பாடு போக்க பாரில் வந்த -Paadu pokka paaril vantha

பாடு போக்க பாரில் வந்த பாலகன் இயேசுவ துதித்து பாடுவேன் கூட இருந்து நம்மை நடத்தும் ஆவியானவரை நாடுவேனே பாட பாட துயரமெல்லாம்ஓடும் ஓடும் தூர தூரவாயமூட மூட மூட கவலை எல்லாம்வருமே கூட (1) வெறும் கழுதயின் தாட தாடஆயிரம் பெலிஸ்தியரை வைத்தது ஓட துதியின் ஆடை போட போட எதிரியை வைக்கும் வோட வோட (2) இயேசு காட்டிய பாதைய மறந்துயோனா நினைத்தான் விலகி யோட கப்பலில் இருந்து கடலில் போட கரையை சேர்ந்தான் […]

பாடு போக்க பாரில் வந்த -Paadu pokka paaril vantha Read More »