Revival Song Series

உம்மை பாடாமல் என்னால் – Ummai Paadamal Ennaal

உம்மை பாடாமல் என்னால் – Ummai Paadamal Ennaal உம்மை பாடாமல் என்னால் இருக்க முடியாதையாஉம்மை துதிக்காம இருக்க என்னால் முடியாதையா-2 அன்பு தெய்வமே நேச தெய்வமே-2இயேசையா என் இயேசையா-உம்மை பாடாம எளிமையானவன் சிறுமையானவன்தண்ணீரை தேடி தாகத்தாலேநாவறண்டு போனேனேஎன்னை கண்டீரே என் தாகம் தீர்த்தீரே-2(என்னை) அற்பமாக எண்ணாமல் ஆதரித்தீரே-2– உம்மை பாடாமல் 1.மனுஷர் பாக்கிறவண்ணமாய்நீர் பார்ப்பதே இல்லைபட்சபாதம் எதுவுமே உம்மிடம் இல்லையாரையும் நீர் அற்பமாக பார்ப்பதே இல்லைபுழுதியிலிருந்த என்னை தூக்கி எடுத்தீரேபெலவீனன் என்று பாராமல் அணைத்துக்கொண்டீரே-2 உம் […]

உம்மை பாடாமல் என்னால் – Ummai Paadamal Ennaal Read More »

நான் உடைந்த சிதைந்த பாத்திரம் – Naan Udaintha Sithaintha Pathiram

நான் உடைந்த சிதைந்த பாத்திரம் – Naan Udaintha Sithaintha Pathiram நான் உடைந்த சிதைந்த பாத்திரம் இயேசையாஎன்னை கருவியாக பயன்படுத்தும் இயேசையா-2நீரின்றி வாழ்வில்லை நாதா-4-நான் உடைந்த 1.மறுதலித்த பேதுரு மனம் கசந்து அழுத நேரம்-2உடைந்து போன பாத்திரத்தை மாற்றினீர்சபையின் திறவு கோலை கையிலே கொடுத்தீர்-2-நான் உடைந்த 2.சித்தம் போல உருவாக்கும் களிமண் நானையா-2வனைபவரும் வடிவமைப்பவர் நீரேஎன் பாத்திரத்தின் பங்கும் நீரே-2-நான் உடைந்த 3.உயிர்ப்பிக்கும் ஜீவநதி என் தேவன் நீர் தானே-2அதிகாரம் உம் கையில் தானேஎன் வாழ்க்கையும்

நான் உடைந்த சிதைந்த பாத்திரம் – Naan Udaintha Sithaintha Pathiram Read More »