K G Peter

AANNIKKAAYATHIL VIRAL IDALAAM – ஆணிக்காயத்தில் விரல் இடலாம்

AANNIKKAAYATHIL VIRAL IDALAAM – ஆணிக்காயத்தில் விரல் இடலாம் (ஆணிக்காயத்தில் விரல் இடலாம்திருவிலாவில் கை போடலாம்) x 2(என்னை அழைத்த என் நல்ல நேசாநீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே) x 2ஆணிக்காயத்தில் விரல் இடலாம்திருவிலாவில் கை போடலாம்என்னை அழைத்த என் நல்ல நேசாநீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே. 1. (மலை சிகரத்தில் பேழையை செய்த நோவாவின் உள்ளில் விசுவாசம்ஆரான் விட்டு கானான் தேடிய ஆபிரகாமுள்ளில் விசுவாசம்நீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே) x 2நீர் எந்தன் கர்த்தாவே, தேவனுமே.ஆணிக்காயத்தில் […]

AANNIKKAAYATHIL VIRAL IDALAAM – ஆணிக்காயத்தில் விரல் இடலாம் Read More »

ஒரு கோடி ஜென்மம் – Oru Kodi Janmam

ஒரு கோடி ஜென்மம் – Oru Kodi Janmam ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும்ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும் (ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும்ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும்) x 2(பலகோடி நன்மைக்காய் உம் துதி பாடத் தான்அடியேனுக்கமையுமோ ஆண்டவரே) x 2ஒரு கோடி ஜென்மம் நீர் பூமியில் தந்தாலும்ஒரு கோடி நாவெனக்கிருந்தாலும். 1. (ஒரு கைக்குழந்தையாய் பிறந்திட்ட நாள் முதல்திருக்கரம் தன்னிலே காத்தவர் நீர்) x 2.(பதறாமல், தளராமல் கைவிரல் நுனியினால்கரம் பிடித்தென்னை

ஒரு கோடி ஜென்மம் – Oru Kodi Janmam Read More »

சிநேகார்ப்பணம் ஆத்மார்ப்பணம் – Snaehaarppanam Aathmaarppanam

சிநேகார்ப்பணம் ஆத்மார்ப்பணம் – Snaehaarppanam Aathmaarppanam (சிநேகார்ப்பணம் ஆத்மார்ப்பணம் கல்வாரி பலியின் நினைவுகளும்) x 2ஜெப அர்ப்பணம் ஜீவர்ப்பணம் தெய்வபிதாவின் பலி அர்ப்பணம்.(இப்பலிபீடத்தில் ஒன்று சேர்வோம்இவ்வன்பின் பந்தியில் பங்கு கொள்வோம்) x 2சிநேகப் பிதாவின் திருசந்நிதி ஜீவியம் சமர்ப்பிக்கலாம். 1. (கோபத்தின் சிந்தையும் பிரிவினையும், ரசப்பாத்திரத்தில் தான் கரைத்திடலாம்) x 2(கோதுமை மணி போல் அழிவோம், நூறு அத்தனையாய் நல்விளைச்சலாவோம்) x 2(இப்பலிபீடத்தில் ஒன்று சேர்வோம்இவ்வன்பின் பந்தியில் பங்கு கொள்வோம்) x 2சிநேகப் பிதாவின் திருசந்நிதி ஜீவியம்

சிநேகார்ப்பணம் ஆத்மார்ப்பணம் – Snaehaarppanam Aathmaarppanam Read More »