ஒரு வார்த்தை சொன்னால்-Oru Vaarthai sonnaal

ஒரு வார்த்தை சொன்னால் போதுமே-4என் நெஞ்சம் உம்மையே பாடுதே-2 மனமே மனமே நீ கலங்காதேஓ..மனமே மனமே நீ திகையாதே-2உன்னோடு நான் இருப்பேன்-2 1.உம்மோடு இருப்பது தான்என் உள்ளம் ஏங்குதய்யாஉம்மோடு வாழ்வது தான்என் மனம் விருப்பமய்யா-2 உயிருள்ள நாட்களெல்லாம்உம் பணியை செய்திடுவேன்கடைசி மூச்சு வரைஉம் நாமம் சுமந்திடுவேன் 2.உமது காயங்களால்காயத்தை சுகமாக்கினீர்உமது கிருபையினால்புதுவாழ்வு எனக்கு தந்தீர்-2 உயிருள்ள நாட்களெல்லாம்உம் பணியை செய்திடுவேன்கடைசி மூச்சு வரைஉம் நாமம் சுமந்திடுவேன் மனமே மனமே நீ கலங்காதேஓ..மனமே மனமே நீ திகையாதே-2உன்னோடு நான் […]

ஒரு வார்த்தை சொன்னால்-Oru Vaarthai sonnaal Read More »