நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்–Namaku oru paalakan

நமக்கொரு பாலகன் பிறந்தார்நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2 கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலே அதிசயமானவர் அவர் நாமம் ஆலோசனை கர்த்தர் அவர்வல்லமை உள்ள தேவன் அவர் ஒப்புக்கொடுத்தாள் அன்று மரியாள் இயேசுவை சுமந்தாள் சந்தோஷத்தோடேபரிகாசம் சகித்தவளாய் இயேசுவை வளர்த்தாள் ஆசீர்வதிக்கப்பட்டாள் ஸ்த்ரீகளுக்குள்ளே யெகோவாவாம் நம் தேவன் அனுப்பினார் உலகுக்கு குமாரனை பாவத்தை வென்றவராய் பரிசுத்த ஆவியினால் பாலகனாய் அன்று பிறந்தார் Namakoru paalakan piranthaar Namakoru kumaaran kodukapattar Kartharthuvam avar tholin melaeAthisayamaanavar avar naamam […]

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்–Namaku oru paalakan Read More »