Uyirthezhuntha Yesu – உயிர்தெழுந்த இயேசு

Uyirthezhuntha Yesu – உயிர்தெழுந்த இயேசு உயிர்தெழுந்த இயேசுஇன்னும் ஏங்கூட – 4 1.பசுமை நிறைந்த புல்லில்புசிக்கச் செய்தவரேஅமர்ந்த நீறுற்றண்டைஎன் தாகம் தீர்த்தவரே – 2 – உயிர்தெழுந்த 2.ஆத்துமாவை தேற்றிநீதியின் பாதையிலேதமது நாமத்தின் நிமித்தம்என்னை நடத்துகிறார் – 2 – உயிர்தெழுந்த 3.மரண இருளின் வேளையில்தேவரீா் என்னோடேஉமது கோலும் தடியுமேஎன்னை தேற்றிடுமே – 2 – உயிர்தெழுந்த 4.சத்துருக்கு முன்பாக பந்தியை ஆயத்தப்படுத்துபவா்தலையை உயா்த்தி எண்ணெயால் அப்ஷேகம் பண்ணுபவா் – 2 – உயிர்தெழுந்த 5.ஜீவனுள்ள […]

Uyirthezhuntha Yesu – உயிர்தெழுந்த இயேசு Read More »