ஒரு வேனில் இராத்திரியில் -Oru Vaenil Raathiriyil

ஒரு வேனில் இராத்திரியில் இளங்காலை சொப்பனமாய்வான்தூதர் உன்னில் வந்த நேரம்மறுவார்த்தை சொல்லிடாமல் நல்கினாய் உன் இளமையைபூலோக நாதரின் அம்மாவாகநன்றியோடு நினைப்போம் அம்மாவின் மக்கள் நாம் மேரி மாதாவே உன் தியாகார்ப்பணம்….ஒரு வேனில் இராத்திரியில்…. மின்னிடும் நட்சத்திரமே, அம்மா நீ அகலாமலேசொர்க்கத்து பீடத்தில் அலங்காரம் ஆகும் எம்தாயே மனோகரிசிநேகார்ப்பணம் அம்மாவே தந்திடுவோம்ஆத்மாவின் பலிபீடத்தில். 1. குளிர் அலை பனித்துளி சூடிய குளிர்மாத இராத்திரியில்இலை உதிர சருகாக வீதியில் திறக்காத வாசற்படிகளில்உள்ளிலே ஜீவனாம் பிள்ளையின் நோவின் துடிப்புமாய் நீ அலைந்துமாட்டுத்தொழுவம் […]

ஒரு வேனில் இராத்திரியில் -Oru Vaenil Raathiriyil Read More »