Vazhuvaamal ennai – வழுவாமல் என்னை

Vazhuvaamal ennai – வழுவாமல் என்னை வழுவாமல் என்னை விலகாமல் காத்து மறவாமல் என்னை மகனாக சேர்த்து உதவாத என்னை உறவாக கோர்த்து பரிகாரியாக பலியாக மீட்டு அழைக்காமல் போயிருந்தால்அழிந்தே போயிருப்பேன் நினைக்காமல் போயிருந்தால் தொலைந்தே போயிருப்பேன் என்னை செதுக்கும் சிற்பி நீர் தானே உமக்காக நீசன் , ஆவேனே பெலவீனன் என்னை பாலுண்ண (யோபு 3:12) வைத்தீர் பரதேசி என்னை பரிச்சயம் செய்தீர் அகதியான எனக்கு அடைக்கலம் கொடுத்தீர் அலாதி அன்பை இந்த அனாதைக்கு தந்தீர் […]

Vazhuvaamal ennai – வழுவாமல் என்னை Read More »