Singasanathil veetrippavarae – சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே

Singasanathil veetrippavarae – சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே சிங்காசனத்தில் வீற்றிருப்பவரேசதாகாலமும் உயிரோடிருப்பவரேசகலவற்றையும் சிருஷ்டித்தவரேஆராதனைக்கு பாத்திரே எங்கள் மேன்மைகளை உம்பாதத்தில் வைத்துஓயாமல் உம்மை ஆராதிப்போம் (2)பரிசுத்தர் பரிசுத்தரே – நீரேபரிசுத்தர் பரிசுத்தரே (2)ஓயாமல் உம்மை ஆராதிப்போம்பாடியே உம்மை ஆராதிப்போம் (2) நித்தியவாசியும் பரிசுத்தர் என்றுஅழைக்கப்படுபவரேநொறுங்குண்டு பணிந்தஆவியுள்ள எங்களிடம் வாசம் செய்பவரே – எங்கள் இருக்கிறவராகவே இருக்கிறேன் என்றுவாக்கு அளித்தவரே – நான்உம்(உந்தன்)ஜனமாகிய எங்கள்உபத்திரவத்தைகண்டு விடுதலை அளிப்பவரே – எங்கள் Singasanathil veetrippavaraeSathakalamum uyirodiruppavaraeSagalavattraiyum sirusthavaraeAarathanaikku paathirarae Engal maenmaikalaiUm paathathil […]

Singasanathil veetrippavarae – சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே Read More »