Pastor Lucas Sekar

உம்மை பாடாமல் என்னால் – Ummai Paadamal Ennaal

உம்மை பாடாமல் என்னால் – Ummai Paadamal Ennaal உம்மை பாடாமல் என்னால் இருக்க முடியாதையாஉம்மை துதிக்காம இருக்க என்னால் முடியாதையா-2 அன்பு தெய்வமே நேச தெய்வமே-2இயேசையா என் இயேசையா-உம்மை பாடாம எளிமையானவன் சிறுமையானவன்தண்ணீரை தேடி தாகத்தாலேநாவறண்டு போனேனேஎன்னை கண்டீரே என் தாகம் தீர்த்தீரே-2(என்னை) அற்பமாக எண்ணாமல் ஆதரித்தீரே-2– உம்மை பாடாமல் 1.மனுஷர் பாக்கிறவண்ணமாய்நீர் பார்ப்பதே இல்லைபட்சபாதம் எதுவுமே உம்மிடம் இல்லையாரையும் நீர் அற்பமாக பார்ப்பதே இல்லைபுழுதியிலிருந்த என்னை தூக்கி எடுத்தீரேபெலவீனன் என்று பாராமல் அணைத்துக்கொண்டீரே-2 உம் […]

உம்மை பாடாமல் என்னால் – Ummai Paadamal Ennaal Read More »

ராஜாதி ராஜன் தேவாதி தேவன் – Rajathi Rajan Devathi Devan

ராஜாதி ராஜன் தேவாதி தேவன் – Rajathi Rajan Devathi Devan ராஜாதி ராஜன் தேவாதி தேவன்அதிசயமானவரே – இயேசுவிடுவித்துக் காப்பவரே (2)அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா ஆமென் அல்லேலூயா (2) செம்மறி ஆடு கூட்டம் நாங்கஇயேசுவின் பின்னே சென்றிடுவோம் (2)பலவித சோதனை வந்தாலும்எதுவும் எங்கள அசைப்பதில்லை (2) என்னைப் பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்எல்லாவற்றையும் செய்ய பெலனுண்டு (2)பாடிடுவோம் துதித்திடுவோம்சாத்தான மிதித்திடுவோம் (2) ஆட்டுக்குட்டி இரத்தத்தாலே தோய்க்கப்பட்டோம்தோய்த்து நாங்கள் வெளுக்கப்பட்டோம் (2)கழுகு போல பெலனடைந்துகர்த்தருக்குள் பறந்திடுவோம் (2) Rajathi Rajan Devathi

ராஜாதி ராஜன் தேவாதி தேவன் – Rajathi Rajan Devathi Devan Read More »

நான் உடைந்த சிதைந்த பாத்திரம் – Naan Udaintha Sithaintha Pathiram

நான் உடைந்த சிதைந்த பாத்திரம் – Naan Udaintha Sithaintha Pathiram நான் உடைந்த சிதைந்த பாத்திரம் இயேசையாஎன்னை கருவியாக பயன்படுத்தும் இயேசையா-2நீரின்றி வாழ்வில்லை நாதா-4-நான் உடைந்த 1.மறுதலித்த பேதுரு மனம் கசந்து அழுத நேரம்-2உடைந்து போன பாத்திரத்தை மாற்றினீர்சபையின் திறவு கோலை கையிலே கொடுத்தீர்-2-நான் உடைந்த 2.சித்தம் போல உருவாக்கும் களிமண் நானையா-2வனைபவரும் வடிவமைப்பவர் நீரேஎன் பாத்திரத்தின் பங்கும் நீரே-2-நான் உடைந்த 3.உயிர்ப்பிக்கும் ஜீவநதி என் தேவன் நீர் தானே-2அதிகாரம் உம் கையில் தானேஎன் வாழ்க்கையும்

நான் உடைந்த சிதைந்த பாத்திரம் – Naan Udaintha Sithaintha Pathiram Read More »

Youdha Kothira Singam – யூதா கோத்திர சிங்கமும்

Youdha Kothira Singam – யூதா கோத்திர சிங்கமும் யூதா கோத்திர சிங்கமும்தாவீதின் வேருமானவர்வெற்றி சிறந்தாரே வெற்றி சிறந்தாரே-2 இனி அழ வேண்டாம்இனி அழ வேண்டாம்அழ வேண்டாம்-2-யூதா கோத்திர 1.மரணத்தை ஜெயமாகவிழுங்கினவர் அவர் தானேபாதாளம் முழுவதுமாய்ஜெயித்தவரும் அவர் தானே-2 அவர் சொல்ல ஆகுமேஎல்லாமே நடக்குமே-2உன் துக்கம் சந்தோஷமாய்மாறிடுமே மாறிடுமே-2-இனி அழ 2.பரிசுத்தவான்களின்புகலிடமும் நீர் தானேபரிசுத்தவான்களின்கண்ணீரைத் துடைப்பவரே-2 ஆட்டுக்குட்டி இரத்தத்தால்சாட்சியில் வசனத்தால்-2சாத்தானை முழுவதுமாய்ஜெயித்திடுவோம் ஜெயித்திடுவோம்-2-இனி அழ 3.திறந்த வாசலைநம் முன்னே வைத்தார் இயேசுபாதாள வாசல் இனிமேற்கொள்ள இடமில்ல-2 சமாதான

Youdha Kothira Singam – யூதா கோத்திர சிங்கமும் Read More »

Neer Thirathaal Adaippavan – நீர் திறந்தால் அடைப்பவன்

Neer Thirathaal Adaippavan – நீர் திறந்தால் அடைப்பவன் நீர் திறந்தால் அடைப்பவன் இல்லைநீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை-2இல்லை இல்லை இல்லைஎன் வாசலை அடைப்பவன் இல்லைஇல்லை இல்லை இல்லைஎன்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை-2 1.கர்த்தரை போல பரிசுத்தம் உள்ளவர்பூமியில் இல்லையேகர்த்தரை போல வல்லமை உள்ளவர்பூமியில் இல்லையே-2பலவானின் வில்லை உடைத்துகீழே தள்ளுகிறார்-2தள்ளாடும் யாவரையும்உயரத்தில் நிறுத்துகிறார்-2உயரத்தில் நிறுத்துகிறார்-இல்லை இல்லை 2.நாசியின் சுவாசத்தால் செங்கடலைஅவர் இரண்டாய் பிளந்தவராம்பார்வோன் சேனையை தப்பவிடாமல்கடலில் அழித்தவராம்-2மரண இருள் சூழ்ந்திடும் வேளையில்பஸ்கா ஆட்டுக்குட்டி-2வாதை எங்கள் கூடாரத்தைஎன்றும்

Neer Thirathaal Adaippavan – நீர் திறந்தால் அடைப்பவன் Read More »

Urukkamaana Irakkaththaalae – உருக்கமான இரக்கத்தாலே

Urukkamaana Irakkaththaalae – உருக்கமான இரக்கத்தாலே உருக்கமான இரக்கத்தாலேஉன்னைக்கண்டேனேஉன் அலங்கோல முகத்தை கண்டுஓடி வந்தேனே-2 உன் இருள் எல்லாம் நீக்க வந்தேனேஉன் அடிகாயம் ஆற்ற வந்தேனே-2 காயப்பட்ட சீயோனேகண்ணீர் வடிக்கும் சீயோனே-2உன் அடிகாயம் ஆற்ற வந்தேனேஉன் கண்ணீரை துடைக்க வந்தேனே சீயோனே என் சீயோனே என் சீயேனேநான் தெரிந்து கொண்ட என் சீயோனேஉன் அடிகாயம் ஆற்ற வந்தேனேஉன் கண்ணீரை துடைக்க வந்தேனே 1.சந்திர வெளிச்சம் சூரியன் வெளிச்சம்போல மாற்றிடுவேன்சூரியன் வெளிச்சம் ஏழு பகலைப் போல்உனக்காய் மாற்றிடுவேன்-2 உன்

Urukkamaana Irakkaththaalae – உருக்கமான இரக்கத்தாலே Read More »

Neer Maathram Pothumappa – நீர் மாத்திரம் போதுமப்பா

Neer Maathram Pothumappa – நீர் மாத்திரம் போதுமப்பா யார் இருந்தால் எனக்கென்னநீர் மாத்திரம் போதுமப்பா-2எல்லோரும் இருப்பார்கள்இல்லாமல் போவார்கள்உலகத்தின் முடிவு வரைஎன்னோடு இருப்பவரே-2 (ஓ..ஓ..) விலகாத தேவ கிருபைமாறாத தேவ கிருபை-2என் தகப்பனே தகப்பனே இயேசுவே-2யார் இருந்தால் எனக்கென்ன நீர் மாத்திரம் போதுமப்பா-2 1.தாயின் வயிற்றினிலேஎன் கருவை கண்டவரேஅவயங்கள் உருவாகும் முன்என்னை குறித்து அறிந்தவரே-2உலக தோற்றம் முதல்முன் குறித்து வைத்தவரேஉள்ளங்கையிலே-என்னைவரைந்த தெய்வம் நீரே-2-விலகாத 2.உடைந்த மண்பாண்டம்வீதியிலே கிடந்தேனேஅழகும் இல்லாமல்உறுவற்று போனேனே-2என்னை மீட்டெடுக்கஇறங்கி வந்த தெய்வம் நீரேஅழகும் சவுந்தர்யமும்எனக்காக

Neer Maathram Pothumappa – நீர் மாத்திரம் போதுமப்பா Read More »

Baaram Illaiya – பாரம் இல்லையா

Baaram Illaiya – பாரம் இல்லையா பாரம் இல்லையா பாரம் இல்லையாதேசம் அழிகின்றதுயாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன்என்ற சத்தம் தொனிக்கின்றதுகிருபை வாசல் அடைகிறதேநியாயத்தீர்ப்பு நெருங்கிடுதேஇந்த நாளில் மௌனமாய் இருந்தால்அழிவு என்பது நிச்சயமே-2 சேனையாய் எழும்புவோம்யுத்த களத்தில்-2அழியும் கோடி மாந்தரை மீட்கஇன்றே புறப்படுவோம்அழியும் கோடி மாந்தரை மீட்கஇன்றே ஜெபித்திடுவோம்எங்கள் பாரதம் எங்கள் பாரதம்இயேசுவின் பாரதம்-4 1. திறப்பில் நின்று சுவரை அடைக்கதேவன் தேடும் மனிதன் எங்கே-2கண்ணீர் சிந்த ஆளில்லைகதறி ஜெபிக்க ஆளில்லை-2யாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன்என்ற சத்தம் தொனிக்கின்றதே-2-சேனையாய்

Baaram Illaiya – பாரம் இல்லையா Read More »

Ummai Thaan Nambi Vaalkiren – உம்மை தான் நம்பி வாழ்கிறேன்

Ummai Thaan Nambi Vaalkiren – உம்மை தான் நம்பி வாழ்கிறேன் உம்மை தான் நம்பி வாழ்கிறேன் இயேசய்யாஉம்மை தான் சார்ந்து வாழ்கிறேன் இயேசய்யா உலகமோ நிலையில்லைசார்ந்து கொள்ள இடமில்லை (2)நித்தியா கன்மலையேஅசையாத பர்வதமேஅரணான கோட்டையேநான் நம்பும் கேடகமேஉம்மை என்றும் நம்பியுள்ளேன்வெட்கப்பட்டு போவதில்லை (2)(நான்)வெட்கப்பட்டு போவதில்லை (2) 1.நான் போகும் பயணம் தூரம்யார் துணை செய்திடுவாரோயாக்கோபின் தேவன் துணையேஎன்னை வழிநடத்திடுவார் (2)தடைகள் யாவும் நீக்கிஎன்னை வழி நடத்திடுவார்நித்திய வாழ்வைக் காணஎன்னையும் சேர்த்திடுவாரேநித்திய வாழ்வைக் காணஎன்னையும் சேர்த்திடுவாரே(2) –

Ummai Thaan Nambi Vaalkiren – உம்மை தான் நம்பி வாழ்கிறேன் Read More »

Thanimai Alla Eni – தனிமை அல்ல இனி

Thanimai Alla Eni – தனிமை அல்ல இனி தனிமை அல்ல இனி தனிமை அல்ல-2தேவன் உன்னோடு இருக்கிறார்-2தனிமை அல்ல இனி தனிமை அல்ல-2 1.தனிமையில் வாடி நின்ற ஆகாரை கண்டுகாண்கிற தேவனாக ஆதரித்த தெய்வம் அவர்-2தனிமையில் வாடுகின்ற உன்னை காண்கின்றார்-2நிச்சயமாய் உன்னை அவர் கைவிடமாட்டார்-2 தனிமை அல்ல இனி தனிமை அல்ல-2 2.தாயின் கருவினிலே உருவாகுமுன்னேபெயர் சொல்லி அழைத்தவர் மறப்பாரோ உன்னை-2தனிமையில் சிறையிலே யோசேப்போடு இருந்தவர்-2எகிப்தின் அதிபதியாய் உன்னதத்திலே அமர வைத்தார் – 2 தனிமை

Thanimai Alla Eni – தனிமை அல்ல இனி Read More »

Aattukkutti Rathathai – ஆட்டுக்குட்டி இரத்தத்த

Aattukkutti Rathathai – ஆட்டுக்குட்டி இரத்தத்த ஆட்டுக்குட்டி இரத்தத்த கையில் எடுப்போம்அந்தகார வல்லமையை துரத்திடுவோம்சாட்சியின் வசனத்தால் ஜெயித்திடுவோம்(நம்) எல்லையெல்லாம் ஜெயக்கொடி ஏற்றிடுவோம்-2 சிறைப்பட்டு போன சபையோரேசிறைப்பட்டு போன சீயோனேஉன் சிறையிருப்பை திருப்பும் நாள் இதுவே இரத்தமே இரத்தமே இயேசு கிறிஸ்துவின் இரத்தமே-2விலையேறப்பெற்ற இரத்தமே-2-ஆட்டுக்குட்டி 1.உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்கதிரும்பவும் உயிர்ப்பித்து மகிழ்ச்சியாக்கும் -2இரட்சண்ய சந்தோஷத்தால் நிரப்பிஆவியின் நிறைவை திரும்பத்தாரும்-2-இரத்தமே 2.சுத்தமான ஜலத்தை தெளித்திடுமேபரிசுத்த இரத்தத்தாலே கழுவிடுமே-2சபைகள் எல்லாம் மீட்படைந்துசபைகளில் தேவன் எழுந்தருளும்-2-இரத்தமே 3.பலத்த அபிஷேகம் ஊற்றிடுமேகிருபையின் வரங்களால்

Aattukkutti Rathathai – ஆட்டுக்குட்டி இரத்தத்த Read More »

Vazhi Thirakkumae – வழி திறக்குமே

Vazhi Thirakkumae – வழி திறக்குமே வழி திறக்குமே புது வழி திறக்குமேஇயேசுவின் நாமத்தில் வழி திறக்குமே-2வாசல்களெல்லாம் தலை உயர்த்திடுங்களேமகிமையின் இராஜா வந்திடுவாரேமுந்தினதெல்லாம் இனி நினைக்க வேண்டாமேபுதிய காரியம் செய்திடுவாரே 1.அசீரியன் கர்வங்கள் தாழ்த்தப்படுமேசர்ப்பத்தின் தலைகள் எல்லாம் உடைக்கப்படுமேஎகிப்தின் கொடுங்கோல்கள் முறிக்கப்படுமேசமுத்திர ஆழங்கள் வற்றி போகுமே-2எகிப்தின் நிந்தைகளை நீக்கிடுவாரே-2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாஎங்க அல்லல் எல்லாம் நீக்கிடுவார் அல்லேலூயா-2 2.யோர்தான் பின்னிட்டு திரும்பி போகுமேஎரிகோ முன்பதாக நொறுங்கி விழுமேபர்வதங்கள் மலைகள் எல்லாம் கெம்பீரிக்குமேவெளியின் மரங்கள் எல்லாம் கை

Vazhi Thirakkumae – வழி திறக்குமே Read More »