um siththam niraivera oppuvithen ennai-AARON

உம் சித்தம் நிறைவேற ஒப்புவித்தேன் என்னை எடுத்து நீர் பயன்படுத்தும் உம் கிருபை எனை சூழ எந்நாளும் உம்மைப்போற்ற மகிமையாய் என்னை நடத்தும் நீரே என்னை உயர்த்தினீர் நீரே என்னை தாங்கினீர் நீரே என்னை தேற்றினீர் நீரே நீர் ஒருவரே-2 1.தனிமையின் நாட்களில் கலங்கிய போதெல்லாம் நீரே உம் கரத்தால் என்னை தாங்கினீர் வறுமையின் வேளையில் வாடிய போதெல்லாம் நீரே உம் கரத்தால் என்னை போஷித்தீர்-2 என் பிறப்பிற்கும் என் வாழ்விற்கும் என் எல்லாவற்றிற்கும் காரணர் நீர் […]

um siththam niraivera oppuvithen ennai-AARON Read More »