Beena

Pesum Deivame – பேசும் தெய்வமே

Pesum Deivame – பேசும் தெய்வமே பேசும் தெய்வமே என்னோடு பேசுமே உம் அன்பு வார்த்தையால் என் உள்ளம் உடைந்ததே என்னை விட்டு போகாதிரும் என்னோடு பேசுமே இயேசுவே நேசரே பாவத்தில் வாழ்ந்த என்னை பரிசுத்தமாக்குமே பாவத்தினாலுணர்ந்தேன் புது வாழ்வை தாருமே கல்வாரி சிலுவையில் உம் கதறலை கேட்கிறேன் எனக்காய் ஜீவன் தந்தீர் உம் அன்பை நினைக்கிறேன் உமக்காய் வாழுவேன் என்னை உமக்காய் தருகிறேன் நீரே என் ஜீவன் உமது அன்பே போதுமே

Pesum Deivame – பேசும் தெய்வமே Read More »

Ennai Nesikkum Enthan yesu – என்னை நேசிக்கும் எந்தன் இயேசு

Ennai Nesikkum Enthan yesu – என்னை நேசிக்கும் எந்தன் இயேசு என்னை நேசிக்கும் எந்தன் இயேசு எனக்காக யாவும் செய்வாரே முழு மனதுடனே மகிழ்வுடனே போற்றி பாடுவேன் என்றும் அல்லேலூயா …. அல்லேலூயா …. அதிசயமான தேவன் ஆலோசனை கர்த்தரே அவர் நாமம் அதிசயம் அவர் அன்பினை பாடுவேன் அல்லேலூயா …அல்லேலூயா… அகிலம் படைத்த தேவன்ஆசிர்வதிப்பவரே – அவர் நம்மை காப்பவர் -அவர் நம்முடன் இருப்பவர் அல்லேலூயா ….அல்லேலூயா … நித்திய ஜீவன் இயேசு நீதியின்

Ennai Nesikkum Enthan yesu – என்னை நேசிக்கும் எந்தன் இயேசு Read More »

நினையாத நேரம் வருவார் -Ninaiyadha Neram Varuvar

நினையாத நேரம் வருவார் -Ninaiyadha Neram Varuvar நினையாத நேரம் வருவார் நீதியின் சூரியன் இயேசு கள்வனைப் போல வருவேன் என்றார் கண்ணோக்கி பார்த்து பார்த்து கண் பூத்துப் போனதே என் மணவாளனே என் ஆத்ம நேசரே எந்தன் ஏக்கங்கள் அறிந்தவர் நீரே உமக்காகவே வாழ்கிறேன் உம்மோடு நான் சேரவே உமை நோக்கி காத்திருக்கிறேன் உமக்காக ஏங்குகிறேன் – நினையாத வெண்மேக மீதிலே என் இயேசு வருகையில் எக்காள தொனி எந்தன் காதில் முழங்கிட எதிர் கொண்டு

நினையாத நேரம் வருவார் -Ninaiyadha Neram Varuvar Read More »