Vasanthy Prince

Poovodu Pesum Thendral – பூவோடு பேசும் தென்றல்

Poovodu Pesum Thendral – பூவோடு பேசும் தென்றல் பூவோடு பேசும் தென்றல் கரையோடு மோதும் அலைகள்காதோரம் சொல்வதென்னவோ என் தேவனைநாள்தோறும் துதிப்பதல்லவோ என் தேவனைநாள்தோறும் துதிப்பதல்லவோ வார்த்தையினாலே உலகத்தப் படைத்தார்வலது கை நீட்டினார் வானங்கள் அளப்பார்மூச்சுக் காற்றாலே சமுத்திரம் பிளப்பார்மலைகளைக் கூட தூக்கியே நிறுப்பார்யாரு என் தேவன் பாரு பெரியவர் பாடு பூமியின் தூளை மரக்காலால் அடக்கிதண்ணீர்களைத் தன் கரங்களில் பிடிப்பார்வானங்களை ஒரு சால்வை போல் சுருட்டிவிண்மீன்களை அவர் பெயர் சொல்லி அழைப்பார்யாரு என் தேவன் […]

Poovodu Pesum Thendral – பூவோடு பேசும் தென்றல் Read More »

Anathai Aavathillai belan 3 songs lyrics

அனாதை ஆவதில்லை – 4 இயேசு என்னை தேடி வந்தார்ஜீவன் தந்தார் ஏற்றுக்கொண்டார் – 2– அனாதை ஆவதில்லை தாயின் வயிற்றில் தெரிந்து கொண்டீர்தந்தை போல் என்னை சுமந்து வந்தீர் – 2தலைவனானீர் தோழனுமானீர்தனிமை எனக்கு இனி இல்லை – 2– இயேசு என்னை உலகம் என்னை தள்ளிடலாம்உறவுகளும் வெறுத்திடலாம் – 2உன்னதர் நீர் என் உறைவிடமானீர்உயிரில் கலந்தீர் இனிமை தந்தீர் – 2– இயேசு என்னை அகதியாய் நீ வாழ்ந்திடலாம்ஆதரவின்றி தவித்திடலாம் – 2படைத்த தேவன்

Anathai Aavathillai belan 3 songs lyrics Read More »