Davina Solomon

ஒருமுறையாயினும் உம்மை பார்க்கணும் -Orumuraiyayinum Ummai Parkkanum

ஒருமுறையாயினும் உம்மை பார்க்கணும் உங்க முகத்த எனக்கு நீங்க காட்டணும் -2 (1)உம் தாசனாம் மோசேக்கு உம் சாயல பார்க்க ஆசை இருந்ததும் வீணாகலஉம் கரத்தால் மூடி உம் சாயல தாசன் மோசேக்கு காட்டின பின் சாயல -2 நானும் பார்க்க ஆசைதான் நீங்க காட்டுங்க எனக்குதான் -2உங்க தாசனாய் ஆகதான் -2 (2)உயரமும் உன்னதமுமான உம்சிங்காசனம் வச்சத பார்க்கணும் பரிசுத்த உம்முடைய கூட்டத்த அந்த ஏசாயா நின்னு பார்த்திட்ட -2தரிசனத்த பார்க்கதான் ஆசையாய் இருக்கேன் நான் […]

ஒருமுறையாயினும் உம்மை பார்க்கணும் -Orumuraiyayinum Ummai Parkkanum Read More »

ஆவலோடே காத்திருக்கிறேன் -Aavalode Kathirukkiren

ஆவலோடே காத்திருக்கிறேன் ஆவியானவரே வந்திறங்குமே திருப்பாதம் வந்து நிற்கிறேன் ஆவியானவரே வந்திறங்குமே (1)பலிபீடத்தண்டையில் நான் பயத்தோடே வந்து நிற்கிறேன் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தின் வல்லமையால்பாவக் கறைகள் கழுவிடுமே (2)இரண்டுபேர் மூன்றுபேர் நடுவில் வருவேன் என்று வாக்குரைத்தீரேஉம் நாமத்தினால் இங்கு கூடியுள்ளோம்வந்து ஆசீர்வதித்திடுமே (3)வெறுங்கையாய் அனுப்பாதிரும் இரட்டிப்பான நன்மையைத் தாரும்வாஞ்சையோடு வந்த உள்ளங்களை இன்று திருப்தியாக்கிடுமே.

ஆவலோடே காத்திருக்கிறேன் -Aavalode Kathirukkiren Read More »