Henley Samuel

El Shaddai – Vaasam Seibavare- வாசம் செய்பவரே

El Shaddai – Vaasam Seibavare- வாசம் செய்பவரே வாசம் செய்பவரேதுணையாளரே – 2 உறைவிடமே புகலிடமே மீட்டவரே ஆள்பவரே தகப்பன் நீர் பரிசுத்தரேபரிசுத்தர் பரிசுத்தரே எல் – ஷடாய் நீர்தானையாஉம்மையே ஆராதிப்பேன் ஏலோயிம் நீர் தானையா உமக்கே ஆராதனை மறவாமல் நினைப்பவரே மார்போடு அணைப்பவரே -2உம் கரம் நீட்டி மீட்டெடுத்து தோள் மேல் சுமப்பவரே- 2– எல் ஷடாய் அன்பு கூர்ந்தவரே – என்னில் உம் இரத்தத்தால் கழுவினீரே – 2பாவங்களற பரிசுத்தமாக்கி ராஜாவாய் மாற்றினீரே(ஆசாரியனாக்கினீரே) […]

El Shaddai – Vaasam Seibavare- வாசம் செய்பவரே Read More »

உன் விசுவாசம் பெரியது – Un Visuvaasam Periyathu

உன் விசுவாசம் பெரியது – Un Visuvaasam Periyathu உன் விசுவாசம் பெரியது நீ விரும்படி உனக்கு ஆகும் – நம் விசுவாசம் பெரியது நாம் விரும்பும்படி எல்லாம் ஆகும் ஆகும் ஆகும் எல்லாம் ஆகும் ஆகும் ஆகும் உம்மால் ஆகும் – 2 வார்த்தையால் பூமி வந்த விசுவாசம் வார்த்தையே மாம்சமான விசுவாசம் சிருஷ்டித்தீரே தினமும் போஷித்தீரே சிருஷ்டித்தீரே வார்த்தையால் போஷித்தீரே எல்லாம் உம்மால் ஆகும் எல்லாமே உம்மால் ஆகும் – ஆகும் ஆகும் செங்கடலை

உன் விசுவாசம் பெரியது – Un Visuvaasam Periyathu Read More »

கர்த்தர் என் மேய்ப்பர் ஆனதால்-Karthar En Meippar Aanathal

  கர்த்தர் என் மேய்ப்பர் ஆனதால்Karthar En Meippar Aanathal என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழியும்En Paathiram Nirambi Nirambi Vazhiyum கர்த்தரே மேய்ப்பராயிருப்பதால்Karthare Meipparairupathaal நான் தாழ்ச்சியடையேன்Naan Thaazhchiyadaiyean -2 ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மைJeevanulla Naal ellam Nanmai கிருபையும் என்னைத் தொடருமேKirubaiyum Eannai Thodarumae -2 சேலா……Selah ….   1.புல்லுள்ள இடங்களிலேPululla Idangalilae என்னை அழைத்து செல்கின்றார்Ennai Alazithu seilkintraar என் கால்கள் வழுவாமலேEn Kaalgal Vazhuvamale சுமந்து செல்கின்றார்Sumanthu Selkintraar

கர்த்தர் என் மேய்ப்பர் ஆனதால்-Karthar En Meippar Aanathal Read More »

குறைவில்லப்பா -Kuraivillappa

குறைவில்லப்பா குறைவில்லப்பாகிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பாகுறையலப்பா குறையலப்பாஉந்தன் பெலன் என்னில் குறையலப்பாகுறைவில்லப்பா குறைவில்லப்பாகிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பாகுறையலப்பா குறையலப்பாஉந்தன் பெலன் என்னில் குறையலப்பா மாதந்தோறும் புதுக்கனிகள்தரச்செய்து மகிழ்கின்றீர்மாதந்தோறும் புதுக்கனிகள்தரச்செய்து மகிழ்கின்றீர்என் கனிகள் கெடுவதில்லைஇலைகள் உதிர்வதில்லைஎன் கனிகள் கெடுவதில்லைஇலைகள் உதிர்வதில்லை வெண்கலவில்லும் என் புயங்களால்வளையும்படி செய்கிறீர்வெண்கலவில்லும் என் புயங்களால்வளையும்படி செய்கிறீர்என்கைகளை யுத்தத்திற்காய்நன்றாய் பழக்குகின்றீர்என்கைகளை யுத்தத்திற்காய்நன்றாய் பழக்குகின்றீர் உம் இரட்சிப்பின் கேடகத்தைஎனக்குத் தந்தீரய்யாஉம் இரட்சிப்பின் கேடகத்தைஎனக்குத் தந்தீரய்யாஉம்முடைய வலதுகரம்என்னைத் தாங்குதைய்யாஉம்முடைய வலதுகரம்என்னைத் தாங்குதைய்யா குறைவில்லப்பா குறைவில்லப்பாகிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பாகுறையலப்பா குறையலப்பாஉந்தன் பெலன் என்னில்

குறைவில்லப்பா -Kuraivillappa Read More »

உலகத்திற்கு ஒளியாகவே- Ulagathirku Oli

உலகத்திற்கு ஒளியாகவே கிறிஸ்து இருக்கிறார்உன்னையுமே பிரகாசிக்கச் செய்திடுவாரே ஒளி வந்தது! எழும்பிப் பிரகாசிஉன்னில் கர்த்தரின் மகிமை உதித்ததால்தூங்குகின்ற நீ தூக்கத்தை விட்டுதுரிதமாகவே எழுந்திருப்பாயே அந்தகார மரண இருள் நீக்கிடும் நல்லஅருணோதய ஒளியும் நம்மை சந்தித்ததுவே எந்த மானிடனையும் பிரகாசிக்கச் செய்யும்இயேசு கிறிஸ்துவே அந்த மெய்யான ஒளியே! விடிவெள்ளியாம் கிறிஸ்து உன்னில் உதித்திடுவாரேவேத வெளிச்சத்தில் நித்தம் நிலைத்திருப்பாயே

உலகத்திற்கு ஒளியாகவே- Ulagathirku Oli Read More »

எண்ணி முடியாத அதிசயங்கள்- Enni Mudiyatha Adisayangal

எண்ணி முடியாத அதிசயங்கள் செய்கிறார்ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்கள் செய்கிறார் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேன்அவரே என் பெலன்கர்த்தரின் காருண்யம்என்னை பெரியவனாக்கினது-2 1.என் ஆத்துமாவை மரணத்துக்கும்கண்களை கண்ணீருக்கும்என் கால்களை இடரலுக்கும்தப்புவிக்கும் தேவன் அவர்-2-கர்த்தருக்குள் 2.என் கொம்பை காண்டா மிருகத்தின்கொம்பைப்போல் உயர்த்துகிறீர்புது எண்ணெய் அபிஷேகம்தினம் செய்து நடத்துகிறீர்-2-கர்த்தருக்குள் 3.கிறிஸ்துவுக்குள் அவரோடுஉயிரோடு எழுப்பினார்உன்னதங்களில் என்னைஉடக்காரவும் செய்தார்-2-கர்த்தருக்குள்

எண்ணி முடியாத அதிசயங்கள்- Enni Mudiyatha Adisayangal Read More »

Exit mobile version