Namakkoru Paalan – நமக்கொரு பாலன் பிறந்தார் Song Lyrics

பல்லவி:
நமக்கொரு பாலன் பிறந்தார்-மீட்பையருள
நமக்கொரு பாலன் பிறந்தார்

அனுபல்லவி:
மானிடம் காத்திட மாந்தருள் வாழ்ந்திட
ஊனுடல் தரித்தார் பாரினில் உதித்தார்-நம

சரணம்:
1.சகலமும் படைத்திட்ட சர்வ வல்லோன்
இகமதில் பிறந்தது விந்தையன்றோ!
நீதியும் இரக்கமும் இணைத்தே மகிழ்வார்
ஜோதியாய் நின்றே பவஇருள் களைவார்
தந்தையாம் தேவனின் பிள்ளை-நம்மில்
அவரின்றி வாழ்வே இல்லை-தினம்
அனுமதியார் ஒரு தொல்லை-தேவ
அன்புக்கு அவரே எல்லை.-நமக்கொரு

2.கர்த்தனைக் கண்டிட வாருங்களேன்
கந்தை அணிந்த தேவன் பாருங்களேன்!
வானவரோடும் மேய்ப்பர்களோடும்
கீர்த்தனம் பாடி போற்றிப் பணிவோம்.
மாற்றிடுவார் பவரோகம்-நம்மை
செய்திடுவார் சிங்காரம்-தினம்
சுமந்திடுவார் நம்பாரம்-நம்
வாழ்வுக்கு அவர் நங்கூரம்.-நமக்கொரு


ஸ்வரங்கள்
1.ஸா ரீ கா மா ப த நி – நமக்கொரு
2.ரீ மா பா ரீ நீ ரீ ஸா … நி ரி ம ப த நி – நமக்கொரு
3.கா க கா கா க கா …..க ரி ச நி நீ ரி கா பா மா கா ….
கா க கா கா க காப …க ரி ச நி நீ ரி கா ப ம ப கா …
நீ ரி கா பமப மா …… ரீ ம பா நீ தா பா
நீ ரி கா ம ப த பா ….ரீ ம பா ச^ நி த பா – த நி சா^
நமக்கொரு பாலன் பிறந்தார் ……..

4. சாச பாப மாம காக ரி க ரி ச [ சாரிகா] {கா பா சா^ }
காக நீநி பாப மாம ரிகரிநி [ நீபாமா] {ரீ^ சா^ தா }
சாச பாப மாம காக ரிகரிச [காமாபா] {சா^ தா நீ }
காக நீநி பாப காக ரிகரிநி[பாகாமா] {நீ சா^ ரீ^ }
^ சா ச சா சா சா நி ரி ச நீ தா …மா ம தா நீரி நிரி க ரி நீ …..
கரிச நீத பமகா … ரி சா நி தபமகரி ….ச நீ தா பமகரி
க ம பா ……… ச ரி கா …..(3)
ச ரி க ம ப த நீ …ரி க ம ப த நீ ச …க மப த நீ ச ரீ ….
ச ரி க ம ப த நீ ….ரி க ம ப த நி ச … க ம ப த நீ ச
சரிகம பதநி ரிகமப தநிச கமபதநீசரீ ………
க ரி சநீத ரி ச நீதப ச நீ த பமக……
க ரி ச நீ த ரி ச நீ த ப ச நீ த ப ம க ம ப த நீ ச – நமக்கொரு ……….

Leave a Comment