என்னதான் ஈடாக – Ennadhaan Eedaga

என்னதான் ஈடாக – Ennadhaan Eedaga என்னதான் ஈடாக தந்திடுவேன் என் வாழ்வில் நீர் செய்த நன்மைக்கு ஆருயிரே என் ஆறுதலே ஆயுளெல்லாம் தோல்களில் சுமப்பவரேஆருயிரே என் ஆறுதலே வாழ்நாள் எல்லாம் கூட வருபவரேஉமதன்பிற்கு நிகரேதையாஉம்மை மறந்தால் வாழ்வேதையா உம் வலக்கரம் என் முன்னே செல்கிறதுஎன் பாதையெல்லாம் மழை பொழிகிறது உம் கிருபை ஏந்தினது உம் கரங்கள் தாங்கினது உம் பிரசன்னம் என் முன்னே செல்கிறதுஎன் கால்கள் வழுவாமல் காக்கிறது உம் அன்போ அணைக்கிறது உம் சத்தம் […]

என்னதான் ஈடாக – Ennadhaan Eedaga Read More »