கரத்தில் நன்றி நிறைந்த இதயத்தோடு (2)இன்று அர்ப்பணம் செய்கின்றோம்ஏற்றுக்கொண்டருளும் பிதாவே தாயின் வயிற்றில் உருவாகும் முன்னே – முன்னறிந்தவர் நீரேபிரமிக்கத்தக்க அதிசயமாய் என்னை உருவாக்கி மகிழ்ந்தீரேகண்மனி போல காத்துக்கொண்டீரே – கர்பத்திலே பரிசுத்தம் செய்தீரே.. பிள்ளைகள் என்னிடத்தில் வருவதற்குநீங்கள் இடம் கொடுங்கள் என்றீரே..அவர்களுக்குத் தடை செய்யாதிருங்கள்என்று உரைத்தீரே…இந்த பிள்ளை மேல், உம் கரம் வையும் –ஆசீர்வதித்தென்றும் அரவணையும்.. ஞானம் வளர்த்தி […]
பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் – Pillaikal Kartharal Varum Suthanthiram Read More »