Jerushan Amos

Ummai Nesippen – உம்மை நேசிப்பேன்

Ummai Nesippen – உம்மை நேசிப்பேன் உம்மை நேசிப்பேன்மாறாதே உந்தன் இரக்கம்வாழ்நாள் எல்லாம்உந்தன் கரம் என்னை காத்ததே நான் அதிகாலை எழுந்துநான் உறங்கும் வரையிலும்நான் பாடுவேன்உந்தன் நன்மைகளை என் வாழ்நாள் முழுதும்உண்மையுள்ளவரேஎன் வாழ்நாள் முழுதும்நீர் நல்லவரேஎன் சுவாசம் முடியும் வரையிலும்நான் பாடுவேன்உந்தன் நன்மைகளை உம் குரல் கேட்பேன்இருளான நேரத்திலும்இருளிலே எந்தன்துணையாளராய் இருந்தீர் என் தந்தையும் நீரேஎன் நண்பனும் நீரேநான் பாடுவேன்உந்தன் நன்மைகளை-என் வாழ்நாள் நன்மையும் கிருபையும்என்னை பின் தொடருமே-2என்னை தருகிறேன்அர்ப்பணிக்கிறேன்என் வாழ்க்கை முழுவதையும்-நன்மையும்நன்மையும் கிருபையும்என்னை பின் தொடருமே-என் […]

Ummai Nesippen – உம்மை நேசிப்பேன் Read More »

கர்த்தாவே நீர் என்னை – Karthavae Neer Ennai

கர்த்தாவே நீர் என்னை – Karthavae Neer Ennai கர்த்தாவே நீர் என்னைஆராய்ந்து அறிகிறீர்கர்த்தாவே நீர் என்னைதூரத்தில் இருந்தும் அறிகிறீர்-2 நான் நடந்தாலும்நான் இருந்தாலும்என் வழிகளை நீர் அறிவீர்-2-கர்த்தாவே 1.தாயின் கர்ப்பத்தில் உருவாக்கினீர்கர்ப்பத்திலே என்னை ஆதரித்தீர்வாயில் சொல் பிறவா முன்னமேபெயர் சொல்லி அழைத்தவரே-2 நான் விழுந்தாலும்நான் எழுந்தாலும்என் வழிகளை நீர் அறிவீர்-2-கர்த்தாவே 2.அநாதி சிநேகத்தால் சிநேகித்தீரேகாருண்யத்தால் என்னை இழுத்துக்கொண்டவரேஆராய்ந்து முடியாத அதிசயங்கள்என் வாழ்வில் செய்பவரே-2 நான் விழுந்தாலும்நான் எழுந்தாலும்என் வழிகளை நீர் அறிவீர்-2-கர்த்தாவே Neer Ariveer |

கர்த்தாவே நீர் என்னை – Karthavae Neer Ennai Read More »

மேலான அன்பு வைத்த – Melana Anbu Vaitha

மேலான அன்பு வைத்த – Melana Anbu Vaitha மேலான அன்பு வைத்த மேலான என் இயேசுவவே மேலான பாசம் வைத்த மேலான என் இயேசுவே உம்மை புகழ்கின்றோம் உம்மை வாழ்த்துகின்றோம் உம்மை வணங்குகின்றோம் உம்மை போற்றுகின்றோம் – மேலான நான் விழுந்திடும் போதும் என்னை மறப்பதில்லை நான் உடைந்திடும் போதும் என்னை மறப்பதில்லை என்னை தாலாட்டி வளர்த்த என் மேலானவரே என் மேல் அன்பு காட்டி வளர்த்த என் மேலானவரே – மேலான என் துக்கநாட்களில்

மேலான அன்பு வைத்த – Melana Anbu Vaitha Read More »

நம் வாழ்க்கை மாற்றிடவே-Nam Vaazhkai Maatridave

நம் வாழ்க்கை மாற்றிடவேநம் இயேசு பிறந்தாரைய்யா என் வாழ்வில் ஒளி ஏற்றவே எனக்காய் உதித்தரைய்யா என்னை தேடி ஓடி வந்தீரய்யா எந்தன் பாவங்களை போக்கிடவே எனக்காக நீர் பூமியில் பிறந்தீரய்யா மனுக்குல ஜனங்களை இரட்சிக்கவே என் தேவைகளை உம்மிடத்தில் கேட்கும் முன்னே அள்ளி அள்ளி தந்தீரைய்யாநான் மனிதர் முன்பு மனமுடைந்து போகாமலே மகிமைப் படுத்தி நீரைய்யா என்ன கொடுத்து உந்தன் அன்பை ஈடு செய்வேனய்யா நான் தட்டு தடுமாறி நான் விழும் போதெல்லாம் என்ன வந்து தாங்கினீரைய்யா

நம் வாழ்க்கை மாற்றிடவே-Nam Vaazhkai Maatridave Read More »