Pearazhaikum Vealai Vana – பேரழைக்கும் வேளை வான

சரணங்கள்
1. பேரழைக்கும் வேளை வான சேனை கூடுமே – அங்கே
பே ரொலி கீதத்தில் நானும் பங்கடைவேனே
2. தூதர்கள் மேலோகந்தனில் பேரழைக்கவே – நானும்
வேதனை யில்லாவுலகில் போ யடைவேனே
3. மேலுலகில் பேரழைக்க நானும் நின்றங்கே – தேவா
மேன்மைப் பங்கடைய “இதோ வந்தேன்” என்பேனே
4. விண்ணுலகில் பேரழைக்க முன்னணி சென்று – எந்தன்
புண்ய நாதனோடு வாழ்ந்து கண்யமடைவேன்

Leave a Comment