என் தேவன் எனக்காய் யாவையும்-En Devan Enakkai Yavaium Seivar

என் தேவன் எனக்காய் யாவையும் செய்வார்நான் எதைக்கண்டும் அஞ்சிடேன்என் கர்த்தர் எனக்காய் யுத்தங்கள் செய்வார்நான் எதைக்கண்டும் பயப்படேன்-2 நான் அஞ்சிடேன் நான் கலங்கிடேன்நான் சோர்ந்திடேன் ஒருபோதும்-2-என் தேவன் 1.என்னென்ன துன்பங்கள் வந்தாலும்எந்தன் இயேசு என்னை மறவார்எந்தன் சொந்தங்கள் என்னை வெறுத்தாலும்இயேசு என்னோடு என்றும் இருப்பார்-2 இயேசு நடத்துவார் என்னை பாதுகாப்பார்என்மேல் அன்பு வைப்பார் என்றுமே-2-என் தேவன் 2.முள்ளின் மேல் என் கால்கள் நடந்தாலும்என் வாழ்க்கை இயேசு கரத்தில்பெரும் காரிருள் என் வாழ்வை சூழ்ந்தாலும்தினம் வெளிச்சம் இயேசு எனக்கு-2 […]

என் தேவன் எனக்காய் யாவையும்-En Devan Enakkai Yavaium Seivar Read More »