Tamil Christians Songs

Jeba Aavi Ootri Jebikka Seiyum lyrics

ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்கச் செய்யும் விண்ணப்பத்தின் ஆவி வந்திறங்கட்டும் ( 2) ஜெப ஆவி ஊற்றுமே விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே – 2 – ஜெப ஆவி ஊற்றி இரவுகள் எல்லாம் ஜெப நேரமாய் மாறனுமே நான் ஜெபிக்கணுமே (2) ஜெப ஆவி ஊற்றுமே விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே – 2 – ஜெப ஆவி ஊற்றி எதிர்ப்பின் நடுவிலும் தானியேல் போல வைராக்கியமாய் நான் ஜெபிக்கணுமே ( 2) ஜெப ஆவி ஊற்றுமே விண்ணப்பத்தின் […]

Jeba Aavi Ootri Jebikka Seiyum lyrics Read More »

Vaalaakkaamal Ennai lyrics

வாலாக்காமல் என்னை தலையாக்குவார் கீழாக்காமல் என்னை மேலாக்குவார் (2) அல்லேலுயா துதி உமக்கே அல்லேலுயா துதி உமக்கே -2 அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையை சிறிய தாவீதுக்குள் வைத்தவரே ஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலே உயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே (2) – அல்லேலுயா வாலாக்காமல் என்னை தலையாக்குவார் கீழாக்காமல் என்னை மேலாக்குவார் (2) -அல்லேலுயா கை நீட்டி தூக்கிவிட்டீர் உயரத்தில் என்னை வைத்தீர் பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய் தூசியை தட்டிவிட்டீர் சாம்பலை நீக்கிவிட்டீர்

Vaalaakkaamal Ennai lyrics Read More »

Unga Kirubai Illama Vaala Mudiyaathaiyya lyrics

உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதைய்யா நான் நிற்பதும் உங்க கிருபைதான் நான் நிலைப்பதும் உங்க கிருபைதான் நான் நிற்பதும் நிலைப்பதும் உங்க கிருபைதானப்பா உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா முடியாதப்பா வாழ தெரியாதப்பா முடியாதப்பா வாழ தெரியாதப்பா உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதைய்யா 1.காலை எழுந்தவுடன் புது கிருபை தாங்குது வாழ் நாள் முழுவதும் மகிழ்ச்சிக்குள்ளே நடத்துது-2 நிர்மூலம்

Unga Kirubai Illama Vaala Mudiyaathaiyya lyrics Read More »

Vazhve Neerthanaiya lyrics

வாழ்வே நீர் தானையா என் இயேசுவே என் ஜீவனே என் ஜீவனின் பெலனும் ஆனவர் என் வாழ்க்கையின் ஒளி விளக்கே நீர் போதுமே என் வாழ்விலே வாழ்வே நீர்தானையா நீர் மாத்ரம் இல்லையென்றால் மனிதர்கள் உயிரோடு விழுங்கிருப்பார்கள் நிற்பதுமே நிலைப்பதுமே கிருபையினால் தான் வாழ்கின்றேனே நான்கு திசையில் அலைந்தேன் திரிந்தேன் ஆறுதல் சொல்ல யாருமில்லை உன்னதமானவர் மறைவினில் வந்தேன் நிம்மதி நிம்மதி அடைகின்றேனே மாறிப்போகும் உலகினிலே மாறாத தெய்வம் நீர் தானே ஐயா கிருபையின் மேலே கிருபையை

Vazhve Neerthanaiya lyrics Read More »

unthan Aviyai neer ootrrum ootrrida vendumae ennai nirappida vendumae lyrics

உந்தன் ஆவியை நீர் ஊற்றும் உந்தன் விடுதலை நீர் தாரும் உந்தன் ஆவியை நீர் ஊற்றும் ஊற்றுமே ஊற்றிட வேண்டுமே என்னை நிரப்பிட வேண்டுமே தந்திட வேண்டுமே உம் அக்கினி வானம் திறந்து நீர் ஊற்றும் உம் வல்லமையை நீர் ஊற்றும் என் தேசத்தை நீர் மாற்றும் ஊற்றுமே உந்தன் அக்கினியை நீர் ஊற்றும் என்னை அக்கினி பிளம்பாய் மாற்றும் அக்கினியை நீர் ஊற்றும் ஊற்றுமே வானம் திறந்து நீர் ஊற்றும் உம் வல்லமையை நீர் ஊற்றும்

unthan Aviyai neer ootrrum ootrrida vendumae ennai nirappida vendumae lyrics Read More »

Yen Koodave Irum oh yesuvey – என் கூடவே இரும் ஓ இயேசுவே song lyrics

என் கூடவே இரும் ஓ இயேசுவே நீரில்லாமல் நான் வாழ முடியாது என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே நீரில்லமால் நான் வாழ முடியாது (2) 1.இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2) என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) – என் கூடவே 2.கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே காயப்பட்ட நேரத்தில் நீர்‌ தகப்பனானீரே என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே

Yen Koodave Irum oh yesuvey – என் கூடவே இரும் ஓ இயேசுவே song lyrics Read More »

En Devane En Rajane lyrics

En Devane En Rajane Naan Ummai Unarndhingu Kavi Aagiraen En Devane En Rajane Naan Ummai Unarndhingu Kavi Aagiraen Naan Kalangum Podhum Naan Magizhumpodhum En Ullil Eppodhum Neer Mathrame En Devane En Rajane Naan Ummai Unarndhingu Kavi Aagiraen Paavangal Ennai Sernthapodhum Saabangal Pala Nernthapodhum Thadumaarumana Nerathil Neer Ennai Kaathiraiya Intha Nilai Endrum En Vaazhvil Nilaithirukka Naan

En Devane En Rajane lyrics Read More »

நன்றியோடு நல்ல தேவா-Nantiyodu nalla Deva

நன்றியோடு நல்ல தேவா நன்மைகளெல்லாம் நினைக்கின்றேன் நல்லவரே உம்மைத் துதிக்கின்றேன்-2 குறைவில்லாமல் நடத்தினீரே தடை எல்லாம் நீர் அகற்றினீரே-2 என்னை தாழ்த்தி உம்மை உயர்த்திடுவேன் என் வாழ்வின் நாயகன் நீரே-நன்றியோடு உயர்விலும் தாழ்விலும்-என் துணையாக வந்தீரே நிறைவிலும் என் குறைவிலும் என் நம்பிக்கையானவரே-2 எல்லா நட்சத்திரங்கள் பெயர் அறிந்தவரே என் முகத்தை உம் கையில் வரைந்தவரே என்னை மறவாமல் நினைப்பவரே-நன்றியோடு சோதனையில் வேதனையில் என் பக்கமாய் நின்றவரே முன்னும் பின்னும் பாதுகாக்கும் நல் கோட்டையாய் இருப்பவரே-2 எல்லா

நன்றியோடு நல்ல தேவா-Nantiyodu nalla Deva Read More »

புது கிருபைகள் தினம் – Puthu kirubaigal lyrics

புது கிருபைகள் தினம் தினம் தந்து என்னை நடத்தி செல்பவரே அனுதினமும் உம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதிப்பவரே என் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்டதென் பாக்கியமே இதை விடவும் பெரிதான மேன்மை வேறொன்றும் இல்லையே -2 1. நேர்வழியாய் என்னை நடத்தினீர் நீதியின் பாதையில் நடத்தினீர் காரியம் வாய்க்க செய்தீர் என்னை கன்மணி போல் காத்திட்டீர் – என் இயேசுவே 2. பாதங்கள் சருக்கின வேளையில் பதறாத கரம் நீட்டி தாங்கினீர் பாரமெல்லாம் நீக்கினீர் என்னை

புது கிருபைகள் தினம் – Puthu kirubaigal lyrics Read More »

Yakobin Devan en devan lyrics ( Official video ) – Johnsam Joyson | யாக்கோபின் தேவன் tamil lyrics

Yakobin Devan en Devan enakendrum thunai avarae ennaalum nadathuvare (2) 1.ethumillai entra kavalai illai thunaiyalar ennai vittu vilagavillai (2) sonnathai seithidum thagappan avar nambuvaen iruthi varai (2) – Yakobin 2.en ottathil naan thanimai illai nesithavar ennai verukkavillai (2) thagappan veetil kondu Serthiduvaar nambuvaen iruthi varai (2) – Yakobin யாக்கோபின் தேவன் என் தேவன் எனக்கென்றும் துணை அவரே

Yakobin Devan en devan lyrics ( Official video ) – Johnsam Joyson | யாக்கோபின் தேவன் tamil lyrics Read More »

வேத புத்தகமே lyrics vedha puthagame lyrics

வேத புத்தகமே, வேத புத்தகமே, வேத புத்தகமே, விலை பெற்ற செல்வம் நீயே. சரணங்கள் 1. பேதைகளின் ஞானமே, – பெரிய திரவியமே, பாதைக்கு நல்தீபமே, – பாக்யர் விரும்புந் தேனே! — வேத 2. என்னை எனக்குக் காட்டி – என் நிலைமையை மாற்றிப், பொன்னுலகத்தைக் காட்டிப் – போகும் வழி சொல்வாயே. — வேத 3. துன்பகாலம் ஆறுதல் – உன்னால்வரும் நிசமே இன்பமாகுஞ் சாவென்றாய் – என்றும் நம்பின பேர்க்கே. — வேத

வேத புத்தகமே lyrics vedha puthagame lyrics Read More »

salomin raaja sangangayin raaja lyrics சாலேமின் ராசா

சாலேமின் ராசா, சங்கையின் ராசா 1. சாலேமின் ராசா, சங்கையின் ராசா, ஸ்வாமி, வாருமேன் – இந்தத் தாரணிமீதினில் ஆளுகை செய்திடச் சடுதி வாருமேன் — சாலேமின் 2. சீக்கிரம் வருவோமென்றுரைத்துப்போன செல்வக்குமாரனே – இந்தச் சீர்மிகும் மாந்தர்கள் தேடித்திரிகின்ற செய்திகேளீரோ? — சாலேமின் 3. எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக் கண்பூத்துப் போகுதே – நீர் சுட்டிக்காட்டிப்போன வாக்குத்தத்தம் நிறைவேறலாகுதே — சாலேமின் 4. நங்கை எருசலேம்பட்டினம் உம்மை நாடித்தேடுதே – இந்த நானிலத்திலுள்ள

salomin raaja sangangayin raaja lyrics சாலேமின் ராசா Read More »