என்னையும் உம தாட்டின் -Ennaiyum uma thaatin


என்னையும் உம தாட்டின் மந்தையோ
டேற்றுக் காத்திடும், யேசுவே.

ஏற்றுக் காத்திடும் யேசுவே

சரணங்கள்

வாசலாகவே இருக்கிறேன், எனால்
வந்தவன் மனம் நொந்திடான்,-வெகு
நேசமாகவே வாழ்வான், என்ற நல்
நிமலனே, எனைச் சேர்ந்திடும். – என்னையும்

இயேசுவின் நாமத்தின் மேலே என்றன்
எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே
நேசனையுங் கூட நம்பேன்
நான் இயேசு நாமத்தின் மேல முழுதுமே சார்வேன்

இயேசு நான் நிற்கும் கன்மலையே
மாற்ற எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே-2

https://www.worldtamilchristians.com/yeattru-kaathidum-yesuvae/

Leave a Comment