Kaeshanth Kulenthiran

Ennai Maravatha Yesuvae – என்னை மறவாத இயேசுவே

Ennai Maravatha Yesuvae – என்னை மறவாத இயேசுவே MAARATHA NESAM|மாறாத நேசம்|Ennai Maravaatha Yesuve| என்னை மறவாத இயேசுவேஉங்க மாறாத நேசமே -2 கருவில் என்னை மறந்திருந்தால்பிறக்கும் முன்பே இறந்திருப்பேன் உறங்கும் பொழுது என்னைஉறக்கத்தில் உயிர் துறந்திருப்பேன் துரோகி என்னை மறந்திருந்தால்பாவியாகவே இறந்திருப்பேன் -2– என்னை மறவாத கலங்கும் பொழுதும் கதறும் பொழுதும் நீர் என்னை மறக்க வில்லை-2மனித அன்பு மாறும் பொழுதும் உந்தன் அன்பு மாறவில்லை -2 – என்னை மறவாத2உயிரின் மேலாய் அன்பு […]

Ennai Maravatha Yesuvae – என்னை மறவாத இயேசுவே Read More »

Vedanin Kannikkum – வேடனின் கண்ணிக்கும்

Vedanin Kannikkum – வேடனின் கண்ணிக்கும் வேடனின் கண்ணிக்கும் பாதுகாப்பார்பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் பாதுகாப்பார்அக்கினி சூளைக்கும் பாதுகாப்பார்கண்மணி போல் காத்திடுவார் உன்னதமானவர் மறைவினிலேகெம்பீரமாக துதித்திடுவேன்சர்வ வல்லவர் கரமதிலேஉள்ளம் கையில் வரையப்பட்டேன்-2 அவர் அடைக்கலம் என் கோட்டைநான் என்றும் நம்பிடும் தேவன்-2-உன்னதமானவர் 1.சிறகுகளில் என்னை மூடிக்கொள்வார்செட்டையின் கீழ் என்னை மறைத்துக்கொள்வார்வழிகளில் எல்லாம் என்னை காத்துக்கொள்ளதம் சேனையை அனுப்பிடுவார்-2-உன்னதமானவர் 2.இரவில் பயங்கரம் நெருங்காதுபகலில் அம்புக்கும் பயம் ஏதுசேனையின் கர்த்தர் என்னோடுஎந்த தீங்கும் அணுகாது-2-உன்னதமானவர்

Vedanin Kannikkum – வேடனின் கண்ணிக்கும் Read More »

எனக்காய் யுத்தம் செய்பவர் – Enakkai Yuththam Seibavar

எனக்காய் யுத்தம் செய்பவர் எந்தன் இயேசு எனக்காய் சாவை வென்றவர் எந்தன் இயேசு-2 வல்லமை உண்டு இயேசுவின் நாமத்தில்விடுதலை உண்டு இயேசுவின் நாமத்தில்வெற்றி உண்டு இயேசுவின் நாமத்தில்-2-எனக்காய் 1.ஒருவழியாய் வரும் எதிரியை கண்டுஅஞ்சிடமாட்டேனேஏழு வழியாக துரத்திடும் தேவன்என் முன் செல்கின்றார்-2-வல்லமை உண்டு 2.எதிர்த்து வந்திடும் சேனையை பார்க்கிலும்என் தேவன் பெரியவரேஅக்கினி குதிரைகள் இரதங்களோடுசூழ்ந்து கொண்டிடுவார்-2-வல்லமை உண்டு 3.(என்) சத்துரு முன்பாக விருந்தொன்றைஆயத்தம் செய்கின்றார்என் தலையை எண்ணையினால்அபிஷேகம் செய்கின்றார்-2-வல்லமை உண்டு Enakkai Yuththam Seibavar Enthan YesuEnakkai Saavai

எனக்காய் யுத்தம் செய்பவர் – Enakkai Yuththam Seibavar Read More »