Sabaiyaga koodiye kartharai – சபையாக கூடியே கர்த்தரை

Sabaiyaga koodiye kartharai – சபையாக கூடியே கர்த்தரை சபையாக கூடியே கர்த்தரை ஆராதிப்போம்உயிர்த்தெழுந்த ராஜனை உயர உயர்த்திடுவோம் இயேசுவே தேவன், இயேசுவே ஜீவன், இயேசுவே ராஜன்என்றும் ஜீவிக்கின்றாரே. இந்த நாள் அவர் உண்டாக்கின உன்னத நாள்;அதனால் கர்த்தரையே ஆராதிப்போமா?அவர் உண்டாக்கின அனைத்தும் நன்மைக்கே,இந்த நாள் முழுவதும் முற்றிலும் நன்மைக்கே. நமக் ஆதாரமாய் கர்த்தர் நின்றிடவேநமக்கெதிராய் யார் நிற்கக் கூடும்?தேவன் நம் பக்கமே, உதவி செய்வாரே;ஜெயம் நிச்சயமே, தோல்வி நமக்கில்லை. கவலையை மறந்து ஆராதிப்போமா?உற்சாகமாய் ஆராதிப்போமா?கர்த்தரே அனைத்துமே, […]

Sabaiyaga koodiye kartharai – சபையாக கூடியே கர்த்தரை Read More »