Ennai Meetkavae Poovil Vantheerae – என்னை மீட்கவே பூவில் வந்தீரே

என்னை மீட்கவேபூவில் வந்தீரேஎந்தன் சாபங்களை நீக்கிவாழ்வு தந்தீரே தூதர் போற்றவே மகிமையில் பிறந்தீரேஉலகில் மகிழ்வையும், சமாதானம் தந்தீரே விண்ணை விட்டு மண்ணில் வந்துபாவி என்னைச் சேர்த்துக் கொண்டீர்உந்தன் அன்பை எனக்குத் தந்துஎந்தன் வாழ்வில் பல நன்மைகளைக்காணச் செய்தீர் பிறந்தாரே இம்மானுவேல்என்றென்றும் நம்மோடு இருப்பவரேஉதித்தாரே இரட்சகரேஎன்றென்றும் அரசாளும் ராஜா நீரே இருள் நிறைந்த உலகினிலேஒளியாக பிறந்தீரேதம்மை தாம் வெறுமையாக்கி பிதா சித்தம் செய்ய மனிதனானீர்அன்று நீர் பிறந்தீரே உலகினிலேமக்களின் மகிழ்வாகவேஇன்று நீர் பிறந்தீர் என் உள்ளத்திலேஎன் பாவங்கள் போக்கிடவே […]

Ennai Meetkavae Poovil Vantheerae – என்னை மீட்கவே பூவில் வந்தீரே Read More »