உள்ளத்தில் அவரைப்போல்-Ullathil Avaraipol

LYRICSஉள்ளத்தில் அவரைப்போல் உள்ளமே இல்லைஉலகத்தில் அவரைப்போல் எவருமில்லை – (2) அன்பான தேவன் அருமையான தேவன்என்றென்றும் காத்திடும் கைவிடாத தேவன் 1. அழியும் இவ்வுலகில்அழியாத தேவன்அன்போடு மீட்டிட உலகில் வந்தாரே -(2)அறைந்தனர் சிலுவையிலேஅவருக்காய் வாழ்ந்திடுவேன் – நான்(2) 2. கவலைகள் பெறுக கஷ்டங்கள் நெருக்ககரம்பிடித்து என்னை என்றும் நடத்திடுவார் -(2)காத்திடுவார் இன்றும் என்றும்அவருக்காய் வாழ்ந்திடுவேன் – நான்(2)

உள்ளத்தில் அவரைப்போல்-Ullathil Avaraipol Read More »