Eva. Joseph Gnanaraj

Therinthavarae Ennai – தெரிந்தவரே என்னை

Therinthavarae Ennai – தெரிந்தவரே என்னை தெரிந்தவரே என்னை தெரிந்தவரேஅழைத்தவரே என் தெய்வமே-2 1பிதாவின் வலது பக்கத்திலே எனக்காய் பரிந்து பேசுகின்றீர் -2உம்மை நான் மறப்பேனோ உம்மை நான் வெறுப்பேனோ-2– தெரிந்தவரே2பாவியை அலைந்த என்னையும் பரிசுத்த இரத்தத்தால் உம்மீட்டுக்கொண்டீர் உம்மை நான் மறப்பேனோ உம்மை நான் வெறுப்பேனோ-2– தெரிந்தவரே3நீதி நிறைந்த உம் கிருபையினால்நித்தம் என்னை நடத்துகிறீர்- 2 உம்மை நான் மறப்பேனோ உம்மை நான் வெறுப்பேனோ -2– தெரிந்தவரே

Therinthavarae Ennai – தெரிந்தவரே என்னை Read More »

Udhavida Yarumillayae – உதவிட யாரும் இல்லையே

Udhavida Yarumillayae – உதவிட யாரும் இல்லையே உதவிட யாரும் இல்லையே என் இயேசய்யா உதவிட நாதி இல்லையே- 2உறவுகள் இல்லாமல் தவிக்கின்றேன்உதவுவாரற்று நான்திகைக்கின்றேன் கண்ணோக்கி என்னை பாருமே தேவா கருணையால் இறங்கிடுமே தனிமையின் அனுபவம்தினம்தோறும் பெரும் துயரம் இந்த நிலை மாறுமோஎன்று மனம் ஏங்குதே -2கண்ணோக்கி எனை பாருமே தேவா கருணையாய் இறங்கிடுமே தூங்காமல் இரவுகள்தினம் தோறும் கடருதே விழிகளில் நீர் துளிவிசாரிப்பார் யார் உண்டு -2இந்த நிலை மாறுமோகண்ணோக்கி பாருமேதேவா கருணையாய் இறங்கிடுமே மரணத்தின்

Udhavida Yarumillayae – உதவிட யாரும் இல்லையே Read More »