Bethlagemin maattuththozhuvil piranthaar – பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார்

பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார்வானம் பூமி யாவும் படைத்த தேவன்-இயேசுகன்னி மரியின் மடியில் வந்து தவழ்ந்தார்ஆதி அந்தமான நித்திய தேவன்-2 பிறந்தாரே பிறந்தாரே நம் பாவம் போக்கவேவந்தாரே வந்தாரே நம் வாழ்வை மாற்றவே-2 ஏதேன் ஆதாம் சாபம் தீர்க்கதேவ பாலன் பிறந்திட்டாரேமனிதர் நம்மை இரட்சிக்கவேமகிமை எல்லாம் துறந்திட்டாரே-2 பிறந்தாரே பிறந்தாரே நம் பாவம் போக்கவேவந்தாரே வந்தாரே நம் வாழ்வை மாற்றவே-2 விண்ணில் தூதர் வாழ்த்திடவேமண்ணில் மேய்ப்பர் வணங்கிடவேஇருளில் மின்னும் நட்சத்திரமாய்நம் வாழ்வை ஒளிமயமாக்கினாரே-2 பிறந்தாரே பிறந்தாரே நம் பாவம் […]

Bethlagemin maattuththozhuvil piranthaar – பெத்லகேமின் மாட்டுத்தொழுவில் பிறந்தார் Read More »